tag:blogger.com,1999:blog-1687526938113414360.post4578186588456832151..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பச்சையப்பன் கல்லூரியும் பன்னாடைப்பயல்களும் Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68179995408621055122013-10-11T10:41:46.132+05:302013-10-11T10:41:46.132+05:30மிக்க நன்றி வசந்த்...
சண்டையில கிழியாத சட்டை எங்க...மிக்க நன்றி வசந்த்...<br /><br />சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு என்பதைப் போல பதிவுலகில் அடிக்கடி ஏதாவது பிரச்சனை நடந்துக்கொண்டே இருக்கும் :)<br /><br />இங்கே தவறு செய்யாதவர்கள் யாருமில்லை... சில தவறுகளை செய்கிறோம், பின்னர் திருத்திக்கொள்கிறோம்... இந்த பதிவிற்கு நான் வைத்த தலைப்பு தவறானது எனக்கு அன்றே புரிந்துவிட்டது... தற்போது அது போன்ற சொற்களை பயன்படுத்துவது இல்லை...<br /><br />ராக்கர்ஸ் என்னும் பெயரில் பின்னூட்டமிட்டவருக்கும் பச்சையப்பன் கல்லூரிக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது... என் மீதுள்ள தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக ஒருவர் செய்த வேலை அது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47821158203870361922013-10-11T03:45:44.874+05:302013-10-11T03:45:44.874+05:30@prabakar -
I used to read tamil blogs and I am re...@prabakar -<br />I used to read tamil blogs and I am regular visitor to some blogs. I have redirected to this page when I was surfing on net. When I was reading your blog, I felt that the blogger like you should NOT use unparliamentary language ( I understand the problem to public because of such unwanted activities of students) . But, I ma writing this comment here to appreciate the way to handle the replies. Especially to "Rockers" (His anger is acceptable, but again language used unacceptable) . This is the first time I am writing comment to blog after many years just to appreciate the way you have handled him. WISE..... Vasantnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34938630836315300352011-09-16T22:18:45.805+05:302011-09-16T22:18:45.805+05:30பஸ்ஸை ஒட்டுரவனை செருப்பால அடிக்கணும்
இதெல்லாம் ...பஸ்ஸை ஒட்டுரவனை செருப்பால அடிக்கணும் <br />இதெல்லாம் மாடு மேய்க்க கூட உதவாக்கரைகள் ஒன்னு கூட உருப்புடதுகநண்பன்https://www.blogger.com/profile/07245709110323819971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75739746306092539142011-03-02T11:13:09.786+05:302011-03-02T11:13:09.786+05:30எந்த நேரத்திலும் வன்முறை நிகழும் அபாயம் உள்ளது என்...எந்த நேரத்திலும் வன்முறை நிகழும் அபாயம் உள்ளது என்பதை மாணவர்கள் உணரவில்லையா..??சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73713277285515302892011-03-02T11:12:31.797+05:302011-03-02T11:12:31.797+05:30என்னுடைய மற்றொரு பின்னூட்டம்..
//சாமக்கோடங்கி
You...என்னுடைய மற்றொரு பின்னூட்டம்..<br /><br />//சாமக்கோடங்கி<br />Your comment is awaiting moderation.<br /><br />பிலாசபி பிரபாகரன் பதிவில் அந்தக் காணொளியைப் பார்த்தேன். பொது மக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது சொத்தான அரசுப் பேருந்தின் மேலே இத்தனை பெரும் ஏறி ஆட்டம் போட்டுக் கொண்டு போவது தான் பஸ் டே வா..?? இத்தனை பெரும் டிக்கட் வாங்கிக் கொண்டு தான் ஏறினார்கள் என்பதை யார் பார்த்தது..?? வாங்கி இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..?? எனக்குத் தோன்றவில்லை.<br /><br />இது போன்று அட்டூழியங்களில் ஈடு பட்டு, பிறகு அரசியல்வாதிகள் செல்லும்போது போக்குவரத்தைத் தடை செய்கிறார்கள், வழி மறிக்கிறார்கள், அரசியல்வாதிகள் ரோட்டில் மேடை போடுகிறார்கள், பொது சொத்தை நாசம் செய்கிறார்கள், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறார்கள் என்று எந்த மூஞ்சியைக் கொண்டு சொல்வார்கள்..??<br /><br />நாளைய இளைய சமுதாயம் இப்படி இருப்பது வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது. கல்லூரிக்குள் புகுந்து போலீஸ் சூறையாடி இருப்பதைப் பற்றி இது போன்ற காணொளி ஏதேனும் இருந்தால் போடவும். அப்பொழுது தான் உண்மை புரியும்.<br /><br />என்னைப் பொருத்தவரை பிலாசபி பிரபாகரன் எழுதியது தான் சரி.. போலீஸ் அராஜகத்தின் அரசியல் பின்னணிகள் பற்றி ஆதாரம் தேவை..<br /><br />நன்றி<br />சாமக்கோடங்கி.<br />Reply<br />Posted on 02-Mar-11 at 11:10 am //சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16802876633884154812011-03-02T11:11:44.421+05:302011-03-02T11:11:44.421+05:30வினவில் என்னுடைய பின்னூட்டம்...
//சாமக்கோடங்கி
Yo...வினவில் என்னுடைய பின்னூட்டம்...<br /><br />//சாமக்கோடங்கி<br />Your comment is awaiting moderation.<br /><br />இந்தக் கட்டுரையை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. சிறிது<br />மிகைப்படுத்தப் பட்டும், நேரில் எல்லாவற்றையும் பார்த்தது போலும் எழுதி<br />இருப்பது கட்டுரை என்பதை கதை போல் மாற்றி விட்டது.<br /><br />அந்த மிகைப்படுத்துதளைத் தவிர்த்து, என்ன நடந்தது என்பதை இருதரப்பிலும்<br />கேட்டு எழுதி இருந்தால், பொதுமக்களுக்கு உண்மையைக் கொண்டு சென்றது போல<br />ஆகி இருக்கும்.<br /><br />எந்தப் பக்கம் தவறு இருந்தாலும், கண்டிப்பாகக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்…<br /><br />மாணவர் பக்கமும் கொஞ்சம் தவறு இருக்கிறது. தான் சந்தோஷமாக இருக்கும்போது<br />பொது மக்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில்<br />கொண்டாட்டங்களை நிகழ்த்துவது தவறு. அதை எந்த போதுநோக்குடைய மாணவனும்<br />செய்ய மாட்டான். அவ்வாறு செய்பவர்களுக்கு அதைப் பற்றி எடுத்துரைத்து<br />காவல் துறை எச்சரிக்கையோடு விட்டு இருக்கலாம்.<br /><br />ஆனால் அதையே சாக்காக வைத்து, அரசியல் பின்னணியுடன், ஆதாயத்துடன் அரசு<br />வன்முறையைக் கட்டவிழ்ப்பதும் மிகவும் கண்டனத்திற்குரியது.<br /><br />அனால் இந்தக் கட்டுரை மாணவர்களை முற்றிலும் ஆதரிப்பது போலவும், பல<br />பிரச்சினைகளை இதனுடன் பின்னி இருப்பதும் அதன் நடுநிலைதன்மையை கேள்விக்<br />குறி ஆக்குகிறது..<br /><br />பத்திரிக்கைகள் ஒரு தலை பட்சமாக எழுதுகின்றன, மாணவர்களை ரவுடிகளாக சித்தரிக்கின்றன. அப்படியாயின், போராட்டம் எந்தப் புள்ளியில் ஆரம்பித்தது, வன்முறை எந்தப் புள்ளியில்<br />ஆரம்பித்தது என்பதைத் தெளிவாகக் கூறுவது நடுநிலையாளர்களின் கடமை. நாங்களும் உண்மையைத் தெரிந்து கொள்ள எதுவாய் இருக்கும்..<br /><br />போராட்டம் என்பது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். அதன் உண்மையான நோக்கத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது போராட்டக் காரர்களின் கடமை.<br /><br />எந்த நேரமும் அது எளிதில் வன்முறையாக மாறி விடலாம்.<br /><br />–<br />நன்றி<br />சாமக்கோடங்கி//சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7469033609392221522011-02-20T01:39:12.393+05:302011-02-20T01:39:12.393+05:30இது போன்ற ஒரு சம்பவம் சென்னை அண்ணா சாலைளும் நடந்தத...இது போன்ற ஒரு சம்பவம் சென்னை அண்ணா சாலைளும் நடந்தது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50778949917407359162011-02-20T01:35:10.018+05:302011-02-20T01:35:10.018+05:30"பன்னாடைகள்" என்கிற வார்த்தை இங்கு தேவைய..."பன்னாடைகள்" என்கிற வார்த்தை இங்கு தேவையற்றது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-14835026256606343592011-02-19T22:07:46.588+05:302011-02-19T22:07:46.588+05:30கண் மூடித்தனமாக மாணவர்களைத் திட்டுவதனால் தீர்வுகள்...கண் மூடித்தனமாக மாணவர்களைத் திட்டுவதனால் தீர்வுகள் எதுவும் கிடைக்காது. நண்பர் ஜோதிஜி குறிப்பிட்டதைப் போல மாணவர்களை வழி நடத்த முன்னுதாரணமிக்கத் தலைவர்கள் யாரும் இல்லை என்பதே எதார்த்தம். சமூகச் சீரழிவு என்பது மாணவர்களிடம் மட்டுமல்ல சகல பிரிவு மக்களிடமும் வெவ்வேறு வகைகளில் அளவுகளில் இருக்கத்தான் செய்கிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவதற்கு வழிதேடும் கடமை நம் அனைவருக்குமே உண்டு. மாணவர்களை ஒழுங்கு படுத்த முடியும் என்பதற்கான ஒரு அனுபவத்தையும் சற்றே படியுங்கள்.<br /><br />பச்சையப்பன் கல்லூரி மாணவன் என்றாலே முகம் சுழித்துச் செல்பவரா நீங்கள்? ஒரு போராட்டத்தின் கதையைக் கேளுங்கள்!<br /> <br />சென்னை மாணவர்களின் புதிய ‘தல’! சிறப்பு ரிப்போர்ட்!!<br /><br />http://www.vinavu.com/2010/11/01/rsyf-rocks/<br /><br />நன்றி!<br />www.hooraan.blog.spot.comஊரான்http://www.hooraan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48788976999570406552011-02-19T14:22:11.974+05:302011-02-19T14:22:11.974+05:30நேற்று உங்க ஊருக்கு வந்திருந்தேன் இந்த பன்னாடைகளின...நேற்று உங்க ஊருக்கு வந்திருந்தேன் இந்த பன்னாடைகளின் சேட்டைகளை கீழ்பாக்கம் பக்கம் பஸ் வந்த பொழுது பார்த்தேன்<br /><br />ஒரு போலீஸ் கார அக்கா " ஏண்டா எங்க தாலியை அறுக்குரீங்க " என்றார்Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81627189284360542722011-02-19T11:32:21.638+05:302011-02-19T11:32:21.638+05:30இந்த கம்மனாட்டி பசங்கல நாடு கடத்தனும்!இந்த கம்மனாட்டி பசங்கல நாடு கடத்தனும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64317830435325933622011-02-19T07:30:44.550+05:302011-02-19T07:30:44.550+05:30நண்பரே
தலைப்புக்கு ஒரு கவர்ச்சி வேண்டும் என்பதற்க...நண்பரே<br /><br />தலைப்புக்கு ஒரு கவர்ச்சி வேண்டும் என்பதற்காக இப்படி வைத்து உள்ளீர்களா?<br /><br />கல்லூரியில் படிக்கும் எல்லோருமே இது போன்ற நிகழ்வுகளை தாண்டி தான் வந்துள்ளோம். <br /><br />கல்லூரி நிர்வாகம்? மாணவர்களின் எண்ணங்கள்? சம கால அரசியல்? <br /><br />யார் காரணம்?<br /><br />ஒரு கல்லூரியில் அல்லது இது போன்ற பல கல்லூரியில் ஒரு வருடத்தில் 5000 மாணவர்கள் செய்வதால் மொத்தமாக எல்லா மாணவ சமுதாயமும் இப்படித்தான் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பதாக நீங்களும் பின்னூட்டத்தில் வழிமொழிந்த பலரும் சொல்லி உள்ளார்கள்.<br /><br />முக்கிய காரணம் இன்றைய இளைஞர்களுக்கு ஆதர்சனமான தலைவர்கள் இல்லை. அக்கறை கொண்ட வழிநடத்த வேண்டிய தலைகள் இல்லை என்பது தான் முக்கியம. <br /><br />எந்த இளைஞர்களிடமாவது உனக்குப் பிடித்த தலைவர்கள் யார் என்று கேட்டுப் பாருங்கள். அப்படி எவருமே எனக்கு இல்லை என்பார்கள். காரணம் ஊடகம் காட்டும் மாயக் கவர்ச்சிகள்.<br /><br />திரைத்துறையில் உள்ளவர்களை காட்டும் திரைப்பட வெத்து வேட்டுசற்று கூட வெட்கம் இல்லாமல் சுதந்திர தியாகிகள் போல கால் மேல் கால் போட்டுக் கொண்டு மொக்கையாக நேயர்கள் என்ற பெயரில் இவர்களிடம் தொலைபேசி வாயிலாக கேட்கும் பலரின் கேவலமான பாராட்டுக்களை ஊன்றி கவனித்துப் பாருங்கள்.<br /><br />காரணம் வழி நடத்தவும் நம் நாட்டில் ஆள்இல்லை. வழிகாட்டியாகவும் இருக்க வேண்டிய நபர்களும் தகுதியானவர்களாகவும் இல்லை. அவரவர் அள்ளிக்கோ முடிந்தவரைக்கும் சுருட்டிக்கோ என்று ஊழல் பேர்வழிகளாக இருப்பதால் இப்படிப்பட்ட மாணவர்களின் நிகழ்வுகள் உங்களுக்கு பூதாகரமாக தெரிகின்றது.<br /><br />நீங்கள் காட்டிய படத்தில் உள்ள ஐந்து மணி நேரத்தில் கிடைக்கும் சந்தோஷத்தை இந்த மாணவர்கள் அனுபவித்து விட்டு பொதுமக்களை, மற்றவர்களை தொந்தரவு படுத்தி விட்டு ஏதோவொரு திரையரங்கத்திற்குள் புகுந்து விடும் மாணவர்களை வைத்து மொத்த இளைய சமூகத்தையும் ஒரே பார்வைக்குள் கொண்டு வராதீர்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86645538495144993332011-02-19T05:54:31.163+05:302011-02-19T05:54:31.163+05:30//Anonymous said...
You can remove the title Philo...//Anonymous said...<br />You can remove the title Philosophy from your name. Your post is quite ordinary. Anyone can write that.<br /><br />Consider the following:<br /><br />The average age of a college student is 20 - taking both ug and pg.<br /><br />They are not mature either in emotions or in judgement.<br /><br />They enter college, in particular, arts and science colleges, with the hope of breathing free air and free thinking.<br /><br />After sending 14 years in primary and secondary school like slaves where they were restricted to speak or develope independent thinking.<br /><br />They dont know what to do with the new found freedom here.<br /><br />They need to be guided how to use it. The college teachers fail to do that.<br /><br />Left to themselves, they take guidance from anywhere. The ruffian students appear to them the real heroes.<br /><br />So, they are misguided.//<br /><br />I SAY YOU SHUT UP! DONT WRITE WITHOUT KNOWING THE FACTS!! JUST SHUT UP I SAY!!THE IRON MAN!https://www.blogger.com/profile/04754012441641817832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17651996965849603772011-02-19T05:21:12.566+05:302011-02-19T05:21:12.566+05:30//Jayadev Das said...
சென்னையைப் பொறுத்தவரை "...//Jayadev Das said...<br />சென்னையைப் பொறுத்தவரை "பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல" எனபது போல இரண்டு கல்லூரிகள். ஒன்னு பச்சையப்பா காரங்க, இன்னொருத்தர் இவங்களையே தூக்கி சாப்பிட்டுவிடும் ஆட்கள், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள். //<br /><br />ஒன்னு இல்ல ஒண்ணு. சட்டக் கல்லூரி இல்ல சட்டக்கல்லூரி. வார்த்தைக்கு நடுவுல கேப் விடாம அடிக்கணும்.<br /><br />தமிழ்ல யாரு பிழையோட எழுதுனாலும்...விடமாட்டேன்! வெல்க தமிழ்!தமிழ் அருவா!https://www.blogger.com/profile/02894042680070837143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37354881611685663592011-02-19T00:16:23.680+05:302011-02-19T00:16:23.680+05:30சாட்டையடி பதிவு...சாட்டையடி பதிவு...T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84070297739468663962011-02-18T23:28:17.739+05:302011-02-18T23:28:17.739+05:30வக்கலாது வாங்கும் அண்ணன் அனானியை அந்த பஸ்ஸுக்கு பி...வக்கலாது வாங்கும் அண்ணன் அனானியை அந்த பஸ்ஸுக்கு பின்னால் போக சொல்லுங்கள்.. அப்புறம் தெரியும் அந்த பய பக்கிகளின்..கொண்டாட்டம் எத்தனை சமூக சீர் கேடு என்று.Rafeekhttps://www.blogger.com/profile/18005514197220661073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3501585867557404642011-02-18T22:21:52.123+05:302011-02-18T22:21:52.123+05:30பிலாசபி!கல்லூரிக்காலங்கள் அப்படி இப்படியென்றுதான் ...பிலாசபி!கல்லூரிக்காலங்கள் அப்படி இப்படியென்றுதான் ஹார்மோன்கள் விளையாட்டுக்காட்டும்.சீரியஸான விசயங்களைப் பகிரும்போது சென்னை மொழியை எழுத்தில் கொண்டு வருவதால் உங்கள் தர்க்க ரீதிப்படியே வைத்துக்கொண்டாலும் கல்லூரிக் கலாட்டாக்காரர்களுக்கும் உங்கள் மொழிக்கும் வித்தியாசமொன்றுமில்லை.<br /><br />பின்னூட்டத்தில் ஜெயதேவ் தாஸ் சொல்வது போல் பச்சையப்பன் கல்லூரி,சட்டக்கல்லூரி,போக்குவரத்து துறை ஓட்டுனர்,நடத்துனர் இன்னும் பல சென்னையின் அடையாளங்கள்.<br /><br />மாணவன் சமூக அக்கறையோடு போராட்டத்தில் குதித்தால் கல்லூரி விடுமுறை விட்டு விடுவதால் தங்கள் கல்லூரி கனவு நாட்களை சில சமயம் இப்படித்தான் செலவிடுவார்கள்.<br /><br />முக்கியமான 2 ட்ராக் ரோடு போட்ட அம்பு எய்தவனை விட்டு விட்டு கல்லூரி அம்புகளை வந்து குத்திடுச்சேன்னு சொல்றீங்க பாருங்க!அங்கே நிக்கிறீங்க:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13798507058274345842011-02-18T21:28:11.333+05:302011-02-18T21:28:11.333+05:30அராஜகம்.. இதுக்கு அவங்க அகராதியில கொண்டாட்டம்ன்னு ...அராஜகம்.. இதுக்கு அவங்க அகராதியில கொண்டாட்டம்ன்னு பேரா? கொண்டாட்டம் தேவைன்னு நினைப்பவர்கள் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காம செய்துக்கணும்.. இதற்கெல்லாம் அனுமதி வாங்கி தான் செய்யராங்களா?எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72714247091525987582011-02-18T19:07:36.381+05:302011-02-18T19:07:36.381+05:30You can remove the title Philosophy from your name...You can remove the title Philosophy from your name. Your post is quite ordinary. Anyone can write that.<br /><br />Consider the following:<br /><br />The average age of a college student is 20 - taking both ug and pg.<br /><br />They are not mature either in emotions or in judgement.<br /><br />They enter college, in particular, arts and science colleges, with the hope of breathing free air and free thinking.<br /><br />After sending 14 years in primary and secondary school like slaves where they were restricted to speak or develope independent thinking.<br /><br />They dont know what to do with the new found freedom here.<br /><br />They need to be guided how to use it. The college teachers fail to do that.<br /><br />Left to themselves, they take guidance from anywhere. The ruffian students appear to them the real heroes.<br /><br />So, they are misguided.<br /><br />Some of you write here that they should take up the social issues like fishermen issue and fight in streets. It is nonsense. Students need not do that. They can devote their time only for studients and occasional merriments and relaxation.<br /><br />I would suggest colleges to allow the students go free for all at least a day or two per year like in the Bus day.<br /><br />It is good. It is an outlet.It boosts their morale. It enhances their self concept as individuals.<br /><br />For all these, no harm if the public bear their 'bad behaviour' at least one day.<br /><br />Only one member here wrote that there is more to see here than meets the eye. That member was also reposted by Philosphy Pirabakaran.<br /><br />Come with another blogpost. Analyse the 'behavior' deeply. Your title 'philsophy' may sound fitting then.<br /><br />JARFAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54219622915857398172011-02-18T18:31:50.859+05:302011-02-18T18:31:50.859+05:30காலேஜ் பசங்க்ன்னா ஜாலியா இருக்க வேண்டியதுதான் ,அது...காலேஜ் பசங்க்ன்னா ஜாலியா இருக்க வேண்டியதுதான் ,அதுக்காக இப்படியா?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82108121571627316322011-02-18T16:58:45.826+05:302011-02-18T16:58:45.826+05:30@ TERROR-PANDIYAN(VAS)
உங்கள் ஆதரவிற்கு நன்றி...
...@ TERROR-PANDIYAN(VAS)<br />உங்கள் ஆதரவிற்கு நன்றி...<br /><br />// prabhua! pona comment pottadhu nan dhan. name poda maranduten. id konjam problem adan anony name la potten. //<br /><br />பரவாயில்லை இருக்கட்டும்... அவர்களுக்கு அதுவே போதுமானது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53019310267018585502011-02-18T16:58:40.654+05:302011-02-18T16:58:40.654+05:30@ Jayadev Das
// இன்னொருத்தர் இவங்களையே தூக்கி சாப...@ Jayadev Das<br />// இன்னொருத்தர் இவங்களையே தூக்கி சாப்பிட்டுவிடும் ஆட்கள், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் //<br /><br />சரியா சொன்னீங்க.... அது இதைவிட மோசமான கலவர கோஷ்டி... படிப்பது சட்டம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82506260568109986142011-02-18T16:58:35.134+05:302011-02-18T16:58:35.134+05:30@ பச்சையப்பா ராக்கர்ஸ்
ராக்கர்ஸ்ன்னா என்னங்க எதுவு...@ பச்சையப்பா ராக்கர்ஸ்<br />ராக்கர்ஸ்ன்னா என்னங்க எதுவும் கல்லு ஒடைப்பீங்களா...<br /><br />// டேய் பொட்டப்பயலே எங்கள பன்னாடனு பதிவு போட்டு பேமஸ் ஆகலாம்னு பாக்குறியா //<br /><br />பேமஸ் ஆக உங்களை எல்லாம் இழுக்க வேண்டிய அவசியமே இல்லை பாஸ்... இது ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு அவ்வளவே...<br /><br />// மவனே உன்ன பேரிஸ் பக்கம் பாத்தா இருக்குடி. //<br /><br />ஆமாம் உங்களை பார்த்து நான் பயப்படுகிறேன் என்பதை பெருத்த அவமானத்தோடு ஒப்புக்கொள்கிறேன்... உங்களைப் பார்த்து அரசாங்கமே பயப்படுகிறது... உங்கள் அரசியல் பலம், பண பலம், படை பலம் எல்லாவற்றையும் ஓரமாக வைத்துவிட்டு தனி ஆளாக வாருங்கள்... அதுதான் உண்மையான வீரம்...<br /><br />// நாங்க பஸ் டே கொண்டாடுனா உனக்கு எங்கடா எரியிது //<br /><br />ஆண்டிற்கு ஒருநாள் கொண்டாடினால் பரவாயில்லையே... தினம் தினம் அதைத்தானே செய்கிறீர்கள் பக்கிகளே....<br /><br />// ஒம்போது மாதிரி மூஞ்ச வெச்சிக்கிட்டு எங்கள பத்தி எழுதிரியாடா பன்னாட பயலே. //<br /><br />தனிமனித தாக்குதல்கள்...? வரவேற்கிறேன் :)))Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-40827918065821605602011-02-18T16:58:13.978+05:302011-02-18T16:58:13.978+05:30@ Thirumalai Kandasami
செய்திக்கான இணைப்பு கொடுத்த...@ Thirumalai Kandasami<br />செய்திக்கான இணைப்பு கொடுத்ததற்கு நன்றி நண்பரே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17859895426170438182011-02-18T16:58:08.482+05:302011-02-18T16:58:08.482+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஒரு தடவ பஸ்சையே ஹைஜாக்...@ பன்னிக்குட்டி ராம்சாமி<br />// ஒரு தடவ பஸ்சையே ஹைஜாக் பண்ணி இருக்கானுங்க தெரியுமா? //<br /><br />ரெண்டு நாளைக்கு முன்னாடி சென்னையில் நடந்தது கிட்டத்தட்ட ஹைஜாக் தான்... அதுவும் போலீஸ் பாதுகாப்புடன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com