tag:blogger.com,1999:blog-1687526938113414360.post176429118167318088..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: திருவொற்றியூர் – புலம்பல்கள்...! Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5799709550040007892012-03-05T14:43:00.247+05:302012-03-05T14:43:00.247+05:30பதிவின் கடைசியில் நீங்கள் சொல்லியதைத்தான் நான் உங்...பதிவின் கடைசியில் நீங்கள் சொல்லியதைத்தான் நான் உங்களுக்கு சொல்கின்றேன். 'இதுவும் கடந்து போகும்' பிரபா...!N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16095415115941801002012-02-09T10:53:04.888+05:302012-02-09T10:53:04.888+05:30மனதிற்கு மிகவும் சங்கடமாக உள்ளது..இந்த இழப்பு எளித...மனதிற்கு மிகவும் சங்கடமாக உள்ளது..இந்த இழப்பு எளிதல்ல..ஓரிரு வார்த்தைகளில் ஆறுதல் சொல்ல..உங்கள் தெளிவான பார்வையும் நம்பிக்கையும் ஆச்சர்யம் தருகிறது.. இதையும் கடந்து நிச்சயம் வெளியே வருவீர்கள்..குடும்பத்தோடு! வாருங்கள்!அன்புடன் அருண்https://www.blogger.com/profile/11393344462732803768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10252532976260493122012-01-31T22:01:13.442+05:302012-01-31T22:01:13.442+05:30எங்க ஊர் வழியா ஆறுவழிச் சாலை பண்ணிக்கிட்டு இருக்கா...எங்க ஊர் வழியா ஆறுவழிச் சாலை பண்ணிக்கிட்டு இருக்காங்க. இடிக்கப் போவதாக நான்கு வருடங்களுக்கு முன்னரே சொல்லிட்டாங்க. இழப்பீடை கொடுத்து ஆறு மாதங்கள் டைம் கொடுத்துதான் இடிக்கச் சொன்னார்கள். ஏதோ திடீர்னு வந்து சொல்லாம கொள்ளாம இடிச்சாங்க என்று நீங்க சொல்வது ஆச்சரியமா இருக்கு. பெங்களூருவில் மெட்ரோ திட்டத்துக்கு கட்டிடங்கள் இடிக்கப் பட்ட போது மார்க்கெட் விலையே கொடுத்தார்கள் என்று கேள்விப் பட்டேன். உங்களுக்கு ஏன் குறைத்தார்கள் என்று தெரியவில்லை. வழக்கு போட்டால் நிச்சயம் மறு பரிசீலனை செய்வார்கள். அடுத்ததாக நீங்கள் இப்போது வளர்ந்து ஆளாகி வேலைக்குச் செல்லும் நிலைக்கு வந்து விட்டீர்கள், உங்கள் பெற்றோரை நிச்சயம் உங்களால் காக்க முடியும். இனிமே நீங்க உழைக்க வேண்டாம், நான் பாத்துக்கறேன் என்று அவங்களுக்கு தைரியம் சொல்லுங்க மச்சி.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-672242064283781892012-01-29T18:07:08.948+05:302012-01-29T18:07:08.948+05:30மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பிரபா ... தங்கள் நம...மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பிரபா ... தங்கள் நம்பிக்கையில் பலமிருக்கு பிரபா இதுவும் கடந்து போகும்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81347815526554448392012-01-29T17:23:35.756+05:302012-01-29T17:23:35.756+05:30//“ஹே... ஹே... பார்த்தீங்களா கோவில், மசூதியெல்லாம்...//“ஹே... ஹே... பார்த்தீங்களா கோவில், மசூதியெல்லாம் இடிச்சிட்டாங்க... “சர்ச்சை” மட்டும் இடிக்கவில்லை... கர்த்தர் டீவிக்கிறார்...!” என்று சொல்லி ஆள்சேர்க்கப் பார்த்தாலும் பார்ப்பார்கள்.<br /><br />//இந்த வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை அன்பரே!Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29396789183723246322012-01-29T17:16:46.896+05:302012-01-29T17:16:46.896+05:30களிப்பு ஏற்படுத்துபவர்களுக்கு அதிக கவலைகள் இருக்க...களிப்பு ஏற்படுத்துபவர்களுக்கு அதிக கவலைகள் இருக்க வாய்ப்பு உண்டு என்பது உங்கள் மூலம் உண்மை ஆகி விட்டது.இதை எல்லாம் நீங்கள் ஊதி தள்ள வேண்டும் .மனம் தளராதீர்கள் அன்பரேPrem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-56476521862850523192012-01-29T17:01:33.036+05:302012-01-29T17:01:33.036+05:30@ NKS.ஹாஜா மைதீன்
// நலமா என்று என்னால் கேட்க முடி...@ NKS.ஹாஜா மைதீன்<br />// நலமா என்று என்னால் கேட்க முடியவில்லை...ஆனால் விரைவில் நல்லதே நடக்கும் ...என் அனுதாபத்தை சொல்லி உங்களை கஸ்டபடுத்த விரும்பவில்லை நண்பா.. //<br /><br />நன்றி மைதீன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77655343812053311902012-01-29T17:00:55.644+05:302012-01-29T17:00:55.644+05:30@ ! சிவகுமார் !
// யோவ்..இந்த ரணகளத்துலயும் உனக்கு...@ ! சிவகுமார் !<br />// யோவ்..இந்த ரணகளத்துலயும் உனக்கு நக்கல் குறையலைய்யா!! //<br /><br />இந்தியனாச்சே... அது இல்லைன்னா நாம செத்து போயிடுவோம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-71032001083873642162012-01-29T17:00:06.548+05:302012-01-29T17:00:06.548+05:30@ எம்.ஞானசேகரன் / Gnanasekaran.M
// படிக்கவே கஷ்டம...@ எம்.ஞானசேகரன் / Gnanasekaran.M<br />// படிக்கவே கஷ்டமா இருக்கு. //<br /><br />நன்றி நண்பரே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37091472732914134572012-01-29T16:59:48.364+05:302012-01-29T16:59:48.364+05:30உங்கள் பிரச்சனை வருத்தமளிக்கிறது. திருவொற்றியூர் ந...உங்கள் பிரச்சனை வருத்தமளிக்கிறது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அரசாங்கத்தின் வழிகாட்டி மதிப்பு ஒரு சதுர அடிக்கு 3500 ரூபாய். <br /><br />http://www.tnreginet.net/DraftGuideline2011/gvaluemainpage2011.asp<br /><br />மேலும் கட்டிடத்தின் வயதைப் பொறுத்து அதற்கும் நஷ்ட ஈடு கோரலாம். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். பொதுவாக இது<br />போன்ற வழக்குகளில் பொதுமக்களுக்கு சரியான இழப்பீடுகள் கிடைக்குமாறே நீதிமன்ற தீர்ப்புகள் அமைகின்றன.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76413897569101069102012-01-29T16:59:35.780+05:302012-01-29T16:59:35.780+05:30@ Riyas
// என்ன சொல்வதென்று தெரியவில்லை பிரபா..
இ...@ Riyas<br />// என்ன சொல்வதென்று தெரியவில்லை பிரபா..<br /><br />இதுவும் கடந்து போகும் என்று இலகுவில் சொல்லிவிட முடியாது,<br /><br />நம்பிக்கையோடிருங்கள். //<br /><br />நன்றி ரியாஸ்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34313998101878833412012-01-29T16:58:57.669+05:302012-01-29T16:58:57.669+05:30@ உண்மைத்தமிழன்
// உண்மையாகவே பொது நலனுக்காக ஒரு ம...@ உண்மைத்தமிழன்<br />// உண்மையாகவே பொது நலனுக்காக ஒரு மாபெரும் இழப்பை சந்தித்திருக்கும் உங்களது குடும்பத்தினருக்கு எனது வீர வணக்கங்கள்..! //<br /><br />ஹே... ஹே... வேற வழி...<br /><br />// 910 ரூபாய் என்பது மிகக் குறைவு. இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்ல முடியும்..! விரைவாகச் செயல்படுங்கள்..! //<br /><br />அண்ணே... சட்டப்படி அரசாங்கம் மார்க்கெட் விலையில் 25% சதவிகிதம் தான் தருவார்களாம்... நீங்கள் குறிப்பிட்டுள்ள நிலைகளை ஏற்கனவே கடந்துவிட்டோம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9286268407083419032012-01-29T16:56:53.321+05:302012-01-29T16:56:53.321+05:30@ ராஜ்
// பாஸ்,
Its not the end of life...நீங்க மட...@ ராஜ்<br />// பாஸ்,<br />Its not the end of life...நீங்க மட்டும் நம்பிக்கையை இழந்து விடாதேங்க......கண்டிப்பா இந்த சங்கடத்தில் இருந்து மீண்டு வருவீங்க.... //<br /><br />நன்றி ராஜ்... வேறொரு தளத்தில் உங்கள் பின்னூட்டங்களை வெகுவாக ரசித்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53904598913188602132012-01-29T16:56:00.998+05:302012-01-29T16:56:00.998+05:30@ NAAI-NAKKS
// Parba by mob.
So that...it happens...@ NAAI-NAKKS<br />// Parba by mob.<br />So that...it happens....<br />:( //<br /><br />இருக்கட்டும் நக்ஸ்... சும்மா தமாஷ்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36062645806644315172012-01-29T16:54:43.179+05:302012-01-29T16:54:43.179+05:30@ veedu
நன்றி சுரேஷ்...@ veedu<br />நன்றி சுரேஷ்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46057852713600197032012-01-29T16:53:41.190+05:302012-01-29T16:53:41.190+05:30@ விக்கியுலகம்
// மனிதன் சங்கடப்ப்படும்போது எள்ளி ...@ விக்கியுலகம்<br />// மனிதன் சங்கடப்ப்படும்போது எள்ளி நகையாடுபவர்கள் எப்போதுமே இருக்கத்தான் செய்கிறார்கள். //<br /><br />சனங்கள நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க விக்கி...<br /><br />உங்க அப்பா கடவுள் இல்லைன்னு சொன்னதால தான் அவருக்கு இப்படியெல்லாம் நடக்குதுன்னு இன்னமும் சிலர் சொல்வதுண்டு...<br /><br />அப்படின்னா பக்தி பரவசமூட்டும் மளிகைக்கடை அண்ணாச்சிக்கும், கோவிலுக்கும், மசூதிக்கும் கடவுள் ஏன் தண்டனை தருகிறார் ஏன் புரியவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-60709588475743827872012-01-29T16:50:57.720+05:302012-01-29T16:50:57.720+05:30@ தமிழ்வாசி பிரகாஷ், நிரூபன், சில்க் சதிஷ், ilavar...@ தமிழ்வாசி பிரகாஷ், நிரூபன், சில்க் சதிஷ், ilavarasan, கணேஷ், சசிகுமார்<br /><br />நன்றி நண்பர்களே...<br /><br />@ நிரூபன்<br />இங்கிருப்பவர்களில் பலருக்கே அதெல்லாம் தெரியாது நீங்கள் படித்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39646389766893215892012-01-29T16:48:26.852+05:302012-01-29T16:48:26.852+05:30@ ♔ம.தி.சுதா♔
// பருத்தித்துறை எனும் நகரப்பகுதியில...@ ♔ம.தி.சுதா♔<br />// பருத்தித்துறை எனும் நகரப்பகுதியில் அகலிக்க வேண்டி வந்தால் ஒரு கடையின் அரைவாசிக்கு மேல் விடுபட வேண்டி வரும் என்ற கடைக்காரரின் எதிர்ப்பால் அந்தப் பகுதி மட்டும் அகட்டப்படாமல் இருக்கிறது.... //<br /><br />இங்கே அந்தமாதிரி சொன்னா நைட்டோட நைட்டா அடிச்சு தூக்கிடுவாங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87312962989560312652012-01-29T12:05:50.388+05:302012-01-29T12:05:50.388+05:30கடவுள் தங்கள் குடும்பத்திற்கு ஆறுதலளிப்பாராக....கடவுள் தங்கள் குடும்பத்திற்கு ஆறுதலளிப்பாராக....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34361109831297226102012-01-29T10:20:28.475+05:302012-01-29T10:20:28.475+05:30எது போனால் என்ன பிரபா, உன்னிடம் இருக்கும் தன்னம்ப...எது போனால் என்ன பிரபா, உன்னிடம் இருக்கும் தன்னம்பிக்கை அத்தனையையும் மீட்டுக் கொடுக்கும். நீ வலையுலகில் சில காலம் வராமல் இருப்பேன் என்பது தான் வருத்தமளிக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9833982850246734962012-01-29T10:01:21.527+05:302012-01-29T10:01:21.527+05:30மனம் நெகிழ்ந்தது ! விடுங்க சார் ! இந்த நிலை மாறும்...<b>மனம் நெகிழ்ந்தது ! விடுங்க சார் ! இந்த நிலை மாறும் ! நன்றி !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48904963419831212732012-01-29T09:48:46.159+05:302012-01-29T09:48:46.159+05:30மேதையவே பாத்தவங்க நம்ம. இதெல்லாம் தாண்டி I AM BACK...மேதையவே பாத்தவங்க நம்ம. இதெல்லாம் தாண்டி I AM BACK ன்னு சொல்லிட்டு சீக்கிரம் வர்ற தைரியம் உன்கிட்ட இருக்குன்னு எனக்கு தெரியும். அதால நோ அனுதாபம் பார் யூ. அப்பா, அம்மா, தங்கை எல்லாரையும் பீல் பண்ண உடாத. நம்ம பாட்சா அஞ்சாசிங்கமும் இதுல இருந்து சீக்கிரம் மீண்டு வரணும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-28181212108922873182012-01-29T09:44:17.974+05:302012-01-29T09:44:17.974+05:30பிரபா..அண்ணாச்சி சொன்ன பாய்ன்ட்டை நோட் பண்ணிக்க மா...பிரபா..அண்ணாச்சி சொன்ன பாய்ன்ட்டை நோட் பண்ணிக்க மாப்ள. செல்வினோட ஆலோசனை செஞ்சி கோர்ட்டை அப்ரோச் பண்ண முடியுமான்னு பாருப்பா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69198565386581850072012-01-29T09:39:02.296+05:302012-01-29T09:39:02.296+05:30நலமா என்று என்னால் கேட்க முடியவில்லை...ஆனால் விரைவ...நலமா என்று என்னால் கேட்க முடியவில்லை...ஆனால் விரைவில் நல்லதே நடக்கும் ...என் அனுதாபத்தை சொல்லி உங்களை கஸ்டபடுத்த விரும்பவில்லை நண்பா..NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-83622370611376389202012-01-29T09:38:03.354+05:302012-01-29T09:38:03.354+05:30//இந்த லிஸ்டில் நம்ம பதிவர் அஞ்சாசிங்கமும் இருக்கி...//இந்த லிஸ்டில் நம்ம பதிவர் அஞ்சாசிங்கமும் இருக்கிறார். மனிதர், அவருடைய அலுவலகம் அடித்து நொறுக்கப்படும்போது கூட ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் மாதிரி சிரித்தபடி இருந்தார். கூலர்ஸ் வேறு//<br /><br />யோவ்..இந்த ரணகளத்துலயும் உனக்கு நக்கல் குறையலைய்யா!!Anonymousnoreply@blogger.com