tag:blogger.com,1999:blog-1687526938113414360.post3629397998161901556..comments2023-12-21T11:14:08.851+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 12032012 Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50643966445305413192012-03-16T13:12:26.502+05:302012-03-16T13:12:26.502+05:30அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19832622683862291862012-03-16T10:12:13.648+05:302012-03-16T10:12:13.648+05:30அருமை... அருமை...அருமை... அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7558935805095050702012-03-16T00:50:14.731+05:302012-03-16T00:50:14.731+05:30// ஒவ்வொன்றும் விஞ்ஞான ரீதியாக விளக்கப் பட்டுள்ளன ...// ஒவ்வொன்றும் விஞ்ஞான ரீதியாக விளக்கப் பட்டுள்ளன //<br /><br />இது நீங்க சொன்னது... நான் சொல்லலை...<br /><br />// உன்னோட குண்டிய நீ பாத்துக்கோ, என்னுத நான் பாத்துக்கறேன்னு சொல்லி ஸ்டெடியா நில்லு மாப்பு. அடுத்தவனுக்காக எத்தனை நாள் தான் பொய் வேஷம் போட்டு வாழ்வது? //<br /><br />நீங்க ஏதோ உல்டாவா சொல்ற மாதிரி இருக்கு... சரி, மேரேஜ்ன்னு ஒன்னு வரும்ல... அன்னைக்கு இதுக்கு முடிவு கட்டலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5989650722297235982012-03-15T10:44:39.133+05:302012-03-15T10:44:39.133+05:30\\அவங்கள கூப்பிட்டு உங்க பின்னாடி கழுவலைன்னு சொல்ல...\\அவங்கள கூப்பிட்டு உங்க பின்னாடி கழுவலைன்னு சொல்லதான் முடியும்... எல்லோருக்கும் நானே கழுவி விடணும்ன்னு சொன்னா அதுக்கு பதிலா நானும் அவங்களோட கழுவாமயே இருந்திடுவேன்...<br />இதுவும் உடல்ரீதியான பலப்பரீட்சை போல தான்... ஒருத்தர் இரண்டு பேர் குறுக்கிட்டால் நிச்சயம் சமாளிப்பேன்... நூறு பேரை சமாளிக்க நான் ஒன்றும் தமிழ் சினிமா ஹீரோவோ, பெரியாரோ அல்ல....\\ உன்னோட குண்டிய நீ பாத்துக்கோ, என்னுத நான் பாத்துக்கறேன்னு சொல்லி ஸ்டெடியா நில்லு மாப்பு. அடுத்தவனுக்காக எத்தனை நாள் தான் பொய் வேஷம் போட்டு வாழ்வது?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43575953247849409642012-03-15T10:40:38.669+05:302012-03-15T10:40:38.669+05:30\\Hence it is not proved...\\ I think you are too ...\\Hence it is not proved...\\ I think you are too much obsessed with the Scientific laws, which are generally misunderstood to be proved. For your kind information no Scientific law is claimed to be an eternal truth, but can be challenged at any point of time and dethroned if proved to be against a new experimental result. [No amount of experimentation can ever prove me right; a single experiment can prove me wrong.-Albert Einstein] If it is 'proved' and accepted as 'truth', it must be truth for ever, if something is 'truth' for the time being it is not truth at all, and the word 'proved' loses its meaning. Newton's laws were standing for 300 Years but later Einstein found them to be insufficient and now people are telling Einstein himself was wrong in his assumption that nothing can travel faster than light. Even if they prove something today, the postulates they assume need no proof, then what is the value of the subsequent theories based on these assumptions and proofs? If nothing in the world is proved in the real sense of the term, then why are you expecting some poor fellows doing some rituals for a dead body?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-41999525117155730302012-03-15T00:15:53.013+05:302012-03-15T00:15:53.013+05:30@ Jayadev Das
ஒவ்வொரு நாளும் ஒருமுறை மட்டுமே பதிலள...@ Jayadev Das<br />ஒவ்வொரு நாளும் ஒருமுறை மட்டுமே பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்... நான் இணையம் முன்பு அமரும் வாய்ப்பு நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே கிட்டுகிறது... <br /><br />முடிந்தால் வாரக்கடைசியில் சாட் செய்யலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-51491189744070082832012-03-15T00:13:05.321+05:302012-03-15T00:13:05.321+05:30// ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க அம்மா தவறிப் ...// ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க அம்மா தவறிப் போனாங்க, அப்போ இந்த சடங்குகளால் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம் அந்த சடங்குகள் எல்லாமும் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து என்னுடைய மனதில் ஏற்ப்படுத்திய தாக்கம், இவற்றை வைத்து சொன்னேன். இது எனக்கு நிகழ்ந்தது, நான் உணர்ந்தது, அதுல லாஜிக் இருக்கா இல்லையா, சரியா தப்பா, அறிவியல் பூர்வமா இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது. மேலும் இந்தச் சடங்குகள், இடத்துக்கு இடம் மாறுபடுகிறது, but in any case, the purpose and the underlying principle is to கொஞ்சம் கொஞ்சமாக பிரிவை ஏற்றுக் கொள்வதற்கே. //<br /><br />Hence it is not proved...<br /><br />// ஒரு வேலை இந்த மாதிரி இருந்திருந்தால் வெறும் காலில் இடமிருந்து வலம் சுற்றக்கூடாத என்று கேள்வி எழுப்பியிருப்பாய் மாப்பு. //<br /><br />ஹா... ஹா... கண்டிப்பா கேட்டிருப்பேன்...<br /><br />// அது சரி இவ்வளவு பேசுறியே, என் வாழ் நாளில் சடங்குகள் எதையும் செய்ய மாட்டேன் என்று ஸ்டெடியாக நிற்க உன்னால் முடியுமா? அப்பா அம்மா கம்பெல் பண்றாங்க, பெண்டாட்டி/கட்டிக்கப் போறவ தொல்லை பண்றா, மாமனார் மாமியார் விடவில்லைன்னு எதையாவது சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவாய்... ஹா..ஹா...ஹா.... //<br /><br />இங்கதான் நீங்க என்னுடைய ஓட்டுமொத்த கோபத்தை கிளப்பி விடுறீங்க தல... கோபத்துல கொஞ்சம் கேவலமா பேசுவேன்... தப்பா எடுத்துக்காதீங்க....<br /><br />நான் உறுதியாக நிற்கத் தயார்... ஆனால் நான் அந்த சமயத்தில் சமுதாயம் தன்னுடைய துளைகளை பொத்திக்கொண்டு நிற்குமா... இங்கே நான் சமுதாயம் என்று குறிப்பிடுவது என் தாய், தந்தை, மனைவி ஆகியோரை அல்ல... அவர்களை சமாளிப்பதற்கு நான் 100% தயார்... அதையும் தாண்டி அஜித் சிட்டிசன் பட க்ளைமாக்ஸில் ஒரு பெரிய்ய்ய்ய்ய லிஸ்ட் கொடுப்பாரே... அவர்களை எல்லாம் யார் சமாளிப்பது... <br /><br />அவங்கள கூப்பிட்டு உங்க பின்னாடி கழுவலைன்னு சொல்லதான் முடியும்... எல்லோருக்கும் நானே கழுவி விடணும்ன்னு சொன்னா அதுக்கு பதிலா நானும் அவங்களோட கழுவாமயே இருந்திடுவேன்...<br /><br />இதுவும் உடல்ரீதியான பலப்பரீட்சை போல தான்... ஒருத்தர் இரண்டு பேர் குறுக்கிட்டால் நிச்சயம் சமாளிப்பேன்... நூறு பேரை சமாளிக்க நான் ஒன்றும் தமிழ் சினிமா ஹீரோவோ, பெரியாரோ அல்ல....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-22531535576792066332012-03-15T00:00:31.892+05:302012-03-15T00:00:31.892+05:30@ ஹாலிவுட்ரசிகன்
// அந்தப் பையன் தூங்கிட்டு இருந்த...@ ஹாலிவுட்ரசிகன்<br />// அந்தப் பையன் தூங்கிட்டு இருந்தானா? இல்லாட்டி நாலடி சின்னப் பையனா? இல்லாட்டி அந்தப் பொண்ணு அவ்வளவு வேகமா தண்ணீரில் காலை வச்சாளா அவ்வளவு உயரம் தண்ணீர் போக? //<br /><br />அங்கதான் தல டைரக்டர் ட்விஸ்ட் வைக்கிறாரு... ஹீரோ செருப்பு தைக்கும் தொழிலாளி... அவர் பிளாட்பாரத்துல உட்கார்ந்து செருப்பு தச்சிட்டு இருக்கும் போது அந்த சம்பவம் நடக்கிறது... கண்டதும் காதல், காணாத காதல்ன்னு நிறைய பார்த்திருப்பீங்க... ஆனா தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக கால்களை பார்த்து காதல் கொள்கிறார் நம்ம ஹீரோ...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57297347062471884082012-03-14T23:58:10.008+05:302012-03-14T23:58:10.008+05:30@ ஜேகே
// அப்பிடி என்னத்த தான் விவகாரமா கேட்டீங்க ...@ ஜேகே<br />// அப்பிடி என்னத்த தான் விவகாரமா கேட்டீங்க தல? //<br /><br />யோவ் ரத்த பூமியில வந்து கலவரம் பண்ணிக்கிட்டு... பின்னூட்டங்களை படிய்யா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50903884368429888702012-03-14T19:39:47.168+05:302012-03-14T19:39:47.168+05:30//தண்ணீரில் அவள் “சலக்” என்று காலை வைக்க அது “புலக...//தண்ணீரில் அவள் “சலக்” என்று காலை வைக்க அது “புலக்” என ஒரு இளைஞனின் முகத்தில் போய் படுகிறது.//<br /><br />அந்தப் பையன் தூங்கிட்டு இருந்தானா? இல்லாட்டி நாலடி சின்னப் பையனா? இல்லாட்டி அந்தப் பொண்ணு அவ்வளவு வேகமா தண்ணீரில் காலை வச்சாளா அவ்வளவு உயரம் தண்ணீர் போக?ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84069795088609534882012-03-14T14:25:46.274+05:302012-03-14T14:25:46.274+05:30// இதெல்லாம் எதுக்காக பண்றீங்கன்னு விவரமாக ஒரு கேள...// இதெல்லாம் எதுக்காக பண்றீங்கன்னு விவரமாக ஒரு கேள்வி கேட்டால்//<br /><br />அப்பிடி என்னத்த தான் விவகாரமா கேட்டீங்க தல?ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49081606990100110522012-03-14T10:06:03.899+05:302012-03-14T10:06:03.899+05:30\\ இதுல லாஜிக்கே இல்லையே...\\ ரெண்டு வருஷத்துக்கு ...\\ இதுல லாஜிக்கே இல்லையே...\\ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க அம்மா தவறிப் போனாங்க, அப்போ இந்த சடங்குகளால் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம் அந்த சடங்குகள் எல்லாமும் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து என்னுடைய மனதில் ஏற்ப்படுத்திய தாக்கம், இவற்றை வைத்து சொன்னேன். இது எனக்கு நிகழ்ந்தது, நான் உணர்ந்தது, அதுல லாஜிக் இருக்கா இல்லையா, சரியா தப்பா, அறிவியல் பூர்வமா இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது. மேலும் இந்தச் சடங்குகள், இடத்துக்கு இடம் மாறுபடுகிறது, but in any case, the purpose and the underlying principle is to கொஞ்சம் கொஞ்சமாக பிரிவை ஏற்றுக் கொள்வதற்கே.<br />\\ஏன் செருப்பு போட்டுக்கொண்டு நெய் பந்தம் ஏந்தினால் சோகம் பறக்காதா... இடமிருந்து வலம் சுற்றுவதற்கு பதிலாக வலமிருந்து இடம் சுற்றக்கூடாதா...?\\ ஒரு வேலை இந்த மாதிரி இருந்திருந்தால் வெறும் காலில் இடமிருந்து வலம் சுற்றக்கூடாத என்று கேள்வி எழுப்பியிருப்பாய் மாப்பு. அது சரி இவ்வளவு பேசுறியே, என் வாழ் நாளில் சடங்குகள் எதையும் செய்ய மாட்டேன் என்று ஸ்டெடியாக நிற்க உன்னால் முடியுமா? அப்பா அம்மா கம்பெல் பண்றாங்க, பெண்டாட்டி/கட்டிக்கப் போறவ தொல்லை பண்றா, மாமனார் மாமியார் விடவில்லைன்னு எதையாவது சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவாய்... ஹா..ஹா...ஹா....Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31207795505312062182012-03-14T00:13:13.486+05:302012-03-14T00:13:13.486+05:30@ Jayadev Das
// மாப்பு, இந்து மதம் பற்றி நீ ஏதோ ப...@ Jayadev Das<br />// மாப்பு, இந்து மதம் பற்றி நீ ஏதோ பெரிய லெவலில் கேட்பாய் என நினச்சேன், ஆப்டர் ஆல் டெட் பாடிய டிஸ்போஸ் பண்ணுறதில விழுந்து கிடக்குறியே மாப்பு !! எனக்குத் தெரிஞ்ச வரைக்கும், நமக்கு வேண்டியவங்களோட திடீர் பிரிவை மனம் மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டு நார்மலாக வேண்டும் என்பதற்க்காகத்தான் பல சடங்குகள் உள்ளன. மே பி தற்போது செத்தவர்கள் உனக்கு எள்ளு தாத்தா கொள்ளு தாத்தாவாக இருப்பதால், அவர்கள் பிரிவு உன்னை அதிகம் பாதிக்காமல் உன்னால் உணர முடியவில்லை. //<br /><br />தல... உங்களிடம் பதில் இல்லைன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாமே... ஏற்கனவே ஒருமுறை திருமண சடங்குகள் பற்றி கேட்டபோது புதுப்பெண்ணுக்கு புகுந்த வீட்டை பழக்கப்படுத்துவதற்காக என்று சொன்னீர்கள்... ரைட்டு... அதுல ஒரு லாஜிக் இருந்தது... இதுல லாஜிக்கே இல்லையே... நெய் பந்தம் ஏந்தினா சோகம் பறந்து விடுமா... அப்படியே நீங்கள் ஆமாம் என்றாலும் ஏன் செருப்பு போட்டுக்கொண்டு நெய் பந்தம் ஏந்தினால் சோகம் பறக்காதா... இடமிருந்து வலம் சுற்றுவதற்கு பதிலாக வலமிருந்து இடம் சுற்றக்கூடாதா...?<br /><br />// ஆப்டர் ஆல் டெட் பாடிய டிஸ்போஸ் பண்ணுறதில விழுந்து கிடக்குறியே மாப்பு //<br /><br />அதையே தான் தல நானும் கேக்குறான்... After all சாவுக்கு போய், கறிசோறு, துணிக்கட்டு, மூணாவது நாள், பதினாறாவது நாள், முப்பதாவது நாள்ன்னு சினிமா காட்டுறாங்க... ஏன் இந்த வேல...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1126963666365274432012-03-14T00:06:19.080+05:302012-03-14T00:06:19.080+05:30@ ! சிவகுமார் !
// யோவ்.. மனசுல 'பராசக்தி'...@ ! சிவகுமார் !<br />// யோவ்.. மனசுல 'பராசக்தி' சிவாஜின்னு நெனப்பா. அடுத்த வாட்டி நேர்ல இதப்பத்தி பேசுய்யா. சட்டைய கிழிக்காம விட மாட்டோம். டேய். டெட்ட டேய்!! //<br /><br />இதான் நம்ம ஏரியா... இந்த கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன்... நீங்களும் வரப்பிடாது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69924942603233363272012-03-14T00:04:48.474+05:302012-03-14T00:04:48.474+05:30@ kanagu
// தல.. எல்லா மதத்துலயுமே இந்த மாதிரி பழக...@ kanagu<br />// தல.. எல்லா மதத்துலயுமே இந்த மாதிரி பழக்கவழக்கம் இருக்கு... நமக்கு ஹிந்து வழக்கங்கள் தெரியுது.. எனக்கும் வழக்கம் இருக்கு... ஆனா ஏன், எதுக்கு-னு சொல்ல மாட்டேங்குறாங்க-னு கோபம் வரும். ஆனா என்ன பண்றது... நம்ம தலைமுறைக்கு கேள்வி கேக்க உரிமை இருக்கு. அவங்களுக்கு அது கூட இல்லாம இருந்துருக்கு. //<br /><br />இனி வர்ற தலைமுறைக்காவது உருப்படியா ஏதாவது சொல்லிக்கொடுப்போம் தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-33858189135436373222012-03-13T10:22:33.860+05:302012-03-13T10:22:33.860+05:30மாப்பு, இந்து மதம் பற்றி நீ ஏதோ பெரிய லெவலில் கேட்...மாப்பு, இந்து மதம் பற்றி நீ ஏதோ பெரிய லெவலில் கேட்பாய் என நினச்சேன், ஆப்டர் ஆல் டெட் பாடிய டிஸ்போஸ் பண்ணுறதில விழுந்து கிடக்குறியே மாப்பு !! எனக்குத் தெரிஞ்ச வரைக்கும், நமக்கு வேண்டியவங்களோட திடீர் பிரிவை மனம் மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டு நார்மலாக வேண்டும் என்பதற்க்காகத்தான் பல சடங்குகள் உள்ளன. மே பி தற்போது செத்தவர்கள் உனக்கு எள்ளு தாத்தா கொள்ளு தாத்தாவாக இருப்பதால், அவர்கள் பிரிவு உன்னை அதிகம் பாதிக்காமல் உன்னால் உணர முடியவில்லை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77559461215016231492012-03-13T10:14:27.178+05:302012-03-13T10:14:27.178+05:30\\உங்க மனைவி கிட்ட இந்த கேள்வியை கேட்டுப் பார்க்கவ...\\உங்க மனைவி கிட்ட இந்த கேள்வியை கேட்டுப் பார்க்கவும்...\\ அவ்வளவு தூரம் எதுக்கு மாப்பு, இப்போ உன்னையே எடுத்துக்கோ, உன்னை மாதிரி டேலண்டா பதிவு போடும் பெண் பதிவரைக் காட்டு பார்ப்போம்... [எப்படி மடகஈனேன் பாரு .... ஹா..ஹா..ஹா.....]Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-57521237261061207402012-03-13T10:10:24.790+05:302012-03-13T10:10:24.790+05:30\\என்ன இது பிட்டுப்பட பேக்ரவுண்ட் மியூசிக் மாதிரி ...\\என்ன இது பிட்டுப்பட பேக்ரவுண்ட் மியூசிக் மாதிரி இருக்கு...\\ அந்தப் படத்தைப் பார்த்து பெருமூச்சு தான் விட முடியும்கிறதை எழுத்துல சொல்ல வந்தேன், மீனிங் convey ஆகலே, ஹா..ஹா..ஹா...Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49381123119823190772012-03-13T10:07:52.303+05:302012-03-13T10:07:52.303+05:30\\கேரம் போர்டை ஏன் அந்த லிஸ்டில் சேர்க்குறீங்க...\...\\கேரம் போர்டை ஏன் அந்த லிஸ்டில் சேர்க்குறீங்க...\\ விளையாட்டுன்னு சொன்னா கால்பந்து, ஹாக்கி, ஓட்டம், நீச்சல் மாதிரி இருக்கணும். அரை மணி நேரம் ஒரு மணி நேரத்துல முடியனும். விளையாடுறவன் உடல்/மன ஆரோக்கியம் மேம்படணும். சின்னப் பசங்களுக்கானதா இருக்கணும். கேரம், சீட்டாட்டம், கிரிக்கெட் - இதெல்லாம் நாள் கணக்கா ஆடுறாங்க.....ஆடுறாங்க..... ஆடிகிட்டே இருக்காங்க. இதுல எப்போ எது நடக்கும்னு சொல்லவே முடியாது, திறமையை விட அதிர்ஷ்டம் இருக்கணும். அதனால மைண்டு சகுனி மாதிரி ஆயிடும். கிழட்டு பசங்க, கை,கால் கண் போனவன், நம்மூர் மாமா மாதிரி வயிறு வச்சிருப்பவன், நோஞ்சான், இத்துப் போனவன் எல்லாம் இந்த ஆட்டங்களில் ஜொலிக்கிறானுங்க. இவனுங்களை கொண்டு போய் புட்பால் ஆடுங்கடா, ஓடுங்கடான்னு விட்டா எந்த கதி ஆவானுங்க? டென்னிசில் 25 வயசைத் தாண்டினாலே ஆட்டம் காணும்போது, கிரிக்கெட்டில் மட்டும் கொள் ஊன்றிக் கொண்டு போறவனும் ரிடையர் ஆக மாட்டேன்கிறான். இந்த ஆட்டங்களை ஆடுபவன், வேடிக்கை பார்ப்பவன் ரெண்டு பெரும் உருப்பட மாட்டானுங்க.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55579132435483775532012-03-13T03:49:16.194+05:302012-03-13T03:49:16.194+05:30//இறந்தவருடைய பேரன்கள் ஏன் நெய் பந்தம் ஏந்த வேண்டு...//இறந்தவருடைய பேரன்கள் ஏன் நெய் பந்தம் ஏந்த வேண்டும்...?<br /><br />இறந்தவருடைய மகன்கள் ஏன் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும்...?<br /><br />இறந்தவர் இன்ன சாதி என்பதை பொறுத்து பிணத்தை உட்கார வைத்து அழைத்து செல்வது, படுக்க வைத்து அழைத்துச் செல்வது என பல பாகுபாடுகள் இருக்கின்றதே... ஏன்...?<br /><br />பிணத்திற்கு நெருப்பு வைப்பதற்கு முன் ஒரு மண் குடத்தில் தண்ணீர் ஏந்தி மூன்று முறை சுற்றி வருகிறார்களே... ஏன்...? ஒவ்வொரு முறை சுற்றி வந்ததும் ஒரு ஓட்டை போடுகிறார்களே அது ஏன்...?<br /><br />நெருப்பு மூட்டியதும் திரும்பிப் பார்க்காம போங்கன்னு சொல்றாங்களே அது ஏன்...?//<br /><br />யோவ்.. மனசுல 'பராசக்தி' சிவாஜின்னு நெனப்பா. அடுத்த வாட்டி நேர்ல இதப்பத்தி பேசுய்யா. சட்டைய கிழிக்காம விட மாட்டோம். டேய். டெட்ட டேய்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-14968228320918596222012-03-13T01:50:04.428+05:302012-03-13T01:50:04.428+05:30அஞ்சலி போட்டோ சூப்பர் :)அஞ்சலி போட்டோ சூப்பர் :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86466873028202218182012-03-13T01:49:17.388+05:302012-03-13T01:49:17.388+05:30தல.. எல்லா மதத்துலயுமே இந்த மாதிரி பழக்கவழக்கம் இர...தல.. எல்லா மதத்துலயுமே இந்த மாதிரி பழக்கவழக்கம் இருக்கு... நமக்கு ஹிந்து வழக்கங்கள் தெரியுது.. எனக்கும் வழக்கம் இருக்கு... ஆனா ஏன், எதுக்கு-னு சொல்ல மாட்டேங்குறாங்க-னு கோபம் வரும். ஆனா என்ன பண்றது... நம்ம தலைமுறைக்கு கேள்வி கேக்க உரிமை இருக்கு. அவங்களுக்கு அது கூட இல்லாம இருந்துருக்கு.<br /><br />ட்வீட்கள் எல்லாம் நல்லா இருந்துது :)<br /><br />ஸ்டாலின் பிறந்தநாளுக்கு இன்னும் செம செம போஸ்டர் எல்லாம் போட்டு இருந்தாங்களே.. ஆனாலும் தி.மு.க காரங்க ஸ்டாலினோட பிறந்தநாளுக்கு வாழ்த்தலாம்.<br /><br />அ.தி.மு.க-ல ஜெயலலிதா பிறந்த நாளுக்கு வாழ்த்துறவர்க்கு எவ்வளவு வயசா இருந்தாலும், ‘வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்’ தான் :) :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7843802637001018102012-03-13T00:35:59.790+05:302012-03-13T00:35:59.790+05:30@ Jayadev Das & பாலா
என்னைப் பொறுத்தவரையில் உண...@ Jayadev Das & பாலா<br />என்னைப் பொறுத்தவரையில் உண்மை, போலி என்று எதுவும் இல்லை... இன்றைய போலிகளே நாளைய உண்மைகளாக மாறுகின்றன... உதாரணத்திற்கு இன்னும் ஐம்பதாண்டுகள் கழித்து முத்தமிழறிஞர் கலைஞர்ன்னு பள்ளிக்கூட பாட புத்தகங்களில் மாணவர்கள் படிப்பார்கள்... <br /><br />சரி விஷயத்துக்கு வருகிறேன்... நான் பாதிக்கப்பட்ட சம்பவம் ஒரு பாலூற்றும் விழாவில் நடந்தது... இறந்தவர் என்னுடைய தாத்தா... ஒன்றா இரண்டா... எதைச் சொல்வேன்... இவற்றில் இறந்தவர் கையில் காசு கொடுத்து வாங்குவது, இறந்தவரை குளிக்க வைக்கும்பொருட்டு தலையில் சீயக்காய் தேய்ப்பது, ஏன் வாய்க்கு அரிசி போடுவதைக் கூட மூட நம்பிக்கையாக நினைக்காமல் உணர்வுப்பூர்வமான நிகழ்வாக நினைத்துக்கொள்ளலாம்...<br /><br />இறந்தவருடைய பேரன்கள் ஏன் நெய் பந்தம் ஏந்த வேண்டும்...?<br /><br />இறந்தவருடைய மகன்கள் ஏன் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும்...?<br /><br />இறந்தவர் இன்ன சாதி என்பதை பொறுத்து பிணத்தை உட்கார வைத்து அழைத்து செல்வது, படுக்க வைத்து அழைத்துச் செல்வது என பல பாகுபாடுகள் இருக்கின்றதே... ஏன்...?<br /><br />பிணத்திற்கு நெருப்பு வைப்பதற்கு முன் ஒரு மண் குடத்தில் தண்ணீர் ஏந்தி மூன்று முறை சுற்றி வருகிறார்களே... ஏன்...? ஒவ்வொரு முறை சுற்றி வந்ததும் ஒரு ஓட்டை போடுகிறார்களே அது ஏன்...?<br /><br />நெருப்பு மூட்டியதும் திரும்பிப் பார்க்காம போங்கன்னு சொல்றாங்களே அது ஏன்...?<br /><br />மறுநாள் காலை எலும்புகளை சேகரித்து ஒரு வாழை இலையில் படையல் போல வைத்தார் வெட்டியான்... அதன்பிறகு அதன்மேலே தேன், அரிசி, வாழைப்பழம் உட்பட கிட்டத்தட்ட ஒரு பதினைந்து வகையான உணவுப்பொருட்களை குழைத்து அபிஷேகம் செய்தார்கள்... அது எதற்காக...?<br /><br />ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் ஒருமுறை என மகன்கள், பேரன்கள் என ஒவ்வொருவரும் தலா மூன்று முறை அந்த அபிஷேகத்தை செய்தார்கள்... அது ஏன்...?<br /><br />காக்கைக்கு சோறு வச்சது மனிதநேயம்ன்னு லூஸுல விட்டுடுவோம்...<br /><br />சேகரித்த எலும்புகளை கடலில் கரைக்க எடுத்துச் செல்லும்போது காசி காசி என்று சொல்லிக்கொண்டே போகச்சொன்னார் வெட்டியான்... அது எதற்காக...?<br /><br />இதற்கெல்லாம் விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் இருக்கின்றனவா...?<br /><br />இவை சாம்பிள்கள் மட்டுமே... சின்னச் சின்ன சம்பிரதாயங்கள் நிறைய இருக்கின்றன... உதாரணத்திற்கு எலும்புகளை வெட்டியானிடம் இருந்து வாங்கும்போது இப்படித்தான் வாங்க வேண்டும் என்ற ரூல்ஸ் கூட இருக்கிறதாம்... ஏன் இப்படியெல்லாம்...? ஏன் இந்த கொலவெறி...???Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18099186769716326712012-03-13T00:16:29.733+05:302012-03-13T00:16:29.733+05:30@ மயிலன்
// அஞ்சலிய ஆ.வி அட்டையில பாத்தே அவஅவனுக்க...@ மயிலன்<br />// அஞ்சலிய ஆ.வி அட்டையில பாத்தே அவஅவனுக்கு அண்ட்ராயர் ஆட்டம் கண்ட்ருச்சு.. ஏன்யா நீ வேற? //<br /><br />ஆமாம் ஆவி பறக்க விற்பனையாச்சாம்...<br /><br />// அண்ட்ராயர் ஆட்டம் கண்ட்ருச்சு //<br /><br />ஒன்றும் விளங்கவில்லையே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77548179374126304632012-03-13T00:15:23.662+05:302012-03-13T00:15:23.662+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நாறிப்போயிருக்குமே? /...@ பன்னிக்குட்டி ராம்சாமி<br />// நாறிப்போயிருக்குமே? //<br /><br />ஆமாம் நாறியிருக்கும்... அதைவிட காமெடி ஆன்லைனில் இந்த விளம்பரத்தை பார்த்த ஒருவர், கூட சல்ஸா டிப் கொடுப்பீங்களான்னு கேட்டு கலாய்ச்சாராம்...<br /><br />// அழுத்தமெல்லாம் அதிகமாத்தான் இருக்கு, ஆனா ஒரிஜினலான்னுதான் தெரியல...... //<br /><br />மசாலா கபே இணை இயக்குனர் கேபிளுக்கு தெரிந்திருக்கும்...<br /><br />// ஏன் இந்த வெளம்பரம் அதுவும் ஒரு மாமாங்கம் கழிச்சு.....? //<br /><br />அறிவிப்பு கொடுத்தே ஆகணும்ன்னு தமிழ் பேரன்ட்ஸ் சம்பத் தாங்க சொன்னாரு... எங்க சொருகுறதுன்னு தெரியாம ஒயின்ஷாப் போடுற வரைக்கும் காத்திருந்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com