tag:blogger.com,1999:blog-1687526938113414360.post7894030053593610214..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: இனி, எனது சினி விமர்சனங்கள்...? Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger87125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87158519412697084352011-01-28T10:25:52.404+05:302011-01-28T10:25:52.404+05:30//எந்த ஒரு படமும் நான் விமர்சனம் எழுதுவதால் வெற்றி...//எந்த ஒரு படமும் நான் விமர்சனம் எழுதுவதால் வெற்றிவிழா கொண்டாடப்போவதோ அல்லது தோல்வியைத் தழுவப்போவதோ இல்லை.// 100 % சரி. உதாரணத்திற்கு சென்னை 28 என்ற படத்தை குப்பை என்று சொல்லிவிட்டு விநியோகஸ்தர்கள் எல்லோரும் துண்டை உதறி தொழில் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டனர், வாங்க யாருமே முன்வராத நிலையில் தயாரிப்பலரே சொந்தமாக ரிலீஸ் செய்தார், படம் பின்னர் வெற்றியடைந்தது. இதே மாதிரி, பாலைவனச் சோலை, ஒருதலை ராகம், பூவே பூச்சூடவா, முந்தானை முடிச்சு போன்ற படங்கள் ரிலீஸ் ஆனா ஓரிரு வாரங்கள் வரை படம் ஊத்திக் கொண்டது என்றே நினைத்தார்கள். ஆனால் இவை அத்தைனையுமே தமிழ் சினிமாவில் மைல் கற்கள் என்று சொல்லுமளவுக்கு சக்கை போடு போட்ட படங்கள். நீங்கள் என்னதான் விளம்பரம் செய்தாலும், விமர்சனம் செய்தாலும் இறுதியில் படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது அங்கே போய் உட்கார்ந்தது பார்க்கும் சனத்துக்கு அந்தப் படம் திருப்தியைக் கொடுக்கிறதா, இன்னொரு முறை பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளதா என்பது மட்டுமே. ஆயிரம் கைகள் சேர்ந்து மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை, நல்ல படத்தை எந்த விமர்சனமும் ஒன்றும் செய்வதில்லை. அதே சமயம் விமர்சனம் என்பது அந்தப் படத்தைப் பற்றிய தங்களுடைய பார்வை, அது சரியாகவோ தவறாகவோ இருக்கலாம், இருந்தாலும் அதை வெளிப்படுத்துவது உங்கள் உரிமை. அதை நீங்கள் தாராளமாகச் செய்யுங்கள்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77105740242129040712011-01-28T10:18:30.780+05:302011-01-28T10:18:30.780+05:30//சினிமா துறையில் இருப்பவர்கள் மட்டும்தான் சினிமா ...//சினிமா துறையில் இருப்பவர்கள் மட்டும்தான் சினிமா விமர்சனங்கள் எழுத வேண்டுமென்று சிலர் குறிப்பிடுகிறார்கள்.// இதை விடக் கேனத்தனம் வேறென்ன இருக்க முடியும்? இப்படிப் பார்த்தால் எந்த பத்திரிகையும் நடத்த முடியாது, எந்த தொலைக்காட்சி சேனலும் ஆரம்பிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் 24 மணி நேரமும் அரசியல்வாதி, சினிமாக்காரன், தொழிலதிபர் என யாரையாவது விமர்சனம் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள், அரசியலிலோ, சினிமாவிலோ பெரும்பாலும் இருப்பதில்லை. வெளிநாட்டு வங்கியில் கறுப்புப் பணம் வைத்திருப்பது தப்பு என்று சொல்ல பாரதப் பிரதமராகப் பதவி வகித்தவரால் மட்டும்தான் முடியுமா? இலங்கையில் இனைப் படுகொலை நடந்தது தப்பு என்று சொல்ல இலங்கை அதிபராக இருந்தால் மட்டுமே முடியுமா? சினிமா நன்றாக இல்லை என்று சொல்ல நூறு படம் நடித்தவரால் மட்டும்தான் முடியுமா? என்ன பேத்தல் இது? சாப்பாடு நன்றாக இல்லை என்று சொல்ல சமைக்கத் தெரிந்திருக்க வேண்டியதில்லை, சாப்பிடுபவர்கள் எல்லோராலும் சொல்ல முடியும், அதற்காக நீயே வந்து கரண்டி பிடி என்று சொல்வதை விட சமையல் காரன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போகலாம்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30757963115582813112011-01-28T10:10:01.201+05:302011-01-28T10:10:01.201+05:30//தவிர, நான் எதை எழுத வேண்டும் என்பதை நான்தான் தீர...//தவிர, நான் எதை எழுத வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் அல்ல. அதை எழுதலாமே என்று ஆலோசனை தெரிவிக்க இங்கே அனானிக்கும் உரிமை உண்டு என்ற போதிலும் அதைப்பற்றி தான் எழுத வேண்டுமென்று அதிகாரம் பண்ண யாருக்கும் உரிமையில்லை.// 100 % சரி.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8232230857685301922011-01-28T10:09:42.279+05:302011-01-28T10:09:42.279+05:30//சில பேர், ஏன் சினிமா பின்னாடியே ஓடுகிறீர்கள், நா...//சில பேர், ஏன் சினிமா பின்னாடியே ஓடுகிறீர்கள், நாட்டைப் பற்றி கவலைப்படுங்கள், அரசியலைப் பற்றி எழுதுங்கள் என்று கூறுகிறார்கள்.// ஹா...ஹா....ஹா.... ஒருத்தன் கடப்பாறையை விழுங்கிவிட்டு ஜீரணம் ஆகவில்லையே என்று சுக்கு கஷாயம் போட்டு குடித்தானாம். நம்ம நாடு, குறிப்பாக நம் மாநிலம் இருக்கும் நிலையம் இப்படித்தான். பதிவு போட்டெல்லாம் திருத்தும் நிலையில் நம்மவர்கள் இல்லை. வேண்டுமென்றால் பதிவுகள் மூலம் நமது ஆதங்கத்தை வெளிப்படுத்தலாம், மற்றபடி பெரிய மாற்றத்தையெல்லாம் எற்ப்படுத்திவிட முடியாது. அந்த அளவுக்கு சிந்திக்க விடாமல் கூமுட்டைகளாக சனத்தை மாற்றி வைத்துள்ளார்கள்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37245546047746419832011-01-28T10:09:22.680+05:302011-01-28T10:09:22.680+05:30//எந்தவொரு படத்தையும் இனி ஜஸ்ட் லைக் தட் குப்பை என...//எந்தவொரு படத்தையும் இனி ஜஸ்ட் லைக் தட் குப்பை என்று சொல்லிவிட வேண்டாமென்று நினைக்கிறேன். // குப்பையை குப்பை என்று சொல்வதில் தப்பேயில்லை. படம் நிஜமாவே குப்பை என்றால் அதைத் தயங்காமல் சொல்லுங்கள். <br />//படத்தின் நிறைகளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு குறைகளை மேலோட்டமாக அல்லது நாசூக்காக குறிப்பிடலாம் என்பது என் எண்ணம்.// நிறைகளுக்கு கொடுக்கும் அதே அழுத்தம் குறைகளுக்கும் கொடுக்கப் பட வேண்டும், இல்லை என்றால் அது நடுவு நிலை ஆகாது.<br />//அதனால் இனி படத்தின் கதைச்சுருக்கத்தை மட்டும் எழுதலாம் என்று நினைக்கிறேன். // இந்த விஷயத்தில் முன்னணி பத்திரிகைகள் [விகடன் மாதிரி] என்ன செய்கின்றன என்று பார்த்து அதை நீங்களும் பின் பற்றலாமே!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-22435108100004751222011-01-28T03:04:09.303+05:302011-01-28T03:04:09.303+05:30@ Anonymous (January 28, 2011 12:10 AM)
// இதே வரி...@ Anonymous (January 28, 2011 12:10 AM)<br />// இதே வரிகள்தான் நான் சொல்ல நினைத்ததும். இனி நீயும் மற்றவர்கள் வலைத்தளத்தில் செம்படிப்பதி நிறுத்து. //<br /><br />நான் ஓட்டுக்காக பின்னூட்டம் இடுகிறேன் என்றே இருக்கட்டும்... ஆனால் நான் போலியாக யாரையும் புகழ்வதில்லையே... எனக்கு பிடிக்காததை பிடிக்கவில்லை என்றுதானே சொல்கிறேன்... ஏன் எனக்கு உடன்பாடில்லாத (உதாரணம் ஆன்மிகம்) இடுகைகள் உடன்பாடில்லாத பதிவர்கள் தளத்திற்கு நான் செல்வதில்லையே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79833471013847552252011-01-28T03:02:56.083+05:302011-01-28T03:02:56.083+05:30@ Anonymous (January 27, 2011 11:49 PM)
// Most of...@ Anonymous (January 27, 2011 11:49 PM)<br />// Most of the english movies have 18+ scenes, so don't hesitate to write about them if you think they are worth watching. After all, that happens in every one's life. But do not entertain "purely" adults only movies. This is my suggestion, not order :) //<br /><br />நீங்கள் மற்றும் பலர் தெரிவித்த கருத்துகளுக்காக இனி 18+ படங்களைப் பற்றி எழுதுவதை தவிர்க்கிறேன்... அதைத் தவிர எத்தனையோ நல்ல படங்கள் இருப்பதை உணர்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-51806084372090897592011-01-28T03:02:41.991+05:302011-01-28T03:02:41.991+05:30@ bala
// எழுத்துலகம் தழைக்க, பதிவாளர்கள் கவனிப்பா...@ bala<br />// எழுத்துலகம் தழைக்க, பதிவாளர்கள் கவனிப்பார்களா ? இந்த சிறியவனின் சிறிய கருத்தை....<br />http://redhillsonline.blogspot.com/2011/01/blog-post_12.html //<br /><br />உங்களுடைய அந்தப்பதிவை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்... எல்லாம் சரிதான்... பிரச்சனை இருந்தால் தனிப்பட்ட முறையில் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தீர்கள்... அந்த குறிப்பிட்ட பதிவர் தனிப்பட்ட முறையில் பேசும்போது நாகரிகமற்ற முறையில் பேசுகிறார்... அவரிடம் எல்லாம் பேசித் தீர்க்க முடியாது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-85706715399291760852011-01-28T03:02:29.812+05:302011-01-28T03:02:29.812+05:30@ தேனம்மை லெக்ஷ்மணன்
// பெண்கள் பொதுவாக கமெண்ட் மா...@ தேனம்மை லெக்ஷ்மணன்<br />// பெண்கள் பொதுவாக கமெண்ட் மாடரேஷன் வைக்க வேண்டும் என நினைக்கிறேன்.. நீங்கள் சண்டையிட்ட பதிவர் யார் என தெரியவில்லை.. ஆனால் ஒட்டு மொத்த பெண் பதிவர்களும் மாடரேஷன் வைத்துத்தான் வெளியிட வேண்டும் என நினைக்கிறேன்.. யாராவது ஏதாவது கமெண்ட் செய்தால் சட்டென்று சுருங்கிப் போய்விடும் பெண்கள் பின் எழுத முடியாமலே போய் விடும். //<br /><br />மேடம் நீங்கள் சொல்வது நியாயம்தான்... நான் கமென்ட் மாடரேஷன் வைத்திருக்கும் அனைவரையும் குறிப்பிடவில்லை... நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-19488487590673692922011-01-28T03:02:23.462+05:302011-01-28T03:02:23.462+05:30@ கோமாளி செல்வா
// நான் இப்பத்தான் முதல் முதலா இங்...@ கோமாளி செல்வா<br />// நான் இப்பத்தான் முதல் முதலா இங்க கமெண்ட் போடுறேன்னு நினைக்கிறேன் . நமக்கு என்ன பிடிச்சிருக்கோ அத எழுதுவோமே , அத விட்டுட்டு அடுத்தவங்க சொல்லுறாங்க அப்படின்னு வேற எதையும் எழுத முடியாதுல.. விடுங்க.. //<br /><br />முதல் பின்னூட்டமாக இருந்தாலும் முத்தான பின்னூட்டத்தை இட்டிருக்கிறீர்கள்... நன்றி...<br /><br />உங்களை எனது தளத்தில் பார்க்கும்போது பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது... நான் எழுதிய சூப்பர்ஸ்டாரின் சூப்பர் டென் தொடர்பதிவில் உங்களைப் பற்றி ஒரு வரி எழுதியிருந்தேன்...<br /><br />// “கமல் ரசிகனொருவன் பார்வையில்...” என்றுதான் தலைப்பில் போட நினைத்தேன். ஆனால் ஏற்கனவே ஒரு “கோமாளி” (அட... இதுவும் பதிவர் பெயர்தான்) எழுதிவிட்டதால் அதை தவிர்த்துவிட்டேன். //<br /><br />அதை நீங்கள் சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் தான் எழுதினேன்... ஆனால் உங்களிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை... ஒருவேளை சீரியசாக எடுத்துக்கொண்டீர்களோ என்னவோ...? அப்படி இருப்பின் மன்னிக்கவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37102806148522281222011-01-28T03:02:12.330+05:302011-01-28T03:02:12.330+05:30@ MEIPPORUL100
// ஓட்டுக்காகவும், பின்நூட்டத்துக்க...@ MEIPPORUL100<br />// ஓட்டுக்காகவும், பின்நூட்டத்துக்காகவும் பதிவு எழுதும் உனக்கெல்லாம் செம்படிக்க யாரும் இல்லை. நீ மற்றவர்களுக்கு செம்படிப்பது எல்லோருக்கும் தெரியும். //<br /><br />நண்பா... பதிவுலகில் 90% பேர் ஓட்டுக்கள் வருவதையும் பின்னூட்டங்கள் வருவதையும் விரும்புகின்றனர்... ஆனால் யாரும் ஓட்டுக்காக மட்டும் எழுதுவதில்லை... நானும் அப்படித்தான்... ஏன் நீங்களும் அப்படித்தான்... பிறகு ஏன் உங்கள் வலைப்பூவில் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை வைத்திருக்கிறீர்கள்...<br /><br />// தம்பி உளறுவாயன், மற்றவர்கள்<br />வலைத்தளத்தில் சண்டைப்போடும் பின்னூட்டம் போட்டு பிரபலம் ஆக நினைப்பவன் தானே நீங்கள். //<br /><br />சரிதான்... ஏனெனில் நான் சொம்படிப்பது இல்லை... நான் நினைப்பதை நினைத்தபடி பின்னூட்டமிடுகிறேன்... சிலபேர் அதை சண்டையாக மாற்றிவிடுகிறார்கள்... பிரபலமாவதற்கு பல வழிகள் இருக்கும்போது அப்படி ஒரு வழியை தேர்ந்தெடுக்க எனக்கு அவசியமில்லை...<br /><br />// உங்களுடைய உளறல்களை பற்றி புகழ்ந்து எழுதி இருக்கிறோம் வந்து படித்து திருந்துங்கள்.<br /><br />http://meipporul100.blogspot.com/ //<br /><br />மிக்க நன்றி...<br /><br />// உன்னையும் மதித்து ஒட்டு போடுகிறார்கள் என்றால் இவர்கள் செம்படிப்பவர்கல்தான் //<br /><br />என்னுடைய வாசகர்களைக் கேவலப்படுத்தும் போதும் நான் அதே நாகரிகத்துடன் நடந்துக்கொள்வேன் என்று எதிர்பார்க்க வேண்டாம்...<br /><br />// ஓட்டுக்காகவும், பின்நூட்டத்துக்காகவும் நீங்கள் மற்றவர்கள் தளத்தில் செம்படித்த பின்னூட்டங்களை பார்க்க<br /><br />http://www.tamilmanam.net/comments/Philosophy%20Prabhakaran //<br /><br />இந்த இணைப்பை கொடுத்ததற்கு நன்றி... மற்றவர்களும் பார்த்துப் புரிந்துக்கொள்ளட்டும் நான் சொம்படித்திருக்கிறேனா இல்லையா என்று...<br /><br />// தம்பி உளறுவாயன், நீங்கள் எந்தெந்த தளத்தில் உரண்டை இழுக்குறீர்கள், எதற்க்காக உரண்டை இழுக்குறீர்கள், கருத்துக்களே இல்லாத உங்கள் பதிவுகளுக்கு எப்படி இவ்வளவு ஓட்டுக்களும், பின்னூட்டங்களும் விழுகின்றது போன்றவற்றை எல்லாம் நாங்கள் சேகரித்து வருகிறோம். காந்தியை பற்றி நீங்கள் உளறி பிறகு பதுக்கிய பதிவை எங்கள் வலைத்தளத்தில் மீள்பதிவு செய்ய இருக்கிறோம். //<br /><br />ஆச்சர்யமாக இருக்கிறது... அந்தப்பதிவு இருந்தால் தயவு செய்து அதை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு (nrflyingtaurus@gmail.com) அனுப்பவும் அல்லது நீங்கள் குறிப்பட்டது போலவே உங்கள் தளத்தில் மீள்பதிவாக வெளியிடுங்கள்... என்னுடைய நண்பர் ஒருவர் அந்தப்பதிவும் அதன் பின்னூட்டங்களும் தனக்கு தேவைப்படுவதாக கேட்டிருந்தார்...<br /><br />// ஓட்டுக்காக மற்றவர்கள் தளத்தில் பின்னூட்டம் போடவே நீங்கள் பலமணிநேரம் செலவிடுவதை கவனித்து வருகிறோம். விரைவில் உங்களைப்போன்று ஓட்டுக்காக பதிவு எழுதுபவர்களை பற்றிய முழு விபரமும் எங்கள் வலைத்தளத்தில். //<br /><br />ஆம், பலமணிநேரம் செலவு செய்கிறேன்... அது வெறும் ஓட்டுக்காக மட்டுமே என்று நீங்களாக எப்படி முடிவு செய்துக்கொள்ளலாம்...<br /><br />// பாக்காதவங்களுக்காக;<br /><br />http://2.bp.blogspot.com/_UFnSMe4g2sA/TOxGf45A-WI/AAAAAAAAAUo/uJMSjL9rM20/s1600/Image016.jpg<br /><br />உங்கள் வாய் உண்மையில் உளறுவாய் போல் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ என்று பெரிதாகத்தான் இருக்கிறது அந்த படத்தில். //<br /><br />எல்லை மீறி போயிட்டே இருக்கீங்க... எனிவே, நீங்கள் செய்யும் அசிங்கங்களை எல்லாம் பதிவுலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்...<br /><br />இதுவரைக்கும் நான் கேடயத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்... தேவையில்லாமல் வாள்வீச்சை பார்க்க ஆசைப்படுகிறீர்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-7283410311826373032011-01-28T03:00:39.628+05:302011-01-28T03:00:39.628+05:30@ சேட்டைக்காரன்
நண்பா... சம்பந்தப்பட்ட அந்த விவாதத...@ சேட்டைக்காரன்<br />நண்பா... சம்பந்தப்பட்ட அந்த விவாதத்திற்கு நீங்கள் தான் ஒரே சாட்சி... அப்படி இருக்கும்போது ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5806729061041219112011-01-28T03:00:29.775+05:302011-01-28T03:00:29.775+05:30@ NKS.ஹாஜா மைதீன்
// தமிழ்மணத்தில் ஒட்டு போடா முடி...@ NKS.ஹாஜா மைதீன்<br />// தமிழ்மணத்தில் ஒட்டு போடா முடியவில்லை //<br /><br />தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வேலை செய்யாததால் தற்காலிகமாக கழற்றி எறிந்தேன்... மாலையில் தான் இணைத்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-61189593329163993612011-01-28T03:00:22.563+05:302011-01-28T03:00:22.563+05:30@ விக்கி உலகம்
// விருப்ப பட்ட விஷயத்த சொல்றதுக்கா...@ விக்கி உலகம்<br />// விருப்ப பட்ட விஷயத்த சொல்றதுக்கான இடம்தான் இந்த தளம். அதே நேரத்துல தனி ஆவர்த்தனம் பண்றதோ, இல்ல எனக்கு தெரிஞ்சது தான் சரி என்றோ கூறாம சொல்ல வந்தத யார் மனசும் கஷ்டப்படாம சொல்ல தெரிஞ்சாவே அந்தப்பதிவரு பெரிய ஆளு என்பது என் கருத்து. //<br /><br />என்ன இது...? கமல் மாதிரி புரியாமலே பேசுறீங்க... என்னுடைய மனசு கஷ்டப்படாத வண்ணம் பின்னூட்டம் போடுறீங்க... அப்படித்தானே... புரிஞ்சுக்கிட்டேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-59961085570388926432011-01-28T03:00:12.442+05:302011-01-28T03:00:12.442+05:30@ ! சிவகுமார் !
// தங்கள் வலைப்பூவில் கமன்ட் மாடரே...@ ! சிவகுமார் !<br />// தங்கள் வலைப்பூவில் கமன்ட் மாடரேஷன் வைக்கும் பதிவர்கள் பெரும்பாலும் தங்கள் தளத்தில் கீழ்த்தரமான கமன்ட் வந்து விழுவதை தடுக்கவே அப்படி வைத்துள்ளதாக நான் நினைக்கிறேன். சிலர் நீங்கள் சொல்வது போல் இருக்கலாம். நானும் அவ்வாறே. என்ன கெட்ட வார்த்தை கமன்ட் போட்டாலும் அதற்கு சமமான வார்த்தை போட்டு பதில் அளிப்பது பெரிய விசயமில்லை. ஆனால் நம் வலைப்பூவை படிக்கும் பதிவர்கள் சிலரை முகம் சுளிக்க வைக்கும். அதனால் தான். Hope you understand. Especially About Me. I want My Site to be as pure as possible. //<br /><br />சிவா... நான் உங்களைப் பற்றி குறிப்பிடவில்லை... மேலும் பதிவுலகில் பாதி பேர் கமென்ட் மாடரேஷன் வைக்கவே செய்கிறார்கள்... நான் அவர்களைப் பற்றி தவறாக குறிப்பிடவில்லை... நான் எப்படி பின்னூட்டம் போடுவேன் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்... அப்படி நான் நாகரிகமாக நியாயமாக போட்ட பின்னூட்டங்கள் அநியாயமாக நீக்கப்படும்போது கோபம் வருகிறது... வேறொன்றுமில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26282926566822228042011-01-28T03:00:04.146+05:302011-01-28T03:00:04.146+05:30@ சே.குமார்
// சினிமா குறித்தான் உங்கள் பார்வை பத்...@ சே.குமார்<br />// சினிமா குறித்தான் உங்கள் பார்வை பத்திரிக்கை விமர்சனம் போல் படத்தின் கதையை ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை சொல்லி மீதி வெள்ளித்திரையில் என்று சொல்லாமல்... கதைக்குள் இறங்காமல் கதாபாத்திரங்களின் நடிப்பு மற்ற விசயங்களை சொல்ல முடியும் அதை நீங்கள் செய்யலாம். // <br /><br />சரி நண்பரே... உங்களுடைய கருத்துக்களை பரிசீலிக்கிறேன்...<br /><br />// ஒருவர் இயக்குநராக எத்தனை கஷ்டப்பட்டிருப்பார். நாம் சர்வசாதாரணமாக குப்பை என்ற மூன்றெழுத்தை உபயோகித்து அவரது திரையுலக் கனவை சிதைக்கிறோம். அந்தத் தவறை களைந்தெறிவோம். //<br /><br />இதையே தான் நானும் சொல்ல வந்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-22322965032878032762011-01-28T02:59:56.713+05:302011-01-28T02:59:56.713+05:30@ பாலா
// நண்பரே நாம் எழுதுவதெல்லாம் முதலில் விமர்...@ பாலா<br />// நண்பரே நாம் எழுதுவதெல்லாம் முதலில் விமர்சனமே அல்ல. விமர்சனம் என்பது அந்த துறையில் ஆழ்ந்த ஞானம் இருப்பவர் எழுதுவது. நாம் எழுதுவது அந்த படம் பற்றி நம் சொந்த கருத்துக்கள். அதை ஸ்பாய்லர் என்று சொல்லலாம். அதாவது படம் பார்க்காதவர்கள் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவது. //<br /><br />ம்ம்ம்... எப்படியோ சினிமா சம்பந்தப்பட்ட இடுகைகள் எழுத நமக்கு உரிமை இருக்குதானே...<br /><br />// என்னை பொறுத்தவரை 18+ தேவையற்றது. அப்படி போட்டால் மட்டும் படிக்காமல் விட்டு விடுவார்களா? //<br /><br />முற்றிலும் சரியே... நான் 18+ பதிவுகள் போடும்போது தற்காலிகமாக எனது வலைப்பூவிற்கு adult content warning set செய்வேன்... ஆனாலும் அதையே தேடி வந்து படிக்கிறாங்க (பார்க்க: popular posts)...<br /><br />// பின்னூட்டம் என்பது அவரவர் உரிமை. அதே போல மாடரேசனும். உங்கள் பின்னூட்டம் அந்த பதிவை எழுதியவருக்கு என்றால் அதை மற்றவர்கள் படிக்க தேவை இல்லை. தனக்கு சோம்படிக்கும் பின்னூட்டங்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள் என்றால் அந்த தளத்துக்கு செல்லாமல் இருப்பதே நல்லது. //<br /><br />பின்னூட்டம் அவருக்கு மட்டுமல்ல அந்தப் பதிவை அந்த விவாதத்தை உற்று நோக்கிவரும் வலையுலக பெருமக்களுக்காகவும் தான்... நானும் இனி அவரது தளத்திற்கு போவதாக இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68219566650356305272011-01-28T02:59:40.022+05:302011-01-28T02:59:40.022+05:30@ sakthistudycentre-கருன்
// நல்லா கேட்டீங்க,
நெத்...@ sakthistudycentre-கருன்<br />// நல்லா கேட்டீங்க,<br />நெத்தியடி .... //<br /><br />சத்தியமா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சார்... நீங்க நடத்துங்க...<br /><br />வழக்கமா நான் ஓட்டு போட்டுட்டேன்... நீங்க போடலையான்னு ஒரு வாக்கியத்தை சேர்ப்பீங்களே... அதை மறந்துட்டீங்களா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18361164542841909232011-01-28T02:59:28.341+05:302011-01-28T02:59:28.341+05:30@ Kousalya
// இப்ப என்ன கமெண்ட் போடுறதுன்னு யோசிக்...@ Kousalya<br />// இப்ப என்ன கமெண்ட் போடுறதுன்னு யோசிக்க வச்சிடீங்க... //<br /><br />உங்க மனசுல என்ன தோணுதோ அதை அப்பட்டமா போடுங்க மேடம்.. இதையே தான் எல்லார்கிட்டயும் சொல்றேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13450153293089675002011-01-28T02:59:18.583+05:302011-01-28T02:59:18.583+05:30@ அஞ்சா சிங்கம்
// யோவ்................ அவரு ஒரு ஆ...@ அஞ்சா சிங்கம்<br />// யோவ்................ அவரு ஒரு ஆளுன்னு அவருக்கு பதில் சொல்லி பதிவு எல்லாம் போட்டுக்கிட்டு ........<br />அவரு பெரிய மண்டையன்னு எல்லாரும் சொல்லணுமாம் ........<br />பின்னூட்டத்த எதிர்கொள்ள முடியாத கோழை . வேண்டாத பின்னூட்டத்த எல்லாம் ஸ்பாம் செய்துட்டு இருக்கிறவருக்கு போயி ஒரு பதிவ போட்டு டைம் வேஸ்ட் பண்றீங்களே ................. //<br /><br />நீங்கள், நான் உட்பட மேலும் சில பதிவர்கள் இந்த உண்மையை புரிந்துக்கொண்டார்கள்... மற்றவர்களும் புரிந்துக்கொள்ள வேண்டுமே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65048205990435142922011-01-28T02:59:08.185+05:302011-01-28T02:59:08.185+05:30@ நா.மணிவண்ணன்
// ஆஹா ஜாலி இனி கொஞ்ச நாள் நல்ல பொழ...@ நா.மணிவண்ணன்<br />// ஆஹா ஜாலி இனி கொஞ்ச நாள் நல்ல பொழுது போகும்னு நெனைக்கிறேன் //<br /><br />dangerous fellow...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63396458527688361232011-01-28T02:58:59.744+05:302011-01-28T02:58:59.744+05:30@ தமிழ் வாழ்க.....
// இவரி கருத்து வரவேற்க பட வேண்...@ தமிழ் வாழ்க.....<br />// இவரி கருத்து வரவேற்க பட வேண்டியது தான் என்றாலும்......பிரபாகரனுக்கு ஆதரவாக கருத்து சொல்வதும், மற்ற பதிவர்களை பகைத்து கொள்வதும் வீண். நாளைக்கே....தெரியாமல் இந்த பதிவை வெளியிட்டுவிட்டேன். இந்த பாலகனை மன்னித்து விடுங்கள் என்று இந்த பதிவையே தூக்கிவிட்டு நம் முகத்தில் கரி பூசுவார் இவர். இவர் விஷயத்தில் நான் பட்டு தெளிந்தவன். //<br /><br />என்ன நண்பரே இப்படி சொல்லிட்டீங்க... மேற்படி சம்பவம் நடைபெற்ற போது நான் உங்களுக்கு தனியாக மெயில் அனுப்பி என்னுடைய நிலையை விளக்கியிருந்தேனே... நீங்களும் அந்த பதிலில் திருப்தி அடைந்தீர்கள் தானே... மறுபடி ஏன் இப்படி ஒரு பின்னூட்டம்...<br /><br />உங்களுக்கு தனி மெயிலில் அனுப்பியதை பொதுவெளியில் பகிர்ந்துக்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை... ஆனால் மறுபடி ஒரு வெட்டுக்குத்து ஆரம்பிக்கும்... அது நமக்கு தேவையா...?<br /><br />தவிர எனக்கு ஆதரவாக நீங்கள் ஒருவர் மட்டுமே இருந்த நிலையில் என்னை என்னதான் செய்யச் சொல்லுகிறீர்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26680172889739237242011-01-28T02:58:49.667+05:302011-01-28T02:58:49.667+05:30@ ஆதவா
// நண்பரே, சினிமா விமர்சனங்களைப் பொறுத்தவரை...@ ஆதவா<br />// நண்பரே, சினிமா விமர்சனங்களைப் பொறுத்தவரையிலும் இறுதி காட்சியின் முடிச்சவிழ்க்காத எந்த விமர்சனமும் நல்ல விமர்சனமே... உங்கள் முடிவின் படி கதைச்சுருக்கத்தைச் சொல்லிவிட்டு படத்தின் டெக்னிகல் மற்றும் பாதித்த விஷயங்கள் போன்றவற்றை எழுதலாம். உங்களது சில விமர்சனங்கள் படித்தேன். நன்றாக இருந்தன. //<br /><br />என்னுடைய ஒரு சில விமர்சனங்கள் (உதாரணம்: விண்ணைத் தாண்டி வருவாயா) க்ளைமாக்ஸ் காட்சியைப் போட்டு உடைத்திருக்கிறேன்... இனி அதுபோல நடக்காது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13073915810295732962011-01-28T02:58:42.630+05:302011-01-28T02:58:42.630+05:30@ Anonymous
// thoppi thoppi meethu thaan ayyaavuk...@ Anonymous<br />// thoppi thoppi meethu thaan ayyaavukku kaandu //<br /><br />காண்டு என்ற சொற்பதம் கொஞ்சம் டூ மச்... அவர் சமூக சீர்திருத்த எண்ணத்தோடு பதிவெழுதுகிறார் என்றால் எப்போதுமே அவருக்கு எனது ஆதரவு உண்டு... ஆனால் மற்ற பதிவர்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிடக் கூடாது... தவிர மாற்றுக்கருத்துக்களை ஏற்க விரும்பாதவர்கள், பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லத் தெரியாதவர்கள் மூடிட்டு போகலாமே... (பின்னூட்டப் பெட்டியை சொன்னேன்...)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-17047177212134750482011-01-28T02:58:35.891+05:302011-01-28T02:58:35.891+05:30@ talex
// இது நீங்கள் பேட்டி எடுத்த கி.பி.வெந்தகு...@ talex<br />// இது நீங்கள் பேட்டி எடுத்த கி.பி.வெந்தகுமாருக்கு 100% பொருந்தும் //<br /><br />இதற்கு அவரே பதில் சொல்லியிருக்கிறார்... ஆனால் நான் அவரை குறிப்பிட்டு அந்த வரிகளை எழுதவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com