tag:blogger.com,1999:blog-1687526938113414360.post1526832478498461853..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 25112013Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7093959900824841822013-11-27T00:59:50.324+05:302013-11-27T00:59:50.324+05:30கலக்கல் ஒயின்ஷாப்...
அருமை.கலக்கல் ஒயின்ஷாப்...<br />அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70512358778549504512013-11-26T14:59:01.988+05:302013-11-26T14:59:01.988+05:30பிரபா,
//விமர்சனம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது ...பிரபா,<br /><br />//விமர்சனம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது ஒரே குழப்பமாக இருக்கிறது... எந்தப்பக்கம் ஸ்டாண்ட் எடுக்கிறீர்கள் என்று புரியவில்லை...<br />//<br /><br />ஹி..ஹி நான் ஒரு பார்வையாளனாக , மூன்று வகை விமர்சனங்களையும் நேர்த்தியாக இல்லைனு சொல்லி இருக்கேன் அஃதே!<br /><br />இதில் மிக மோசமான விமர்சன அனுமுறை மூன்றாவது வகை, அதெல்லாம் விமர்சனங்களே அல்ல , நாலு பேரு தங்களுக்குள் சினிமா பத்தி பேசும் போது காரசாரமாக சொல்லும் கருத்துப்போல ,எனவே அவற்றை நேர்த்தியான "ஊடக விமர்சனம்" போல கருத தேவையே இல்லை.<br /><br />அத விடக்கொடுமை ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதும் போதே உலக சினிமானு சொல்லுறது அவ்வ்.<br /><br />உலக சினிமா என ஒரு சினிமா தயாரிக்கப்படுவதேயில்லை, ஒரு படம் நில ,மொழி எல்லைக்களுக்கு அப்பாலும் கடந்து வரவேற்பு பெருமெனில் அதுவே உலக சினிமா ஆகும்.<br /><br />ரஜினியின் முத்து படம் தான் தமிழின் முதல் உலக சினிமா எனச்சொன்னால் தப்பேயில்லை.<br /><br />போர்னோகிராபி படங்கள் எல்லாமே உலக சினிமாக்களே அவ்வ்!<br /><br />சகிலா ஒரு உலகநாயகி :-))<br /><br />ஆஸ்கார் அவார்டுக்கோ, கேன்ஸுக்கோ ஜேம்ஸ் பான்ட் படங்களும் போகின்றன என்பதை மறக்க வேண்டாம்.<br /><br />ஆனால் நம்ம ஊரு மேதாவி சனங்களோ , சோகத்தை பிழியும், துன்பியல் படங்களோ அல்லது ஜனரஞ்சகமற்ற படங்களையோ தான் நல்ல சினிமானு நம்பிட்டு இருக்காங்க :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21482152294545879702013-11-26T14:45:26.915+05:302013-11-26T14:45:26.915+05:30பிரபா,
//சுஜாதா கதைகளை சினிமாவாக்க சினிமாவில் ஏற்...பிரபா,<br /><br />//சுஜாதா கதைகளை சினிமாவாக்க சினிமாவில் ஏற்றவர்கள் இல்லை என்று சொல்வது தான் சரியாக இருக்கும்...//<br /><br />பாலு மகேந்திரா, மகேந்திரன், பாலச்சந்தர், ஷங்கர், மணிரத்ணம், என யாருக்குமே படம் எடுக்க தெரியாமல் இத்தனைக்காலம் இருக்காங்களா? இல்லை அவர்களுடன் பணியாற்றிய சுஜாதாவால் அவரோட கதையின் சிறப்பை சொல்லி படமாக்க முடியாம போச்சா?<br /><br />சுஜாதாவின் கதைகளில் 'அகமன உரையாடலாகத்தான்" பெரும்பாலான நிகழ்வுகள் போயிடும், அடுத்தது கணேஷ் -வசந்த் போன்றோரின் உரையாடல் மூலமே கதை நகரும். காட்சிப்படுத்தினால் ரெண்டு பேரு பேசிக்கிட்டு இருக்கணும் இல்லைனா "வாய்ஸ் ஓவரில்" கதை சொல்லனும். கதையில சம்பவங்களின் தொகுப்பு ரொம்ப கம்மியாக இருக்கும்.<br /><br />கதை வாசிப்பது என்பது ஒரு தனிநபர் அனுபவம் , வாசிப்பவருக்கு ஏற்கனவே ஒரு அபிப்ராயம் உருவாகி இருக்கும், எனவே வாசிப்பவர் , கதாசிரியரின் அலைவரிசைக்கு தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு "வாசிப்பனுவத்தினை அடைய முடியும்.<br /><br />திரைப்படம் காண்பதென்பது ஒரு கூட்டு அனுபவம் , பலதரப்பட்ட மக்கள் வருவாங்க, வரவங்க எல்லாம் கதாசிரியரின் ரசனையின் படியே இருக்க மாட்டார்கள்,எனவே பார்ப்பவர்கள் எல்லாம் கதாசிரியரின் அலைவரிசையில் இருக்க மாட்டாங்க, எனவே படத்தின் கதை தான் அவர்களை "திரை அனுபவத்திற்கு' தயார்ப்படுத்தனும், அப்படி செய்யாத திரைப்படங்கள் தோல்வி அடையும்.<br /><br />சுஜாதாக்கதைகள் பெரும்பாலும் திரைவடிவில் " பரபரப்பாக' இல்லாத நிலையை அடையக்கூடியவை, எனவே பார்வையாளர்களைகளை வசிகரிக்க வாய்ப்பில்லை.<br /><br />சினிமா திரைவடிவம் என்பது 20-20 ,அல்லது 50-50 கிரிக்கெட் போல ஓடனும், டெஸ்ட் மேட்ச் போல ஓடினால் என்னாவது. டெஸ்ட் மேட்ச் எவ்ளோ தான் நல்லா இருந்தாலும் கூட்டம் கம்மியாத்தானே இருக்கும் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-24043421047929781072013-11-26T11:31:07.547+05:302013-11-26T11:31:07.547+05:30திருமண கைடு & பெண்கள் மனசு - மேற்கூறிய ரெண்டும...திருமண கைடு & பெண்கள் மனசு - மேற்கூறிய ரெண்டும் , வீட்டுல திருமணப்பேச்சு ஆரம்பித்திருக்கும்போது வாங்கியிருப்பீர் னு நினைக்குறேன் :).<br /><br />ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு டைப் புஸ்தகங்கள் மீது ஈர்ப்பு ஏற்படும் . வாங்கி படிச்சு முடிச்ச பொறகு , வாங்காமே இருந்துருக்கலாம்னோ இல்ல படிக்காமே இருந்துருக்கலாம்னோ தோணும் .<br /><br />//பார்க்காத //<br /><br />எனகென்னமோ சைகைக்கு பிற்பாடு வர்ற சைலன்ட் டயலாக்கும் , சிரிப்பும் புடிச்சுருக்கு . சந்தியாசி –You mean நித்தி டைப் ...? <br />ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63208372870697264102013-11-26T02:17:04.757+05:302013-11-26T02:17:04.757+05:30வவ்வால்,
விமர்சனம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது ...வவ்வால்,<br /><br />விமர்சனம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது ஒரே குழப்பமாக இருக்கிறது... எந்தப்பக்கம் ஸ்டாண்ட் எடுக்கிறீர்கள் என்று புரியவில்லை...<br /><br />என்னளவில், விமர்சனங்களை மூன்று விதங்களாக பிரிக்கிறேன்...<br /><br />1. கழுகுப்பார்வை பார்த்து படத்தை விமர்சிப்பவர்கள். ஆனந்த விகடன் போன்ற பொதுஜன பத்திரிகைகள். பதிவுலகில் மோகன் குமார் போன்றவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள். ஆரூர் மூனா, சிபி போன்றவர்கள் இது சி கிளாஸ் ரசிகர்களுக்கு பிடிக்கும், ஏ கிளாஸ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று வகை படுத்துகிறார்களே இவையெல்லாம் கழுகுபார்வை விமர்சனத்திற்கு கீழ் வரும்.<br /><br />2. தம்முடைய ரசனையைக் கொண்டு விமர்சிப்பவர்கள். பதிவுலகில் பெரும்பாலும் இந்த ரகம் தான். நீங்கள் சொல்வது போல இன்னாருடைய ரசிகர் என்பதால் தூக்கி எழுதுவது போன்ற வேலைகள் இவர்கள் திட்டமிடாமல் தானாகவே நடக்கும்.<br /><br />3. இவர்கள் தான் விமர்சிப்பவர்களை விமர்சிப்பவர்கள். அதாவது ஒரு படத்தை எல்லாரும் கழுவி ஊத்தும்போது, அவர்களை கழுவி ஊத்தி விமர்சனம் செய்பவர். பதிவுலகில் ஜாக்கி போன்றவர்களை இந்த லிஸ்டில் சேர்க்கலாம்.<br /><br />இவற்றில் பார்வையாளரின் ரசனையை விமர்சிப்பவன் முதல் கோஷ்டியில் வருகிறான். அவன் கூட பொதுவாக பார்வையாளர்களின் ரசனையைத் தான் விமர்சிக்கிறானே தவிர தனிப்பட்ட பார்வையாளனை அல்ல. அதாவது, இந்த படத்தினை இந்த வர்க்கத்தினர் அதிகம் ரசிக்கக்கூடும் என்பது போல சொல்கிறானே தவிர. இந்த படத்தினை ரசிப்பவர்கள் இப்படித்தான் என்று விமர்சிக்க மாட்டான்.<br /><br />Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36205359352493036292013-11-26T02:07:26.655+05:302013-11-26T02:07:26.655+05:30வவ்வால்,
சுஜாதா கதைகள் சினிமாவிற்கு ஏற்றதல்ல என்ற...வவ்வால்,<br /><br />சுஜாதா கதைகள் சினிமாவிற்கு ஏற்றதல்ல என்று சொல்வதைவிட சுஜாதா கதைகளை சினிமாவாக்க சினிமாவில் ஏற்றவர்கள் இல்லை என்று சொல்வது தான் சரியாக இருக்கும்...<br /><br />Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34555823816697495402013-11-25T20:44:12.162+05:302013-11-25T20:44:12.162+05:30பிரபா,
//வாத்தியாரின் நாவல்களில் ஒன்றை ரைட்ஸ் வாங...பிரபா,<br /><br />//வாத்தியாரின் நாவல்களில் ஒன்றை ரைட்ஸ் வாங்கி செய்யலாம் இல்லையா...? ஹவ் அபெளட் சொர்க்கத்தீவு...? செல்வராகவன் போன்ற திறமைசாலிகள் கை வைத்தால் அபாரமாக இருக்கும். என்ன ஒன்று, பணம் செலவாகும், தொழில்நுட்பம் தேவைப்படும். அதெல்லாம் ஏற்கனவே தமிழ் சினிமாக்காரர்களிடம் இருக்கிறதே...?//<br /><br />இப்படி நினைச்சிட்டு இருப்பதும் பொதுப்புத்தியே அவ்வ்!<br /><br />சுஜாதாக் கதைகள் பலவும் படமாக்கப்பட்டப்போது தோல்வியே அடைந்துள்ளன, எனவே அவரோட கதைகள் "சினிமாவுக்கு" ஏற்றதல்லனு ஓரங்க்கட்டப்பட்டு, பின்னர் வசனக்கர்த்தாவக்த்தான் திரையுலகில் பேர் வாங்கினார் "என்பதை" பொதுப்புத்தி சுஜாதா ரசிகர்கள் உணர்வதேயில்லை அவ்வ்!<br /><br /># //இதுபோன்ற அக்கப்போர்களை பார்த்துதான் சில மாதங்களுக்கு முன்பே ஒரு தத்ஸ் சொல்லி வைத்தேன் – விமர்சிப்பதில் பிரச்சனையில்லை. விமர்சிப்பவர்களை விமர்சிக்கும்போது தான் பிரச்சனைகள் துவங்குகின்றன.//<br /><br />உண்மையில் வலைப்பதிவில் எழுதுபவர்கள் யாருக்கும் விமர்சனமே எழுத தெரிவதில்லை என்பதே நிதர்சனம் :-))<br /><br />விமர்சனம் எழுதுபவர்களை விமர்சிப்பது பிரச்சினைகளை துவக்குகிறது என்றால், விமர்சனம் எழுதுபவர்கள் பெரும்பாலும் " பார்வையாளனின்" ரசனையை தானே விமர்சனம் செய்கிறான்.<br /><br />பெரும்பாலான வலைவிமர்சனங்களில் இப்படியான கூற்றினை காணலாம்,<br /><br />"இது போன்ற உலகப்படத்தினை தமிழாட்டில் புரிந்துக்கொள்ள மாட்டார்கள், இப்படியா நல்லப்படத்தினை மக்கள் பார்த்து ஆதரிக்கனும்,இல்லைனா எப்படி நல்ல படம் வரும்? என்ற ரீதியில் விமர்சனங்கள் போகும் அவ்வ்!<br /><br />விமர்சனம் என்றப்பெயரில் அவர்கள் செய்வது "புரோமோ வேலை" :-))<br /><br />வலைவிமர்சகர்கள் பெரும்பாலும் "ஏதேனும் ஒரு ரசிக மனப்பான்மையில்" குதிக்கிட்டு எழுதுறாங்க, அப்புறம் எங்கே இருந்து விமர்சனமா வரும் அவ்வ்.<br /><br />மேலும் படத்தோட " நிறை குறைகளை சொல்லாமல்" பார்க்கிறவனோட ரசனை என்னனு எடைப்போட்டுக்கிட்டு இருந்தால் பதிலுக்கு அவனும் விமர்சனம் எழுதினவனோட ரசனை எடை போடத்தான் செய்வான், இது ஒன்றும் அச்சு ஊடகம் இல்லையே ,எழுதிட்டு மறைஞ்சிக்க ,எனவே எதிர் வினை வரத்தான் செய்யும்.<br /><br />அச்சு ஊடக விமர்சனங்கள் எல்லாமே படத்தை தான் விமர்சனம் செய்யும் , பார்க்கலைனா ரசனை இல்லைனு மக்களுக்கு முத்திரைக்குத்த முயலாது.<br /><br />எனவே விமர்சனம் எப்படி எழுதுவதுனு தெரிஞ்சுக்கிட்டு எழுத முயலலாம், இல்லைனா சமூக ஊடகங்களீல் எதிர்வினை வந்தால் அமைதிக்காத்துவீட்டு போவதே நன்று.<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6057353247711475042013-11-25T16:31:53.106+05:302013-11-25T16:31:53.106+05:30விமர்சிப்பதில் பிரச்சனையில்லை. விமர்சிப்பவர்களை வி...விமர்சிப்பதில் பிரச்சனையில்லை. விமர்சிப்பவர்களை விமர்சிக்கும்போது தான் பிரச்சனைகள் துவங்குகின்றன.<br /><br />சரி தான் பிரபா <br /><br /> சுஜாதாவின் பல நாவல்களை படிக்கும் <br />போது இதெல்லாம் சினிமா வானால் எப்படி இருக்கும் என்று ஆசை பட்டிருக்கிறேன் சரியானவர் கையில் சிக்க வேண்டும் <br /><br />பார்க்காதே பாடல் பார்க்க பார்க்க பிடிக்குது r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16377263401127959552013-11-25T12:26:53.274+05:302013-11-25T12:26:53.274+05:30ஆமாம் பிரபா சென்ற வாரம் படித்த 2 பதிவுகள் அப்படிதா...ஆமாம் பிரபா சென்ற வாரம் படித்த 2 பதிவுகள் அப்படிதான் இருந்தன.மற்றொருவர் இரண்டாம் உலகம் பிடிகாதவர்கள் மன பிழ்ர்வு கொண்டவர்கள் என்று எழுடீருந்தார்.இதெல்லாம் எங்க போய் முடியுமோ? ஓரிருவருக்கு பிடிக்காமல் அநேகம் பேருக்கு பிடித்திருந்தால் ஓகே.ஆனால் அநேகம் பேர் தூக்கி எரியும் படத்தை ஒருவர் கொண்டாடினால் யாருக்கு மன பிழற்வு ? scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87092217711549836782013-11-25T06:01:28.800+05:302013-11-25T06:01:28.800+05:30// பாக்கியம் ராமசாமி ஸ்டைல் (பதிவுலகில் சேட்டை...!...// பாக்கியம் ராமசாமி ஸ்டைல் (பதிவுலகில் சேட்டை...!) நகைச்சுவை கதைகள் / சம்பவங்களின் தொகுப்பு. பாக்.ரா அளவுக்கு <br /><br /><br />பாக்.ரா வா ..இல்ல பார்க்கிறவா????<br /><br /><br />பதிவு அருமை...வாழ்த்துக்கள்....<br /><br /><br /><br />//தமிழக கட்சிகளில் பதிவு,<br /><br /><br />பதிவா இல்ல பதவியா????Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16280839336954219662013-11-25T04:59:43.021+05:302013-11-25T04:59:43.021+05:30பலவிடயம் பேசினாலும் நம் நாவல்கள் படமானால் பல நாவல்...பலவிடயம் பேசினாலும் நம் நாவல்கள் படமானால் பல நாவல் இன்னும் உயிர் வாழும் ஆங்கிலத்தழுவல் இல்லாமல்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com