tag:blogger.com,1999:blog-1687526938113414360.post4272690700784733086..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பண்பலை குரல்கள்Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39323115992846909082014-01-24T22:03:37.372+05:302014-01-24T22:03:37.372+05:30நல்லா இருக்கு தம்பி... சுச்சி அக்காவ பத்தி ஒண்ணுமே...நல்லா இருக்கு தம்பி... சுச்சி அக்காவ பத்தி ஒண்ணுமே சொல்லல....<br />ஏலே ...எதுக்கு தேவை இல்லாம மத்த பதிவர்கள பத்தி எழுதி கண்டவன்(அனானி) கிட்ட திட்டு வாங்குற....<br /><br /><br />வாழ்த்துக்கள்.....Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39613987163168169752014-01-24T21:09:26.500+05:302014-01-24T21:09:26.500+05:30//நல்லா எழுதுறவன் மட்டும்தான் அடுத்தவன் எழுத்தை வி...//நல்லா எழுதுறவன் மட்டும்தான் அடுத்தவன் எழுத்தை விமர்சிக்க முடியும்'ன்னு ஏதாவது சட்டம் உள்ளதா...? அப்படியெனில் நீங்கள் எப்படி என்னை விமர்சிக்க முடியும்...?//<br /><br />ஏங்க பிரபா, அநானி உங்களை மாதிரியே செமக் காமடியாத்தானே பின்னூட்டத்தை எழுதியிருக்கறாரு? என்ன, கொஞ்சம் 'டேய்'-ன்னு ஏக வசனத்துல எழுதிட்டாரு, மற்றபடி நீங்க கலாய்க்குறேன்னு பிறரை கேவலப்படுத்தற மாரியேதான் அவரும் எழுதறாரு. அவரைப் போய் இப்படி கேட்டா நல்லவா இருக்கு?Masal Vadainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73031158099061551102014-01-24T20:09:09.399+05:302014-01-24T20:09:09.399+05:30நான் அன்புடன் அருண் குரலுக்கு ரசிகன் அவரது அந்த கு...நான் அன்புடன் அருண் குரலுக்கு ரசிகன் அவரது அந்த குரல் தேனில் நீராடி வந்தது போல் இருக்கும் <br /><br />யாழ் சுதாகரின் காற்று மண்டலத்தை கற்கண்டு மண்டலமாய்..... என்று அவர் ஆரம்பிக்கும் அழகே அழகு r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72683866932263873012014-01-24T18:40:29.924+05:302014-01-24T18:40:29.924+05:30சூப்பர் பதிவு பிரபா.நான் கூட சென்னை பண்பலைகள் என்ற...சூப்பர் பதிவு பிரபா.நான் கூட சென்னை பண்பலைகள் என்று ஒரு பதிவு எழுதி ரொம்ப நாளாய் முற்று பெறாமல் ட்ராப்டில் இருக்கிறது.<br />ஆஹா எப் .எம்மில் காலையில் சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிளை என்று பேசுவார்கள்.அதில் ஒரு பெண் வேறு.அதில் இரட்டை அர்த்தம் வரும்படியும் சில சமயங்களில் முகம் சுளிக்கும்வகையிலும் இருக்கும் நேரடியான உரையாடல்களும் உண்டுscenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-67795374167428686472014-01-24T18:02:52.187+05:302014-01-24T18:02:52.187+05:30//உதாரணத்திற்கு, வா.மணிகண்டன் என்பவர் இணையத்தில் ந...//உதாரணத்திற்கு, வா.மணிகண்டன் என்பவர் இணையத்தில் நன்றாக எழுதுகிறார். ஆனால் தினமும் ஒரே மாதிரியாகவே எழுதிக்கொண்டிருந்தால் சலிப்பு தட்டுகிறது அல்லவா...? அது மாதிரிதான்...//<br />பொறாமை படாதிங்கண்ணே.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81654755595145843402014-01-24T17:59:31.746+05:302014-01-24T17:59:31.746+05:30//அப்போது ராஜா சார் பாடல்களை கேட்கும் மனநிலையில் இ...//அப்போது ராஜா சார் பாடல்களை கேட்கும் மனநிலையில் இல்லையென்றாலும்//<br />அப்புறம் என்ன " "த்துக்கு வெட்டியா அந்த நிகழ்ச்சிய கேக்கணும்?சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75408408589254619022014-01-24T13:35:54.847+05:302014-01-24T13:35:54.847+05:30பிரபா,
பண்பலைகளில் 4 நிமிடப்பாட்டுக்கு 5 நிமிடம் ...பிரபா,<br /><br />பண்பலைகளில் 4 நிமிடப்பாட்டுக்கு 5 நிமிடம் பேசிக்கொல்வாய்ங்க தோல்வாயனுங்க/ளுங்க அவ்வ்!<br /><br />இரவில் மட்டும் கேட்பதால் யாழ் சுதாகர்,பணப்பாக்கம் சுகுமார் போன்றப்பெயர்கள் காதில் விழும்.<br /><br />அடிக்கடி கேட்டுக்கிட்டு இருந்தா, பேசுற பேச்சுலாம் தானா "ஆடியோ ஃபேட் அவுட் ஆகி, பாடல் வரும் போது மட்டும் ஃபேட் இன் ஆகும் :))<br /><br /># வாகன ஓட்டிகளுக்கு ரொம்ப பயனளிக்குது, கடலூர் -சென்னை இடையே ஓடும் அரசுப்பேருந்துகளில் எல்லாம் டிரைவர் செலவில் எஃப்.எம் ரேடியோசெட் வாங்கி பஸ் பானட்மேல கட்டி வச்சிருப்பாங்க, பயணம் முழுக்க "பண்பலை பாடல்கள்" கச்சேரி தான்!!!<br /><br />நெறைய கால் டாக்சி டிரைவர்கள் ராத்திரியிலும் போன்ப்பண்ணி விருப்பப்பாடல்கள் கேட்பாங்க அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21251055398824701212014-01-24T11:56:01.264+05:302014-01-24T11:56:01.264+05:30சாட்டியரு சாட்டியரு பிரபா ஒரு சாட்டியரு
சண்டியரு ...சாட்டியரு சாட்டியரு பிரபா ஒரு சாட்டியரு<br />சண்டியரு சண்டியரு பிரபா ஒரு சண்டியரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82334749871152063362014-01-24T11:15:45.556+05:302014-01-24T11:15:45.556+05:30நீங்க நான் ராஜா சார் உங்க கேப் ல போடுறது இல்லையா ப...நீங்க நான் ராஜா சார் உங்க கேப் ல போடுறது இல்லையா பிரபா.. எங்க டிரைவர் பேவரைட் அது தான்.. கேப் டிரைவர்ஸ் பத்தியே ஒரு பதிவு எழுதனும்னு எண்ணம்.. முடிஞ்சா சீக்கிரம் எழுதனும் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77324674597138800882014-01-24T11:11:27.166+05:302014-01-24T11:11:27.166+05:30சுசித்ரா போட்டோவ போட்டுட்டு அவங்கள பத்தி ஒன்னுமே ச...சுசித்ரா போட்டோவ போட்டுட்டு அவங்கள பத்தி ஒன்னுமே சொல்லாம போனா எப்படி ஜிசசிமோஹன்..https://www.blogger.com/profile/12834772045397909388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-62526117160347915742014-01-24T10:37:07.029+05:302014-01-24T10:37:07.029+05:30அனானி,
நல்லா எழுதுறவன் மட்டும்தான் அடுத்தவன் எழுத...அனானி,<br /><br />நல்லா எழுதுறவன் மட்டும்தான் அடுத்தவன் எழுத்தை விமர்சிக்க முடியும்'ன்னு ஏதாவது சட்டம் உள்ளதா...? அப்படியெனில் நீங்கள் எப்படி என்னை விமர்சிக்க முடியும்...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1216469554817163662014-01-24T09:26:09.345+05:302014-01-24T09:26:09.345+05:30ஒவ்வொருத்தரின் பாணி ஒவ்வொரு மாதிரி... எப்படியோ இரவ...ஒவ்வொருத்தரின் பாணி ஒவ்வொரு மாதிரி... எப்படியோ இரவு நேரத்தில் பழைய பாடல்கள் ஆனாலும் சரி... இடைக்கால பாடல்கள் ஆனாலும் சரி... பாடல்கள் கேட்பது மனதிற்கு இனிமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35693521915346553082014-01-24T08:23:31.087+05:302014-01-24T08:23:31.087+05:30எதுக்கு தேவை இல்லாம மணிகண்டனை இழுக்கற? டேய் லூசு ப...எதுக்கு தேவை இல்லாம மணிகண்டனை இழுக்கற? டேய் லூசு பயலே. நீ முதல்ல ஒழுங்காக எழுதுடா அப்புறம் அடுத்தவனை விமர்சனம் செய்ய போகலாம். <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-56422327819827560682014-01-24T07:40:13.840+05:302014-01-24T07:40:13.840+05:30யாழ் சுதாகர் நிகழ்ச்சி நீங்கள் சொல்வது போல்தான் உள...யாழ் சுதாகர் நிகழ்ச்சி நீங்கள் சொல்வது போல்தான் உள்ளது .அவர் அடிக்கடி சில துணுக்கு எழுத்தாளர்களின் பெயரைக்கூறி அவர்களுக்கு பிடித்த பாடல் ,ராகத்தின் பெயரைக்கூறி அவர்களுக்கு பிடித்த ராகம் உஎன்றும் புரூடா விடுகிறார் ,எதற்காக இப்படி செய்கிறார் என்று புரியவில்லை !<br /><br />தமிழ் மணம் like வோட்டு போட்டால் dislikeவோட்டும் விழுகிறது .என் தளத்திலும் இப்படி ஆகிறது .ஏனென்று தெரியவில்லை !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com