tag:blogger.com,1999:blog-1687526938113414360.post6642344584287071956..comments2023-12-21T11:14:08.851+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: கொஞ்சம் சாரு, கொஞ்சம் சாண்டில்யன் ஒன்றாய்ச் சேர்ந்தால்...? Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-14298149162775204862011-02-04T20:25:52.532+05:302011-02-04T20:25:52.532+05:30ok Prabha :)ok Prabha :)ManojKumarhttp://getch.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-823796562766782902011-02-04T02:13:23.258+05:302011-02-04T02:13:23.258+05:30@ மனோஜ் குமார்.அ
// பிரபாகரன்!
There is a book sto...@ மனோஜ் குமார்.அ<br />// பிரபாகரன்!<br />There is a book store named AnyIndian.com just outside the T.Nagar bus stand. I highly recommend you to read the books of Dr.Philo Irudhayanath. You will really have a great experience in reading it. I have always wanted to blog his researches, but couldnt do it for some reasons.Looking forward for your positive reply :) //<br /><br />அந்த தளத்திற்கு சென்றேன்... கடையின் அட்ரஸ் கிடைத்தது... அடுத்த முறை தி.நகர் செல்லும்போது வாங்கிவிடுகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34995483075547510492011-02-03T10:02:13.853+05:302011-02-03T10:02:13.853+05:30Prabhakaran read this:
http://www.visvacomplex.c...Prabhakaran read this: <br /><br />http://www.visvacomplex.com/philo_irudhayanath.html<br /><br />---<br />A.ManojKumarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-74172851791481023182011-02-03T09:33:43.884+05:302011-02-03T09:33:43.884+05:30பிரபாகரன்!
There is a book store named AnyIndian.c...பிரபாகரன்!<br />There is a <b>book store</b> named <b>AnyIndian.com</b> just outside the T.Nagar bus stand. I highly recommend you to read the books of <b>Dr.Philo Irudhayanath</b>. You will really have a great experience in reading it. I have always wanted to blog his researches, but couldnt do it for some reasons.Looking forward for your positive reply :)<br /><br />bookstore link: http://anyindian.com/<br />--<br />என்றும் அன்புடன்<br /><b>மனோஜ் குமார்.அ</b>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10465044046878703482011-02-03T03:11:13.289+05:302011-02-03T03:11:13.289+05:30ஹ்ம்ம்.. சாரு அவர்களின் தேகம்.. புத்தகம் படித்து வ...ஹ்ம்ம்.. சாரு அவர்களின் தேகம்.. புத்தகம் படித்து விட்டு உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.<br /><br />ஒரு விஷயம் உண்மை தான்.. எந்த புக் படிப்பதாக இருந்தாலும்.. எதிர்பார்ப்பு ஏதும் இல்லாம இருந்தா படிக்கணும்.. முன்னாடியே கருத்து கேட்டு பிறகு, படிப்பது.. அவ்ளோ சுவாரஸ்யம் இருக்காது தான்..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46159583103238866402011-02-03T02:59:13.121+05:302011-02-03T02:59:13.121+05:30@ மோகன்ஜி
// தமிழில் எழுத முனைவோர் கண்டிப்பாய் சாண...@ மோகன்ஜி<br />// தமிழில் எழுத முனைவோர் கண்டிப்பாய் சாண்டில்யனின் எழுத்தைப் படிக்க வேண்டும். யவன ராணி ,கடல்புறா,மலைவாசல்,ஜலதீபம்,<br />மன்னன மகள் கண்டிப்பாய் படியுங்கள். //<br /><br />நீங்க சொன்ன லிஸ்டில் ராஜயோகம் வரவே இல்லையே :(Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54552824791353528082011-02-03T02:59:04.403+05:302011-02-03T02:59:04.403+05:30@ பார்வையாளன்
// வாழ்த்துக்கள்...
படித்த பின் கரு...@ பார்வையாளன்<br />// வாழ்த்துக்கள்...<br /><br />படித்த பின் கருத்து சொல்ல மறக்காதீர்கள்.. //<br /><br />அவ்வளவுதானா... உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேனே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-60814702684354399192011-02-03T02:58:56.883+05:302011-02-03T02:58:56.883+05:30@ விக்கி உலகம்
// என்னமோ போங்கப்பா இந்த படிச்ச புள...@ விக்கி உலகம்<br />// என்னமோ போங்கப்பா இந்த படிச்ச புள்ளைங்களே இப்படித்தான் ரொம்ப நல்லவங்க மாதிரியே... //<br /><br />நான் நல்லவன்னு உங்களுக்கு யாருங்க சொன்னது... நானெல்லாம் அல்கஞ்சாரி குல்கா பார்ட்டி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75145938667334649822011-02-03T02:58:47.182+05:302011-02-03T02:58:47.182+05:30@ Vinu
// see this link http://vijayfans-vinu.blog...@ Vinu<br />// see this link http://vijayfans-vinu.blogspot.com/2011/02/blog-post_8889.html //<br /><br />பார்த்தேன்...<br /><br />நல்ல பதிவு... ரீமேக் படங்களில் நடிப்பதில் தவறில்லை... அது எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் யாராக இருந்தாலும் சரி... இதற்காக தேவையில்லாமல் ஒப்பிட்டு காட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை... எம்.ஜி.ஆர், ரஜினி ரசிகர்கள் கோபம் கொள்ளக்கூடும்...<br /><br />// நான் தான் உங்கள் 300 வது follower என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன் //<br /><br />எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... நான் சில சமயங்களில் விஜய்யை கலாய்த்து பதிவு எழுதுவேனே... நீங்கள் படித்தால் வருத்தப்படுவீர்கள் அல்லது கோபப்படுவீர்கள்...<br /><br />// அது எனக்கு தெரியும் ஆனால் நான் தல அஜித்தை கலாய்க்க மாட்டன் //<br /><br />நீங்கள் அஜித்தைப் பற்றி தவறாக எழுதினாலும் நான் ஏற்றுக்கொள்வேன்... ஆனால் எனது வாசகர் ஒருவர் வருத்தப்படுவதை விரும்பமாட்டேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8437889747614784912011-02-03T02:58:36.573+05:302011-02-03T02:58:36.573+05:30@ jayaramprakash
// சாரு நிகழ்கால தமிழ் எழுத்துலகி...@ jayaramprakash<br />// சாரு நிகழ்கால தமிழ் எழுத்துலகின் சாபம். //<br /><br />ஏன் இப்படி ஒரு ஆவேசம்.... யாராவது கோவிச்சிக்கப் போறாங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9812358568877009632011-02-03T02:58:28.098+05:302011-02-03T02:58:28.098+05:30@ யோகன் பாரிஸ்(Johan-Paris)
// முன்னவரை எல்லோருமே ...@ யோகன் பாரிஸ்(Johan-Paris)<br />// முன்னவரை எல்லோருமே படிக்கலாம்; பின்னவரை எல்லோரும் படித்துவிட முடியாது //<br /><br />அது என்ன பின்னவரை எல்லாரும் படித்து விட முடியாது... கஷ்டமான சிலபஸா...???Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37040533084773778162011-02-03T02:58:19.234+05:302011-02-03T02:58:19.234+05:30@ மனோஜ் குமார்.அ
// Prabhakaran I request you to r...@ மனோஜ் குமார்.அ<br />// Prabhakaran I request you to read the books by Dr.Philo Irudhayanath.<br />He is my grandfather. Most of his works are not know to this generation people. He has done some excellent researches on nomads in Tamilnadu. //<br /><br />உங்கள் தாத்தாவின் பெயரை கேட்டதும் எப்படிப்பட்ட புத்தகங்களோ என்று பயந்தேன்... கேரளா ஆதிவாசிகள், நீலகிரி பாடகர்கள் என்று வசீகரமான தலைப்புகளாகவே இருக்கின்றன... பயணக்கட்டுரைகளின் தொகுப்பு என்று தெரிகிறது... ஆனால் எனக்கு ஆன்லைனில் புத்தகங்கள் வாங்கி பழக்கமில்லை... வானதி பதிப்பகம் தான் போல... சென்னையில் எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள்... வாங்கிப் படிக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-44905314206116464392011-02-03T02:58:08.640+05:302011-02-03T02:58:08.640+05:30@ அஞ்சா சிங்கம்
// அது சரி நான் ஜீன்ஸ் போட்ட பிகர ...@ அஞ்சா சிங்கம்<br />// அது சரி நான் ஜீன்ஸ் போட்ட பிகர தான் பார்த்துக்கிட்டு இருந்தேன்னு எப்படியா கண்டுபிடிச்சே ? //<br /><br />பதிவுல வந்த நண்பன் கேரக்டர் நீங்கதான்னு கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே... அப்படின்னா மெய்யாலுமே ஜீன்ஸ் போட்ட பிகரை பாத்தீங்களா... நான் ஒரு குத்துமதிப்பா தான் எழுதினேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81600153337365682692011-02-03T02:57:58.954+05:302011-02-03T02:57:58.954+05:30@ அருள்மொழிவர்மன்
// எனது 12ம் வயதில் சாண்டில்யன் ...@ அருள்மொழிவர்மன்<br />// எனது 12ம் வயதில் சாண்டில்யன் எழுதிய 'கன்னிமாடம்' என்ற சரித்திர நாவலை படித்தேன். அப்போதுதான் சரித்திர நாவல்களைப் படிப்பதில் ஆர்வம் தொடங்கிற்று. அதன் பின் கடல் புறா, யவன ராணி, ராஜமுத்திரை, அலை அரசி, ராஜ பேரிகை, கடல் புறா, மலை அரசி, ராஜதிலகம் இன்னும் சில புத்தகங்களை வாசித்ததுண்டு. //<br /><br />நீங்க சொன்ன லிஸ்டில் ராஜயோகம் வரவே இல்லையே :(<br /><br />// பிரபாகரன் அவர்களே ஒரு அட்வைஸ் நேரமும் ஆர்வமும் இருந்தால் சாண்டில்யன் அவர்களின் அனைத்து நாவல்களையும் படியுங்கள். //<br /><br />இந்தப்புத்தகத்தை முதலில் படிக்கிறேன்... என் மனம் கவர்ந்துவிட்டால் அடுத்து வரிசையாக படிக்க ஆரம்பித்துவிடுவேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2586402611515811402011-02-03T02:57:45.753+05:302011-02-03T02:57:45.753+05:30@ Lakshmi
// சாண்டில்யன் கதையைக்கொண்டுபோவதில் மன்ன...@ Lakshmi<br />// சாண்டில்யன் கதையைக்கொண்டுபோவதில் மன்னர்தான்.ஆண், பெண் வர்னனைகள் விஸ்தாரமாக இருக்கும்.அதுதான் பொறுமையை சோதிக்கும் //<br /><br />படிக்கும் ஆர்வத்தை மென்மேலும் தூண்டி விடுகிறீர்கள் மேடம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46779400036642521502011-02-03T02:57:38.722+05:302011-02-03T02:57:38.722+05:30@ ப்ரீதம் கிருஷ்ணா
// நாங்க மட்டும் என்ன சாருவை கர...@ ப்ரீதம் கிருஷ்ணா<br />// நாங்க மட்டும் என்ன சாருவை கரைத்து குடித்தவர்களா இல்லை சாருவுடன் குடித்தவர்களா என்ன? ஏதோ ப்ளாக் ஞானம். ஒண்ணு மட்டும் நிச்சயம். அவர் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு. (சரக்கை சொல்லல) ஏன்ன.. அவர் ரொம்ப நல்லவரு... //<br /><br />ஏன் இந்த கொலைவெறி...? ஆமா, அவருக்கு சரக்கு வாங்கிக் கொடுத்தா அவரோட தளத்துல நம்மள பத்தி நல்ல விதமா எழுதுவாராமே... அப்படியா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-80254699403439214812011-02-03T02:57:31.836+05:302011-02-03T02:57:31.836+05:30@ பாலா
// ஆன்மிகம் மதவாதம் இரண்டையும் போட்டு குழப்...@ பாலா<br />// ஆன்மிகம் மதவாதம் இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். ஆன்மீக புத்தகங்கள் இண்ட்ரெஸ்டிங்ஆக இருக்கும். படித்து பாருங்கள் மதத்தை தள்ளி வைத்து விட்டு. ஆன்மீகத்துக்கு வயது தேவை இல்லை. கடவுள் நம்பிக்கை தேவை இல்லை. //<br /><br />அப்படிப்பட்ட புத்தகங்கள் கூட இருக்கின்றனவா... இந்த பின்னூட்டத்தை நீங்கள் படித்தால் அப்படிப்பட்ட புத்தகத்திற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்... எனக்கு பிடிக்குமா பிடிக்காதா என்று சொல்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-62927238295470275482011-02-03T02:57:23.958+05:302011-02-03T02:57:23.958+05:30@ ஆதவா
// சாருவின் பல புத்தகங்களின் மூலம் அவரைப் ப...@ ஆதவா<br />// சாருவின் பல புத்தகங்களின் மூலம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் (என்று சொல்வார்கள்) //<br /><br />அதென்ன அடைப்புக்குறிகளுக்குள் என்று சொல்வார்கள்... அதில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68369943387211955802011-02-03T02:57:15.076+05:302011-02-03T02:57:15.076+05:30@ எப்பூடி..
// பதிவெழுதி, பின்னூட்டத்திற்கு பதிலளி...@ எப்பூடி..<br />// பதிவெழுதி, பின்னூட்டத்திற்கு பதிலளித்து, மத்தவங்களுக்கும் பின்னூட்டமிட்டு, ஒலக மற்றும் உள்ளூர் சினிமா பார்த்து, புத்தக கண்காட்சிக்கு போயி; இத்தனைக்கும் பிறகு புத்தகம் வாசிக்கவும் நேரமிருக்கா? உங்களுக்கு ஒரு நாளைக்கு 48 மணித்தியாலமா? //<br /><br />இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க கேள்வியை கேட்டுட்டீங்களே...<br /><br />ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் மட்டுமே ஆன்லைனில் செலவிடுவேன்... மூன்று மணிநேரம் நண்பர்கள் பதிவை படித்து பின்னூட்டமிடுவேன்... பெரும்பாலும் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை... ஒரு மணிநேரம் எனக்கு வந்த பின்னூட்டங்களுக்கு பதில் போடுவேன்... மேலும் ஒரு மணிநேரம் இதர பணிகளுக்காக செலவிடுவேன்...<br /><br />அப்புறம் பதிவெழுதவதை பற்றி சொல்வதென்றால் வாரக்கடைசியில் உட்கார்ந்து நான்கைந்து பதிவுகள் எழுதி வைத்துவிடுவேன்... உலக சினிமா பார்ப்பது கூட வாரக்கடைசியில் தான்...<br /><br />புத்தகக் கண்காட்சிஎல்லாம் வருடத்திற்கு ஒருமுறை தானே வருது... அதற்கு நேரம் செலவிட முடியாதா என்ன...?<br /><br />தவிர்த்து நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன் என்று நீங்களாக கற்பனை செய்துக்கொள்ள வேண்டாம்... அதெல்லாம் எப்போதாவது மூடு வரும்போது உட்கார்ந்து ஒரே சிட்டிங்கில் படித்து முடிப்பேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-58578688914457294562011-02-03T02:57:03.975+05:302011-02-03T02:57:03.975+05:30@ ராஜகோபால்
// தமிழ்ல நாவல் படிக்கணும்னா இங்க போங்...@ ராஜகோபால்<br />// தமிழ்ல நாவல் படிக்கணும்னா இங்க போங்க<br /><br />http://marancollects-tamilebooks.blogspot.com //<br /><br />இந்த தளத்தை ஏற்கனவே யாரோ ஒரு நண்பர் எனக்கு அறிமுகப்படுத்தினார்... பயனுள்ள தளம்தான்... ஆனால் சாருவின் நாவல்களோ, சாண்டில்யன் நாவல்களோ கிடைக்கப்பெறவில்லை... இருப்பினும் நன்றி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86300886418749043472011-02-03T02:56:54.075+05:302011-02-03T02:56:54.075+05:30@ வசந்தா நடேசன்
// எல் கே மேலே சொன்னதை அப்படியே நா...@ வசந்தா நடேசன்<br />// எல் கே மேலே சொன்னதை அப்படியே நானும் வழிமொழிகிறேன் யுவர் ஆனர்! //<br /><br />நானும் அவருக்கு சொன்ன பதிலையே வழிமொழிகிறேன்...<br /><br />இடுகையில் தான் கலந்துவிட்டேன்... படிக்கும்போது தனித்தனியா தான் படிப்பேன்... கவலைப்படாதீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-3761320809554164282011-02-03T02:56:45.530+05:302011-02-03T02:56:45.530+05:30@ நா.மணிவண்ணன்
// தேகம் படித்துவிட்டு நல்லா இருக்க...@ நா.மணிவண்ணன்<br />// தேகம் படித்துவிட்டு நல்லா இருக்க இல்ல நல்லா இல்லையானு சொல்லுங்க .நான் இதுவரைக்கும் அவருடைய கட்டுரை தொகுதியான 'தப்பு தாளங்கள் ' மட்டும்தான் படித்திருக்கிறேன் . //<br /><br />கண்டிப்பா சொல்றேன்... பொறுமையா இருக்கணும்... தப்புத் தாளங்களா தலைப்பே ஒரு மாதிரியா இருக்கே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82379233695775955392011-02-03T02:56:37.994+05:302011-02-03T02:56:37.994+05:30@ கொக்கரகோ...
// நாவல்களை படித்து விட்டு அதைப் பற்...@ கொக்கரகோ...<br />// நாவல்களை படித்து விட்டு அதைப் பற்றியும் எழுதுங்கள். //<br /><br />கண்டிப்பாக எழுதுகிறேன்... ஆனால் நாள் ஆகும்... ஏன்னா, நான் பேசிக்கல்லி ஒரு சோம்பேறி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26537437495702974272011-02-03T02:56:30.386+05:302011-02-03T02:56:30.386+05:30@ Thirumalai Kandasami
// Trust me,,I red "Pi...@ Thirumalai Kandasami<br />// Trust me,,I red "Pirivom santhipom-2" two days before,,due to over expectation results headache for me and found very difficult to complete that novel. //<br /><br />பிரிவோம் சிந்திப்போம் சுஜாதா எழுதிய நாவலாச்சே... அதற்கே தலைவலியா...? எதுவும் சொல்வதற்கில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-29135812843077390812011-02-03T02:56:20.458+05:302011-02-03T02:56:20.458+05:30@ டெனிம்
// மும்பையில் எங்கு கிடைக்கும் என்று யாரு...@ டெனிம்<br />// மும்பையில் எங்கு கிடைக்கும் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே //<br /><br />ம்ஹூம் தெரியவில்லை... ஆன்லைனில் வாங்கும் வசதி உள்ளதா என்று பார்க்கவும் அல்லது நண்பர்கள் யாரையாவது வாங்கி கூரியரில் அனுப்பச் சொல்லுங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com