tag:blogger.com,1999:blog-1687526938113414360.post58461105270418004..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 03032014Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69905901212736215782014-03-03T14:31:31.915+05:302014-03-03T14:31:31.915+05:30//காக்கைகளை நாம் ஆங்கிலத்தில் Crow என்று அழைத்தாலு...//காக்கைகளை நாம் ஆங்கிலத்தில் Crow என்று அழைத்தாலும் அவற்றிற்கு Raven என்ற பெயரும் உண்டு. //<br /><br />Crow என்றால் காக்கை. Raven என்றால் அண்டங்காக்கை.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-56880632961800494782014-03-03T13:09:48.154+05:302014-03-03T13:09:48.154+05:30அப்போ சூப்பர் பிரபா.. நீங்க படிச்சிட்டு அடுத்து யா...அப்போ சூப்பர் பிரபா.. நீங்க படிச்சிட்டு அடுத்து யாரும் கேட்காட்டா எனக்கு கொடுங்க சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63179237514048980052014-03-03T11:26:25.375+05:302014-03-03T11:26:25.375+05:30சீனு,
உப்புநாய்களை வாங்க வேண்டாம்... இதுபோன்ற புத...சீனு,<br /><br />உப்புநாய்களை வாங்க வேண்டாம்... இதுபோன்ற புத்தகங்களை நாம் ரோட்டேஷனில் விட்டு படித்துக்கொள்ளலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16245614278054251342014-03-03T11:25:39.196+05:302014-03-03T11:25:39.196+05:30வவ்வால்,
நானும் கையா, வாயா'ன்னு கேக்குற அரவாண...வவ்வால்,<br /><br />நானும் கையா, வாயா'ன்னு கேக்குற அரவாணிகளை பார்த்திருக்கிறேன்... இதுல கொடுமை என்னன்னா இந்த அரவாணிகள் கூப்பிடுகிற ஆட்களை அண்ணா, தம்பி என்று விளிப்பார்கள்...<br /><br />// என்ன கருமமடா இது சாப்ப்புட்டு சரக்கடிக்க போயிருக்காங்கலே அவ்வ்! //<br /><br />இவங்களுக்கு அதெல்லாம் கணக்கு கிடையாது... சரக்கடிச்சிட்டு, சாப்பிட்டு மறுபடி சரக்கடிக்கிற குரூப்... அது மட்டுமில்லாம சாப்பிட்டு முடிச்சிட்டு ஹோட்டலுக்கு வெளியே, வெயில்ல முக்கா மணிநேரம் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்... அந்த நேரத்திலேயே சாப்பிட்டது செரித்திருக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81474742352206377762014-03-03T10:02:39.175+05:302014-03-03T10:02:39.175+05:30உப்புநாய்கள் பற்றி விளக்கமாக எழுதவும் பிரபா, வாங்க...உப்புநாய்கள் பற்றி விளக்கமாக எழுதவும் பிரபா, வாங்கலாமா வேண்டாமா..யோசனையில் :-) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54282403272326346492014-03-03T08:29:01.971+05:302014-03-03T08:29:01.971+05:30காக்கா கொத்தாம விட்டுச்சென்னு சந்தோசப்படுய்யா....இ...காக்கா கொத்தாம விட்டுச்சென்னு சந்தோசப்படுய்யா....இங்கே மும்பையில எங்க ஏரியா பக்கம் ஒரு காக்கா கூட கிடையாது எல்லாமே ஓடிப்போச்சி !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86641623696210778892014-03-03T06:20:42.399+05:302014-03-03T06:20:42.399+05:30அருள் அவர்களின் குழுவினர் சிறக்கட்டும்...
அப்புறம...அருள் அவர்களின் குழுவினர் சிறக்கட்டும்...<br /><br />அப்புறம் உண்மையா...? உண்மையா...? உண்மையா...?<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-12388503003144782412014-03-03T03:17:10.462+05:302014-03-03T03:17:10.462+05:30பிரபா,
தனியாவா மெரினா போனீர்?
//ஏதேனும் ஒரு கல்ல...பிரபா,<br /><br />தனியாவா மெரினா போனீர்?<br /><br />//ஏதேனும் ஒரு கல்லிருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். //<br /><br />இதை மட்டும் தனியா போனா செய்வது உசிதம் , மல்லாக்க படுக்கலாம், மணலில் வீடுகட்டலாம்னு போய் காலை வச்சா , கையா ,வாயனு கேட்டுக்கிட்டு ஒரு அரவாணிக்கூட்டம் தொறத்தும் அவ்வ்!<br /><br />உடனே நம்மள பெரிய எக்ஸ்பெர்ட்டுனு நினைச்சுட வேண்டாம், ஆரம்பத்துல "ஆண்டிங்க" இப்படி கேட்கிறாங்கனு நம்ம நண்பரிடம் கிளுகிளுப்பா சொன்னேன் ,அப்போ தான் அடத்தூ அதுலாம் ஆண்டிங்க இல்ல அரவாணிங்க ,சாக்கிரதைனு மிரட்டி உண்மைய சொன்னார் அவ்வ்!<br /><br />#//கடற்கரையில் காக்கைகள் அராஜகம் செய்கின்றன. எனக்கு சில அடிகள் தள்ளி ஒரு எளியவர் அமர்ந்து உணவு பொட்டலத்தை பிரித்தார். சரியாக பத்து நொடிகள் ஆகியிருக்கும், எங்கிருந்தோ பத்து, பன்னிரண்டு காக்கைகள் வந்து அவரை சூழ்ந்துகொண்டன. //<br /><br />பீச்சுல காக்காவுக்கு சோறுப்போடனே ஒருப்பெரியவர் முன்னலாம் வாளியில எடுத்து வருவார், சோற்றை அள்ளி வீசும் போதே ஏர்லவே வாயல கவ்வும், இதுக்கு சாட்சி சுஜாதா, அதுக்கு சாட்சி அடியேன் அவ்வ்!<br /><br />அப்போலாம் சுஜாதா பீச்சில வாக்கிங் வருவார், அவரைப்பார்த்தால் ஒரு பத்தடி கேப் விட்டு நானும் வாக்கிங் போவேன் அவ்வ்!<br /><br />//அதுவுமில்லாமல் காக்கைகள் மிகத் தாழ்வாக பறக்கின்றன. என் தலைக்கு மிக மிக அருகில் சில காகங்கள் பறப்பதும், நான் பயந்துபோய் குனிந்துகொள்வதும்//<br /><br />என்னமோ ஏர் இன்டியா ஜெட் தலைக்கு மேல தாழ்வா பறந்தாப்போல அவ்வ்!<br /><br />இதுக்குதான்யா தலைக்கு அடிக்கடி ஷாம்பு போட்டு குளிக்கணும்னு சொல்லுறது, குளிக்கம இருந்தால் சிக்குப்புடிச்சு ஒரு வாசம்(நாற்றம்) வரும் அதுக்கு காக்கா கொத்த வருமாம்!<br /><br /># "the birds" என்ற ஆல்பிரட் ஹிட்சாக் படத்தில காக்காங்கலாம்(மற்ற பறவைகளும்) பழிவாங்க கூட்டமா வந்து கொத்தி கொலை செய்யும்.நீர் ஏதேனும் "பறவைக்கு" துரோகம் செய்துவிட்டீரா அவ்வ்!<br /><br />அந்த காலத்து கிராபிக்ஸ் இதுல என்னனா ,பறவைகள்,மனிதர்கள் தனியா எடுத்து ,பறவைகள் நிஜமா மனிதை தாக்குறாப்போல மிக்ஸ் செய்திருப்பார் ஹிட்ச்சாக்<br />----------------------------<br /><br />//முந்தய பத்தி எங்கு போய் முடியும் என யூகித்திருப்பீர்கள். வேறென்ன, கழுதை கெட்டா குட்டிச்சுவரு. ஆனால் மது பழக்கத்தை நிறுத்தியபிறகு மற்றவர்கள் மது அருந்துவதை வேடிக்கை பார்ப்பது துயரமாக இருக்கிறது. அதிலும் ஒருத்தர் குரியர் நெப்போலியனுக்கு பக்க வாத்தியமாக வெண்ணிலா ஐஸ்க்ரீமை சுவைக்கிறார். என்ன கருமம்டா...! //<br /><br />என்ன கருமமடா இது சாப்ப்புட்டு சரக்கடிக்க போயிருக்காங்கலே அவ்வ்!<br /><br />அது சரி ,வெண்ணிலா ஐஸ்கிரிம் பார்ட்டி யாரு பொண்ணா?<br /><br />ஹி...ஹி வோட்கா, ஒயின் இன்னும் சில சரக்குல ஐஸ்கிரிமை போட்டு மிக்ஸ் செய்து சாப்பிடும் ஒரு டிரிங்க் வகை பெண்களுக்கு பிடிக்கும் ,லைக் ஸ்குருடிரைவர்!<br />-----------------------------<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55587521294139851612014-03-03T01:53:38.322+05:302014-03-03T01:53:38.322+05:30பதிவு அருமை.....காக்கை நல்லா கரைந்திருக்கிறது........பதிவு அருமை.....காக்கை நல்லா கரைந்திருக்கிறது.....இன்னும் நன்றாக கரையவும்.....வாழ்த்துக்கள்...Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.com