tag:blogger.com,1999:blog-1687526938113414360.post8753027645618714787..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: என்னை ஏமாற்றிய மலையாளிகள்...!Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21837511150036271542011-10-06T21:31:31.662+05:302011-10-06T21:31:31.662+05:30ரொம்ப மோசம்......ரொம்ப மோசம்......rameezhttps://www.blogger.com/profile/18113089014854750566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16992925892178365112010-12-13T19:17:20.479+05:302010-12-13T19:17:20.479+05:30நூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய தாத்தா நாகப்பட...நூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய தாத்தா நாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் ஏறி மலாயா வந்தார். வெள்ளைக் காரனுக்கு அடிமையாக எடுபிடி வேலை செய்தார். அப்போது அந்த ரப்பர் தோட்டத்தில் பெரிய கிராணியாக இருந்த வர்கீஸ் (மலையாளி) என்பவரின் மகள் மீது விருப்பம் ஏற்பட்டு இரண்டு பேரும் மலாயாவை விட்டு பர்மாவிற்குப் போனார்கள். <br /><br />முப்பது வருடங்களுக்குப் பிறகு தாத்தா பர்மாவில் இறந்து போனார். அதன் பின்னர் என்னுடைய அப்பா அவருடைய அம்மா(என்னுடைய பாட்டி) உடன் பிறந்தவர்களைக் கூட்டிக் கொண்டு மலாயாவுக்கு வந்தார். சில ஆண்டுகளில் பாட்டி இறந்து போனார். <br /><br />என் அப்பா ஒரு தெலுங்குப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆறு பிள்ளைகள். எல்லோரையும் நன்றாகப் படிக்க வைத்தார். மூத்த மகன் நான் மலாயாப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது ஒரு மலையாளப் பெண்ணை விரும்பித் திருமணம் செய்து கொண்டேன். <br /><br />எனக்கு நான்கு பிள்ளைகள். அவர்களுக்கும அவர்கள் விரும்பியவர்களையே திருமணம் செய்து கொடுத்து விட்டோம். எனக்கு இப்போது எட்டு பேரப் பிள்ளைகள். என்னைத் தமிழன் என்று சொல்வதா அல்லது ஒரு திராவிடன் என்று சொல்வதா. <br /><br />இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நானும் என் மனைவியும் தமிழ்நாட்டிற்கு வருவோம். தர்மபுரியில் தங்கி தமிழ்நாட்டையே சுற்றி வருவோம். <br /><br />அப்படியே எர்ணாகுளம் போய் என் மனைவியின் சொந்தக்காரர்களையும் பார்த்து விட்டு வருவோம். எனக்கும் என் மனைவிக்கும் இப்போது வயது 63.<br /><br />ஆக, எப்பேர்ப்பட்ட பிரச்னை வந்தாலும் முடிந்த வரை சமாதானமாகப் போய் விடுவதே நல்லது என்பது என்னுடைய கருத்து. <br /><br />மலேசியாவில் இருந்து மலாக்கா முத்துக்கிருஷ்ணன்மலாக்கா முத்துக்கிருஷ்ணன்https://www.blogger.com/profile/11834380626722845115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65320298281462494522010-12-03T06:18:14.439+05:302010-12-03T06:18:14.439+05:30Boss may be they would have made fun of him :-)Boss may be they would have made fun of him :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35531796219449724192010-12-03T00:41:11.456+05:302010-12-03T00:41:11.456+05:30:) Thanks for that link praba..:) Thanks for that link praba..ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53073203669436730482010-12-02T22:56:21.178+05:302010-12-02T22:56:21.178+05:30பிற மொழிகளையும் கலாசாரத்தையும் மதிக்க வேண்டும் என்...பிற மொழிகளையும் கலாசாரத்தையும் மதிக்க வேண்டும் என்பதை அழகாக வலியுறுத்தியுள்ளீர்கள். இதுதான் தங்கள் வலைப்பூவில் படிக்கும் முதல் பதிவு.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-14229639825044495982010-12-02T19:56:36.727+05:302010-12-02T19:56:36.727+05:30பெப்சி, கோலா பானங்கள் உண்டல் நலத்துக்குத் தீங்கு எ...பெப்சி, கோலா பானங்கள் உண்டல் நலத்துக்குத் தீங்கு என்று எல்லோருக்குமே தெரியும். நமது அரசாங்கம் தான் மக்களின் நலனை புறக்கனித்தாயிற்றே! அதனால் தீங்கு என்ற சொன்ன புது தில்லி ஆய்வுக்கூட அறிக்கையை பூசி மெழுகி, நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டனர். இருந்த போதும் கேரளாவில் இருந்த பெப்சி ஆலைக்கு மக்கள் சென்று அடித்து நொறுக்கி மூட வைத்தனர். இந்த ரிலையன்ஸ், Big Bazaar, More போன்ற சில்லறை வியாபாரக் கடைகள், இவை சிறு வியாபாரிகளை அழித்து விடும், அதற்க்கப்புறம் அவர்கள் மக்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம். இந்தக் கடைகளை கேரளாவில் திறந்த போது முதல் நாள் போய் அவன் கொடுக்கும் இலவச உணவுப் பொருகள் பழ ரசம் எல்லாம் வாங்கிக் குடித்து விட்டு வந்தனர். அதற்க்கு அடுத்த நாள் முதல் ஒரு பயல் கூட அந்தப் பக்கம் போகவில்லை. பேசாமல் அவர்கள் எல்லோரும் மூடி விட்டு வந்து விட்டனர். ஆனால் அவர்கள் மற்ற மாநிலங்களில் கோடி கட்டிப் பறக்கின்றனர். மலையாளிகள் செய்திகள் தவிர மற்ற எதையும் தொலைக்காட்சியில் பார்ப்பதில்லை. அவர்களிடம் எனக்குப் பிடிக்காதது, அவர்கள் சுய நலத்துக்காக மற்றவர்களை பலியிடுவார்கள், அவர்கள் மற்றவர்களிடமிருந்து எல்லா உதவியும் பெற்றுக் கொள்வார்கள், ஆனால் யாருக்கும் உதவ மாட்டார்கள்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-2822548864614357752010-12-02T19:45:11.792+05:302010-12-02T19:45:11.792+05:30அதற்க்கு அவர்களை குறை சொல்ல மாட்டேன், கொண்டு போய்...அதற்க்கு அவர்களை குறை சொல்ல மாட்டேன், கொண்டு போய் கொடுக்கிறானே, தமிழன் அவனுக்கு பணத்துக்காக மலத்தையும் தின்னும் புத்தி இருக்கிறதே என்பதே என் வருத்தம். ஆனால் கேரளாவிலும் அரசியல் வாதிகள் இருக்கிறார்கள், அவர்களும் பணம் சம்பாதிக்க நினைக்கலாம், ஆனாலும் அவர்களின் இயற்க்கை வளம், மரங்கள், ஆற்று மணல் எல்லாம் காக்கப் படுகிறது, மேலும் மற்ற மாநிலங்களுடனான உரிமைகளை விட்டுக் கொடுப்பதில்லை. கர்நாடகத்திலும் காவிரி என்று வரும் போது எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும், மக்களும், ஆட்சி செய்பவரும் பணத்துக்காக மாநிலத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகவே இருக்கிறார்கள். இருவருமே அயோக்கியர்கள், திருடர்கள். தமிழைத்தான் வாழ வைப்பார்கள், தமிழனைச் சாகடிப்பார்கள். அதை நினைக்கும் போதுதான் வயிறு எரிகிறது, ஜெலுசில் சாப்பிட வைக்கிறது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30935743852737010912010-12-02T19:44:56.534+05:302010-12-02T19:44:56.534+05:30நான் தமிழர்கள் மற்றவர்களால் [முக்கியமாக மலையாளிகளா...நான் தமிழர்கள் மற்றவர்களால் [முக்கியமாக மலையாளிகளால்] ஏய்க்கப் படுவதைப் பார்த்து நொந்து போன தமிழன். எங்கள் ஊர்களில் எக்கச் சக்கமான சந்தன மரங்கள், அவை அத்தனையும் வெட்டப் பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப் பட்டு மலிவு விலைகளில் அங்குள்ள சந்தன ஆயில் மில்களில் விற்கப் பட்டன. இப்போது சந்தன மரங்களின் வேர் கூட இல்லை. அதே போல தமிரபருணி ஆற்று மணல் நூற்றுக் கணக்கான லாரிகளில் கேரளாவுக்கு கடத்தப் படுகிறது, அங்கிருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி. அது மட்டுமல்ல, ரே ஷன் அரிசி, இலவச தொலைக் காட்சி எல்லாம் போகிறது. இவை அத்தனையுமே கொண்டு போய் கொடுப்பவன் தமிழன். மலையாளி சட்டத்துக்கு முன் மாட்டாமலேயே உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டே நமது வளங்கள் எல்லாவற்றையும் சுரண்டி காசு பார்க்கிறான்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77816645564303382862010-12-02T17:26:46.172+05:302010-12-02T17:26:46.172+05:30@ Jayadev Das
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...@ Jayadev Das<br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... நீங்கள் மலையாளியா தமிழரா என்று எனக்கு தெரியாது... இருப்பினும் உங்களது பின்னூட்டம் நடுநிலையாக உள்ளது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50791415101645719682010-12-02T17:24:27.100+05:302010-12-02T17:24:27.100+05:30@ அருண் பிரசாத்
// உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்பட...@ அருண் பிரசாத்<br />// உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் //<br /><br />என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே... சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்... என்னுடைய ப்ளஸ் திரை விமர்சனங்கள் என்னும் கருத்தை எனக்கு புரிய வைத்திருக்கிறீர்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75251686806244862152010-12-02T17:18:48.433+05:302010-12-02T17:18:48.433+05:30@ வருண்
// தல: நீங்க சினிமாவையும் நிஜ வாழ்வவில் சொ...@ வருண்<br />// தல: நீங்க சினிமாவையும் நிஜ வாழ்வவில் சொல்லும் ஸ்டேட்மெண்ட் ரெண்டையும் பிரிச்சுடனும் :) //<br /><br />மன்னிக்கணும் நீங்கள் எதைப் பற்றி சொல்கிறீர்கள் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லையே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-71474437648144428752010-12-02T15:34:33.657+05:302010-12-02T15:34:33.657+05:30மலையாளிகள் ஒரு போதும் ஏமாளிகள் அல்ல. மற்ற மாநிலங்...மலையாளிகள் ஒரு போதும் ஏமாளிகள் அல்ல. மற்ற மாநிலங்களில் தொலைக் காட்சி, திரைப்படங்கள் மற்றும் தொழில் நுட்பம் நிறைய சீரழிவுகளைக் கொண்டு வந்துள்ளது, ஆனால் அவர்கள் தங்களை இவை எதுவும் பாதிக்காத வகையில் இதுவரை காத்து வந்துள்ளனர். சுற்றுப் புறச் சூழலையும், தங்களது பாரம்பரியத்தையும் அவர்கள் இன்றளவும் காத்து வருகின்றனர். அவர்களில் சிலர் ஏதோ செய்கிறார்கள், ஆனா போதிலும் தங்களது சொந்த வாழ்வில் எந்த பாதிப்பும் வராமலும், மேலும் இந்தச் செயல் மூலம் ஏதாவது வருவாய் வரும் வகையிலும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். மலையாளிகள் ஏமாளிகள் அல்ல. இளிச்ச வாயன் தமிழன் மட்டுமே. அடிமைத் தனம் தமிழனுக்கு கைவந்த கலை, எப்போதும் வேற்று மாநிலத்தவருக்கு பல்லக்கு தூக்வதே அவன் வேலை, ஆனால் இன்னொரு தமிழனை வாழ விடமாட்டான், தமிழன் உருப்படுவது ரொம்ப கஷ்டம்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79575023446090380112010-12-02T14:20:04.045+05:302010-12-02T14:20:04.045+05:30http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_...http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_02.html<br /><br />உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49649540237475319082010-12-02T06:39:28.903+05:302010-12-02T06:39:28.903+05:30தல: நீங்க சினிமாவையும் நிஜ வாழ்வவில் சொல்லும் ஸ்டே...தல: நீங்க சினிமாவையும் நிஜ வாழ்வவில் சொல்லும் ஸ்டேட்மெண்ட் ரெண்டையும் பிரிச்சுடனும் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-34937609404975773672010-12-02T03:38:36.787+05:302010-12-02T03:38:36.787+05:30@ Anonymous
// adu enna tamzarka koda ippadi seiya...@ Anonymous<br />// adu enna tamzarka koda ippadi seiya mattarkal apati<br />ena tamilan enntral kavalama //<br /><br />அடடே... தவறான புரிதல்... நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை... விஜயின் சொந்த மாநிலம் தமிழகம் தானே, தமிழகத்தில் கூட அப்படி ஒரு செயலை செய்யமாட்டார்கள் என்றே கூறினேன்... தவறு இருந்தால் மன்னிக்கவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75592274679916916362010-12-02T03:36:54.114+05:302010-12-02T03:36:54.114+05:30@ basheer
// அது சரி! அந்த விஜய் குருதிபுனல் க்ளைம...@ basheer<br />// அது சரி! அந்த விஜய் குருதிபுனல் க்ளைமாக்ஸ் கமல் ரேஞ்சுக்கு காணப்படுவது ஏன்? //<br /><br />அதெல்லாம் சிரிப்பின் கைவண்ணம் (அவருக்கு என்ன கோபமோ...?)<br /><br />மேலும் விஜய் சாதாரணமாகவே அப்படித்தான் இருப்பார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77453692012781826952010-12-02T03:35:38.249+05:302010-12-02T03:35:38.249+05:30@ விக்கி உலகம்
// மவனே இப்போ மாட்னீங்களா. அதான் சொ...@ விக்கி உலகம்<br />// மவனே இப்போ மாட்னீங்களா. அதான் சொல்றது தான் தான் பெரிய அறிவாளின்னு சொல்லிகப்படாது!? //<br /><br />ஏன் கேரளா மக்கள் மீது இந்த கொலைவெறி...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-84127744997274630822010-12-02T03:34:45.908+05:302010-12-02T03:34:45.908+05:30@ goma
// நம்ம விஜயை நாம கலாய்க்கலாம் கிண்டல் அடிக...@ goma<br />// நம்ம விஜயை நாம கலாய்க்கலாம் கிண்டல் அடிக்கலாம் அடுத்த மாநிலக்காரன் அடிச்சா நாம கேப்போம் ... //<br /><br />ஆமா ஆமா... நமக்கு உரிமை இருக்கே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-39109102740530343912010-12-01T22:37:43.054+05:302010-12-01T22:37:43.054+05:30adu enna tamzarka koda ippadi seiya mattarkal apat...adu enna tamzarka koda ippadi seiya mattarkal apati <br />ena tamilan enntral kavalamaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82979106099674145952010-12-01T22:32:52.863+05:302010-12-01T22:32:52.863+05:30அது சரி! அந்த விஜய் குருதிபுனல் க்ளைமாக்ஸ் கமல் ரே...அது சரி! அந்த விஜய் குருதிபுனல் க்ளைமாக்ஸ் கமல் ரேஞ்சுக்கு காணப்படுவது ஏன்?kumarhttps://www.blogger.com/profile/07353749158195267897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26182698038483008462010-12-01T07:57:18.957+05:302010-12-01T07:57:18.957+05:30அந்த லிங்க் பற்றி -
மவனே இப்போ மாட்னீங்களா. அதான்...அந்த லிங்க் பற்றி - <br />மவனே இப்போ மாட்னீங்களா. அதான் சொல்றது தான் தான் பெரிய அறிவாளின்னு சொல்லிகப்படாது!?<br /><br />இனிமே பாருங்க உங்க ஊருல இருக்கவன் எல்லாம் தனக்கு தானே பன்ச் வச்சி பேசிப்பானுங்க!?Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76734881123640922842010-12-01T06:19:45.928+05:302010-12-01T06:19:45.928+05:30நம்ம விஜயை நாம கலாய்க்கலாம் கிண்டல் அடிக்கலாம் அடு...நம்ம விஜயை நாம கலாய்க்கலாம் கிண்டல் அடிக்கலாம் அடுத்த மாநிலக்காரன் அடிச்சா நாம கேப்போம் ...<br />இல்லையா பிரபாகரன்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31821761078894426032010-12-01T03:13:21.708+05:302010-12-01T03:13:21.708+05:30@ Anonymous (suresh)
// நீங்கள் தெரிந்துகொள்ள வேண்...@ Anonymous (suresh)<br />// நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் இது சர்வதேசரீதியாக நக்கலடிக்கபடுவது உங்களின் உச்சரிப்புதான் //<br />உங்களுடைய தகவலுக்கு நன்றி சுரேஷ்... ஏற்றுக்கொள்கிறேன்...<br /><br />// தவறாக பேசுவது மட்டுமல்லாமல் சரியாக பேசுபவரை நக்கலடிப்பது என்ன ஒரு மனநிலை //<br />சரிதான்... எனினும், நான் அதுபோல யாரையும் நக்கலடிப்பது இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66998167170415274322010-12-01T03:11:07.702+05:302010-12-01T03:11:07.702+05:30@ Anonymous
// ஒத்தப்பாலம் பகுதில் நிறைய தமிழர்களு...@ Anonymous<br />// ஒத்தப்பாலம் பகுதில் நிறைய தமிழர்களும் உள்ளார்கள் //<br />ஓஹோ... அப்போ சிலையை வைத்தது நம்மாளுங்க வேலைதான்னு சொல்றீங்களா... ம்ம்ம் அப்படியும் இருக்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15879657354031468452010-12-01T03:07:29.290+05:302010-12-01T03:07:29.290+05:30@ LK
ஆஹா... மறுபடியும் விருது கொடுக்கும் கலாச்சாரம...@ LK<br />ஆஹா... மறுபடியும் விருது கொடுக்கும் கலாச்சாரம் ஆரம்பமாகிவிட்டதா...<br /><br />மிக்க நன்றி LK... வந்து பெற்றுக்கொள்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com