tag:blogger.com,1999:blog-1687526938113414360.post2472423817598161931..comments2023-12-21T11:14:08.851+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: அன்புள்ள அம்மாவுக்கு,Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-27136348309748432612011-01-13T20:10:21.060+05:302011-01-13T20:10:21.060+05:30Very nice post.Very nice post.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54800699050057416162011-01-11T23:28:50.037+05:302011-01-11T23:28:50.037+05:30மிக அருமையான சொல்நயம், அற்புதமாக இருந்தது. வாழ்த்த...மிக அருமையான சொல்நயம், அற்புதமாக இருந்தது. வாழ்த்துக்கள்Muthu Kumarhttps://www.blogger.com/profile/04881975105848892818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55971195945803706042011-01-11T14:16:09.228+05:302011-01-11T14:16:09.228+05:30வலியை எழுத்தில் பதித்துள்ளாய் நண்பா... நீ குறித்தத...வலியை எழுத்தில் பதித்துள்ளாய் நண்பா... நீ குறித்தது நம்ம கல்லூரி விரிவுரையாளரா டா.....Pari T Moorthyhttp://virtualworldofme.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69836415298472825362011-01-11T09:44:50.910+05:302011-01-11T09:44:50.910+05:30நல்ல எழுத்து நடை இதை படிச்சிட்டு அவுங்க கிட்ட இருந...நல்ல எழுத்து நடை இதை படிச்சிட்டு அவுங்க கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் இருந்ததா?? அந்த அம்மா உன் சென்டிமென்ட்டை யூஸ் பண்ணி இருக்காங்க.... எனக்கு கால் பண்ணு... இன்னும் பேசனும்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45710831657821461442011-01-11T08:28:55.582+05:302011-01-11T08:28:55.582+05:30உங்கள் வலி புரிகிறது நண்பரே .........
எவனொருவன் உ...உங்கள் வலி புரிகிறது நண்பரே .........<br /><br />எவனொருவன் உணர்ச்சி வசப்படும் நிலையில் தன்னை கட்டுப்பத்துகிரானோ அவனே முழு மனிதன்..........<br /><br />உங்கள் டைரிக்குறிப்பு சொல்லும் ஒரு விழயம் நீங்க எளிதில் உடைந்து போகும் ஐஸ் கட்டி போன்றவர் என்று காட்டுகிறது..........<br />ஐஸ் கட்டியாக இருப்பது தப்பில்லை அதை ஐஸ்லாந்தில் நீங்கள் வைத்திருப்பதே உங்கள் மனதின் பலம் !?<br /><br />இது என் தாழ்மையான கருத்து..........Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72354463278870489282011-01-11T07:44:22.723+05:302011-01-11T07:44:22.723+05:30மனதை நெகிழ வைக்கும் பதிவு.. என் மதல் பதிவும் அம்மா...மனதை நெகிழ வைக்கும் பதிவு.. என் மதல் பதிவும் அம்மாவுக்கு தாங்க முடிந்தால் பாரங்கள்..<br /><br />http://mathisutha.blogspot.com/2010/06/blog-post.htmlம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6031384897125166532010-05-26T17:26:53.817+05:302010-05-26T17:26:53.817+05:30I can feel your pain....
Alavuku minjinal amudhamu...I can feel your pain....<br />Alavuku minjinal amudhamum nanju....<br />Alavuku meeri pasam vaithalum vali dhan kandipaka minjum nanbare...<br />I remembered my pain wen i read this blog...<br /><br />Muthu...Muthuhttps://www.blogger.com/profile/11191604198055592928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38512460171753588062010-05-23T10:25:17.232+05:302010-05-23T10:25:17.232+05:30@ 'ஒருவனின்' அடிமை, கலாநேசன், Priya, Mj
வர...@ 'ஒருவனின்' அடிமை, கலாநேசன், Priya, Mj<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...<br /><br />@ 'ஒருவனின்' அடிமை<br />ஏங்க... பீல் பண்ணி எழுதியிருக்கேன்... கூலா நல்ல சேதின்னு சொல்லியிருக்கீங்களே... எல்லா பதிவுக்கும் ஒரே பின்னூட்டம் போடும் கும்பலை சேர்ந்தவரா நீங்கள்...<br /><br />@ Mj<br />/ some of your behavior makes me angry /<br />புரியவில்லை... இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாமே...<br /><br />@ ஜெய்லானி<br />எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசா இருக்கு... அன்புள்ளம் கொண்டு விருது கொடுத்ததற்கு நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80521896272718005222010-05-23T02:32:42.777+05:302010-05-23T02:32:42.777+05:30###########################################
உங்களு...###########################################<br />உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி <br /><br />http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html<br />அன்புடன் >ஜெய்லானி <<br />#############################################ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49271582605119149742010-05-22T20:31:09.977+05:302010-05-22T20:31:09.977+05:30" amma " ,, no one cant replace here,,
..." amma " ,, no one cant replace here,, <br />dont lend dat position to any one ,, <br />some of your behavior makes me angry , but calmed myself,,<br /> " AMMA " - The power of everybody's life <br /><br />--MjMjnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-32375609399627200712010-05-22T17:26:03.320+05:302010-05-22T17:26:03.320+05:30உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுத்து வார்த்தைகளாக்கி எழ...உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுத்து வார்த்தைகளாக்கி எழுதிய விதம் நல்லா இருக்கு.Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39839330395032853412010-05-22T17:19:23.606+05:302010-05-22T17:19:23.606+05:30உணர்ச்சி பொங்கும்
உண்மை வரிகள்உணர்ச்சி பொங்கும்<br />உண்மை வரிகள்Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79895380283671849962010-05-22T09:18:34.923+05:302010-05-22T09:18:34.923+05:30நல்ல சேதிநல்ல சேதிஇப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18974628698367505092010-05-22T08:53:06.679+05:302010-05-22T08:53:06.679+05:30@ கே.ஆர்.பி. செந்தில்
வருகைக்கும் கருத்துக்கும் நன...@ கே.ஆர்.பி. செந்தில்<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... அவர் அத்தகைய எல்லைக்கோடுகளுடன் தான் பழகியிருக்கிறார் நான்தான் தவறிவிட்டேன் போல...<br /><br />@ முத்துகுமரன்<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... உண்மைதான் அவருக்கும் என் மீது பாசம் இல்லாமலில்லை... ஆனால் காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட நீதி அநீதி என்பார்களே அதுபோல வெளிக்காட்ட வேண்டிய நேரத்தில் வெளிக்காட்டாத பாசம் இருந்தும் பயனில்லை... <br /><br />@ சுதன்.அ<br />வாங்க சார்... என் வலைப்பதிவிற்கு மற்றும் ஒரு வி.ஐ.பி... உங்கள் வருகைக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டியதாகி போய்விட்டது... வலைப்பூவை பின்தொடர்ந்ததற்கு மற்றுமொருமுறை நன்றி... மேலிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பதிவு பற்றி கருத்து கூறாதது மட்டும் சிறிது வருத்தம் அளிக்கிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46239599672718945782010-05-21T21:00:49.053+05:302010-05-21T21:00:49.053+05:30உஙகள் நடையும் எழுத்தும் வசீகரிக்கின்றன. தொடர்ந்து ...உஙகள் நடையும் எழுத்தும் வசீகரிக்கின்றன. தொடர்ந்து எழுதவும்.சுதன்.அnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80063640409203804982010-05-21T20:03:42.203+05:302010-05-21T20:03:42.203+05:30பிரபாகரன்
எதையும் சொல்லுவதால் மட்டுமே அது அவ்வாறு...பிரபாகரன்<br /><br />எதையும் சொல்லுவதால் மட்டுமே அது அவ்வாறு இருக்கிறது என்பது இல்லை. வார்த்தையில் சொல்லுவதை வேண்டுமானால் நிறுத்தலாம் ஆனால் தாயாக உணர்வதை என்றும் யாரும் நிறுத்திவிட இயலாது. உங்களுக்கு எதுவேண்டும் அந்தத் தாய்மையா? இல்லை தாய் என்ற சொல் மட்டுமா?<br /><br />அவர் எவ்வளவு வலியுடன் அதைச் சொல்லியிருப்பார் என யோசியுங்கள் அல்லது அந்த வார்த்தை ஏற்படுத்தும் வலியையாவது புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.<br /><br />தயவு செய்து மேலதிகமாய் பகிர்ந்து கொள்ளாதீர்கள் <br /><br />உங்கள் இதயத்துக்கு நெருக்கமாக, மகனாகவே இருங்கள்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64490381127383536032010-05-21T19:19:59.211+05:302010-05-21T19:19:59.211+05:30//எவை என் தாயை குறிப்பிட்டது, எவை உங்களை குறித்து ...//எவை என் தாயை குறிப்பிட்டது, எவை உங்களை குறித்து எழுதியது//<br /><br />வலிக்கும் வரிகள் பிரபா.. எந்த உறவோடும், நட்போடும் எல்லைக் கோடுகளுடன் பழகினால், இதயப் போன்ற விபத்துகளை தவிர்க்கலாம் .Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61704108409286049172010-05-21T18:55:24.974+05:302010-05-21T18:55:24.974+05:30@ சேட்டைக்காரன், ஜெய்லானி, goma
வருகைக்கும் கருத்த...@ சேட்டைக்காரன், ஜெய்லானி, goma<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே... என்னுடைய சொந்தக்கதை சோகக்கதையை பொறுமையாக படித்து பின்னூட்டமிட்டதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87122815558332215582010-05-21T17:10:29.750+05:302010-05-21T17:10:29.750+05:30உள்ளத்திலிருந்து பீரிட்டு எழுந்த உணர்ச்சி எழுத்தாய...உள்ளத்திலிருந்து பீரிட்டு எழுந்த உணர்ச்சி எழுத்தாய் வடிந்து அனைவரையும் கலக்கி விட்டதுgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36160950927120721932010-05-21T16:17:43.029+05:302010-05-21T16:17:43.029+05:30பாசம் வேஷம் அறியாது . அதை அனுபவித்தவர்க்கே புரியும...பாசம் வேஷம் அறியாது . அதை அனுபவித்தவர்க்கே புரியும்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40997272794299160732010-05-21T13:47:50.460+05:302010-05-21T13:47:50.460+05:30உயிரோட்டமான எழுத்து! நல்ல நடை! :-)உயிரோட்டமான எழுத்து! நல்ல நடை! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11508220925447267112010-05-21T12:28:06.812+05:302010-05-21T12:28:06.812+05:30@ jillthanni
உண்மைதான்... வருகைக்கும் கருத்துக்கும...@ jillthanni<br />உண்மைதான்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46721147405346875712010-05-21T11:57:24.993+05:302010-05-21T11:57:24.993+05:30தங்களின் உண்மையான டயரி குறிப்புகள் போலிருக்கு
படி...தங்களின் உண்மையான டயரி குறிப்புகள் போலிருக்கு <br />படிக்கும் போது ஒரு வித ஏக்கம் தெரிந்தது <br />மனதை பகிர்ந்தமைக்கு நன்றிjillthannihttp://www.jillthanni.blogspot.comnoreply@blogger.com