tag:blogger.com,1999:blog-1687526938113414360.post5434925956558616948..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: ஏகாதசி இரவில் நடந்தவை...!Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38039533868765965072010-12-23T16:11:13.068+05:302010-12-23T16:11:13.068+05:30ஏகாதசி நாளில் மூன்று படங்கள், நேரா சொர்க்கத்துக்கு...ஏகாதசி நாளில் மூன்று படங்கள், நேரா சொர்க்கத்துக்கு போவீங்க...<br />கங்ராட்ஸ்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-62238553037476053572010-12-23T11:59:58.889+05:302010-12-23T11:59:58.889+05:30//ஏகாதசி நாள் வருவது கூட தெரயாத நம் வாழ்க்கை.. வெள...//ஏகாதசி நாள் வருவது கூட தெரயாத நம் வாழ்க்கை.. வெளிநாட்டு வாழ்க்கை.. அருமை ஏகாதசி பற்றிய பதிவு போட்டு ஊருக்கு நினைவில் போய் வர வைத்தீர்கள் பிரபா..//<br /><br />Repeat Prasha.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84891055833520062382010-12-23T09:40:31.973+05:302010-12-23T09:40:31.973+05:30கலக்கல்... அசத்தல் எல்லாமே இருக்கு..கலக்கல்... அசத்தல் எல்லாமே இருக்கு..Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86009249591893016552010-12-23T04:28:02.373+05:302010-12-23T04:28:02.373+05:30@ வருண்
ஆண்களைப் பற்றி என்னத்த சொல்ல... நம்மைப் பற...@ வருண்<br />ஆண்களைப் பற்றி என்னத்த சொல்ல... நம்மைப் பற்றி நாமே சொல்லக்கூடாது... யாராவது பெண் பதிவர்கள் ஆராய்ச்சி செய்து சொன்னால் தேவலை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38545499817835527102010-12-23T04:26:58.486+05:302010-12-23T04:26:58.486+05:30@ வருண்
என்னது பின்னிரவில் பின்னூட்டமா... அமீரக நே...@ வருண்<br />என்னது பின்னிரவில் பின்னூட்டமா... அமீரக நேரம் என்று பார்த்தால் கூட மணி இப்போது நள்ளிரவு தாண்டியிருக்குமே... நீங்களும் என் இனம் போல... இருக்கட்டும்...<br /><br />மேலோட்டமாக பார்த்தால் ஸ்ரேயாவின் காதல் உண்மையானதாக தோன்றும்... சிவாஜி படத்திலும் ஸ்ரேயாவின் காதல் உண்மையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது... ஆனால் நிஜவாழ்க்கையில் பெண்கள் என்பவர்கள் இயற்கையாகவே சுயநலம் கொண்டவர்கள் என்பதே எனது கருத்து இதை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன்...<br /><br />உன்னாலே உன்னாலே படத்தில் பெண்களின் எண்ணம் பற்றி ஒரு டயலாக் வரும்... அதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை... So அவள் ரஜினி உயிருக்கு ஆபத்து எதுவும் வரக்கூடாது என்ற நோக்கில் "இனிமே என்னைத் தேடி வராதீங்க" ன்னு சொல்லி கதவை சாத்துவாள்... ஆனால் அதன் உள்ளர்த்தம் காசுபணம் இல்லாதவருடன் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்பதே... பெண்கள் மண்டையே சரியான matrix மண்டை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13807630159945735042010-12-23T04:20:09.610+05:302010-12-23T04:20:09.610+05:30***அதாவது நம்ம ஸ்ரேயாவுக்கு ஆரம்பத்துல ரஜினியைக் க...***அதாவது நம்ம ஸ்ரேயாவுக்கு ஆரம்பத்துல ரஜினியைக் கண்டாலே பிடிக்காது பீரோ புல்லிங் என்றெல்லாம் சொல்லி கலாய்ப்பார்.***<br /><br />நீங்க புரிஞ்சிக்கிட்டது இவ்ளோதானா!!!<br /><br />***அப்புறம் ரஜினி பெரிய கோடீஸ்வரர்ன்னு தெரிஞ்சதும் டிங்குன்னு கண்ணை சிமிட்டி ஓகே சொல்லுவாங்க. பின்னர் ரஜினி கோர்ட் கேஸ்ன்னு போய் மொத்த சொத்தையும் இழந்து நிக்கும்போது இனிமே என்னை தேடி வராதீங்கன்னு சொல்லி படார்ன்னு கதவை சாத்துவார். மறுபடி சில காட்சிகள் தாண்டி ரஜினி வந்து இன்னும் 24 மணி நேரத்தில் ஒரு பெரிய அமௌன்ட் கிடைக்கப்போகிறதுன்னு சொல்ல ஸ்ரேயா தாவணி தலைப்பை தவறவிட்டு ரஜினியை கட்டிபிடித்துக் கொள்கிறார். இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... குத்துங்க எஜமான் குத்துங்க... (ஓட்டைச் சொன்னேன்)***<br /><br />ஆம்பளைங்க எப்படினு சொல்லுங்க சார்! :)<br /><br />அவருக்கு வேவெரிங்க் மைண்ட். பிடிக்கும், பிடிக்காது, பிடிக்கும், இப்படியே போகும் :))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48412539508798359202010-12-23T04:10:19.410+05:302010-12-23T04:10:19.410+05:30@ பதிவுலகில் பாபு
// இப்படி ஸ்டில் போட்டா.. எப்படி...@ பதிவுலகில் பாபு<br />// இப்படி ஸ்டில் போட்டா.. எப்படி ஆபிஸ்ல ஓப்பன் பண்றது.. ஒரு நிமிசம் பதறிட்டேன்.. :-) //<br /><br />உண்மையிலேயே யோசிக்க வேண்டிய விஷயம்தான்... இனிமேல் கொஞ்சம் அலர்ட்டா இருக்கேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73495729698808394722010-12-23T04:09:17.078+05:302010-12-23T04:09:17.078+05:30@ NKS.ஹாஜா மைதீன்
// உங்களை தொடர் பதிவிற்கு அழைத்த...@ NKS.ஹாஜா மைதீன்<br />// உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.....நேரம் இருந்தால் எழுதுங்கள்.... //<br /><br />மன்னிக்கணும் நண்பரே.... ஏற்கனவே கலியுகம் தினேஷ் குமாரும், எப்பூடி ஜீவதர்ஷனும் அழைத்து நான் அந்த தொடர் பதிவை எழுதி முதல் பாகத்தை வெளியிட்டுவிட்டேன்... இரண்டாம் பாகத்தை நாளை வெளியிட்டுவிடுவேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10255978822327650152010-12-23T04:05:25.930+05:302010-12-23T04:05:25.930+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// யோவ் மாங்கு மாங்குன்னு...@ பன்னிக்குட்டி ராம்சாமி<br />// யோவ் மாங்கு மாங்குன்னு எழுதிட்டு இப்பிடி ஸ்டில் போட்டா யாராவது படிப்பாங்களா? //<br /><br />படிக்கிறவங்க படிக்கட்டும் பாக்குறவங்க பாக்கட்டும்... மொத்தத்தில் இங்கே வந்தா ரெண்டும் கிடைக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53690765765898403032010-12-23T04:04:20.323+05:302010-12-23T04:04:20.323+05:30@ மண்டையன்
// நான் என்னையா பாவம் பண்ணினேன்.
வேற நல...@ மண்டையன்<br />// நான் என்னையா பாவம் பண்ணினேன்.<br />வேற நல்ல பேரு கெடைக்கலையா //<br /><br />இதேதான் நானும் உங்ககிட்ட கேட்டேன்... உங்களுக்கு வேற நல்ல பேர் கிடைக்கலையா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10606634681709951852010-12-23T04:03:29.907+05:302010-12-23T04:03:29.907+05:30@ நா.மணிவண்ணன்
// படித்தேன் பார்த்தேன் ரசித்தேன் ....@ நா.மணிவண்ணன்<br />// படித்தேன் பார்த்தேன் ரசித்தேன் .ரசித்தேன் .ரசித்தேன் .ரசிச்சுகிட்டே இருக்கேன் //<br /><br />நீங்க அனுஷ்கா ஸ்டில்லை தான் சொல்றீங்கன்னு நல்லா தெரியுது....Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69239703643500027902010-12-23T04:02:27.915+05:302010-12-23T04:02:27.915+05:30@ பிரஷா
// ஏகாதசி நாள் வருவது கூட தெரயாத நம் வாழ்க...@ பிரஷா<br />// ஏகாதசி நாள் வருவது கூட தெரயாத நம் வாழ்க்கை.. வெளிநாட்டு வாழ்க்கை.. அருமை ஏகாதசி பற்றிய பதிவு போட்டு ஊருக்கு நினைவில் போய் வர வைத்தீர்கள் பிரபா.. //<br /><br />அப்படியா.... இங்கே ஏகாதசியை பக்திப்பூர்வமாக கொண்டாடுபவர்கள், வழிபடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்... பட் எனக்கும் அதற்கும் ரொம்ப தூரம்... என்னைப் பொறுத்தவரையில் ஏகாதசி என்றால் நைட் ஷோ சினிமா மட்டும்தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29909691610835594602010-12-23T04:00:44.536+05:302010-12-23T04:00:44.536+05:30@ எப்பூடி..
// நல்லாத்தான் நித்திரை முளிச்சிருக்கி...@ எப்பூடி..<br />// நல்லாத்தான் நித்திரை முளிச்சிருக்கிறீங்க, எனக்கு சிங்கம் திரையரங்கில் பார்க்கும்போது பிடிக்கவில்லை, பின்னர் dvd யில் பார்க்கும்போது பிடித்தது, இப்படி இன்னும் சில திரைப்படங்களும் உண்டு :-) //<br /><br />சிலகாலம் நைட் ஷிப்டில் வேலை பார்த்த எனக்கு நித்திரை விழிப்பதேல்லாம் சாதாரண விஷயம்... சிங்கம் போன்ற படங்களை எப்படி பார்த்தாலும் எனக்கு பிடிக்காது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13270309396730378052010-12-23T03:59:27.566+05:302010-12-23T03:59:27.566+05:30@ எல் கே. விக்கி உலகம், பார்வையாளன், எப்பூடி.., பி...@ எல் கே. விக்கி உலகம், பார்வையாளன், எப்பூடி.., பிரஷா, சி.பி.செந்தில்குமார், இரவு வானம், நா.மணிவண்ணன், ஜீ..., மண்டையன், பன்னிக்குட்டி ராம்சாமி, FARHAN, NKS.ஹாஜா மைதீன், ஐயையோ நான் தமிழன், பதிவுலகில் பாபு, மதுரை பாண்டி, மாணவன்<br /><br />வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6820544433458125222010-12-22T16:34:32.925+05:302010-12-22T16:34:32.925+05:30நைட்டு முழுவதும் கண் முழிச்சு மூனு படத்தயும் பார்த...நைட்டு முழுவதும் கண் முழிச்சு மூனு படத்தயும் பார்த்தீங்களா?<br /><br />ஏகாதசி நல்லா கொண்டாடியிருக்கீங்க வெரி குட்...<br /><br />பகிர்வுக்கு நன்றி பாஸ்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69308193225798816072010-12-22T16:32:23.367+05:302010-12-22T16:32:23.367+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி
December 22, 2010 11:...//பன்னிக்குட்டி ராம்சாமி<br /> December 22, 2010 11:28 AM <br /><br /> யோவ் மாங்கு மாங்குன்னு எழுதிட்டு இப்பிடி ஸ்டில் போட்டா யாராவது படிப்பாங்களா?//<br /><br />ஹிஹிஹி நாங்கலெல்லாம் யூத்துண்ணே ஏதாவது கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தாதான் படிப்போம்....மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6641070183557648042010-12-22T14:40:15.938+05:302010-12-22T14:40:15.938+05:30anushkaa still top!!! Sivaji araichi !!! ovvoru po...anushkaa still top!!! Sivaji araichi !!! ovvoru ponnukum oru feeling pa!!!Madurai pandihttps://www.blogger.com/profile/01312001576892219660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45294760301788043382010-12-22T14:34:40.171+05:302010-12-22T14:34:40.171+05:30இப்படி ஸ்டில் போட்டா.. எப்படி ஆபிஸ்ல ஓப்பன் பண்றது...இப்படி ஸ்டில் போட்டா.. எப்படி ஆபிஸ்ல ஓப்பன் பண்றது.. ஒரு நிமிசம் பதறிட்டேன்.. :-)Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48685147397217587262010-12-22T14:07:02.365+05:302010-12-22T14:07:02.365+05:30பரவால்லயே நித்திரை எல்லாம் முழிச்சிருக்கீங்க.........பரவால்லயே நித்திரை எல்லாம் முழிச்சிருக்கீங்க................................ஐயையோ நான் தமிழன்https://www.blogger.com/profile/01347254404052340825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37996014315620201602010-12-22T13:14:17.293+05:302010-12-22T13:14:17.293+05:30உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.....நே...உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.....நேரம் இருந்தால் எழுதுங்கள்....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73288078114190420062010-12-22T11:28:43.521+05:302010-12-22T11:28:43.521+05:30யோவ் மாங்கு மாங்குன்னு எழுதிட்டு இப்பிடி ஸ்டில் போ...யோவ் மாங்கு மாங்குன்னு எழுதிட்டு இப்பிடி ஸ்டில் போட்டா யாராவது படிப்பாங்களா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-92011493057235404252010-12-22T11:27:28.754+05:302010-12-22T11:27:28.754+05:30இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... குத்துங்க எஜமான் ...இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... குத்துங்க எஜமான் குத்துங்க... (ஓட்டைச் சொன்னேன்)<br /><br />சிவாஜியை புது கோணத்தில் செய்த ஆராய்ச்சி சூப்பர்FARHANhttps://www.blogger.com/profile/01164851576285095338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21488829247661028722010-12-22T11:27:14.284+05:302010-12-22T11:27:14.284+05:30என்னா ஸ்டில்லு....
அனுஷ்காஆஆஆஆ...............என்னா ஸ்டில்லு....<br />அனுஷ்காஆஆஆஆ...............பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29522043473940310062010-12-22T10:47:42.718+05:302010-12-22T10:47:42.718+05:30மாவா மண்டையர்களின்...........///////
நான் என்னையா...மாவா மண்டையர்களின்...........///////<br /><br />நான் என்னையா பாவம் பண்ணினேன்.<br />வேற நல்ல பேரு கெடைக்கலையாஅஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38851726910508998422010-12-22T10:23:01.803+05:302010-12-22T10:23:01.803+05:30//ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு மயிரிழை...//ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு மயிரிழையில் விருதை இழந்த வேட்டைக்காரன் படத்தை கடைசியாக போட்டால் இறுதி வரை சூடு குறையாமல் இருக்குமென்று அந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை மனதார வேண்டிக்கொண்டேன்//<br />அவ்வவ்வ்வ்வ் ! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.com