tag:blogger.com,1999:blog-1687526938113414360.post8948458358213481235..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பெங்களூரு தினங்கள்Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81124566673755095682016-06-18T15:58:01.910+05:302016-06-18T15:58:01.910+05:30பொதுவாகவே வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் முதல் இர...பொதுவாகவே வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் முதல் இரண்டு வருட பிரிவு மட்டும் தான் கொஞ்சம் அதிகமான வலியாகத் தோன்றும். ஆனால் காலப்போக்கில் மனைவி, குழந்தை, மாமியார் மருமகள் சண்டை, ஹிந்தி டப்பிங் சீரியல்களின் தொல்லை, Cost of Living போன்றவற்றை ஒப்பிடும்போது 'நாம இங்க இருக்குறது தான் நல்லது' என்ற எண்ணம், தானாகவே நம் மனதில் மேலோங்க ஆரம்பித்துவிடும். இது ஒரு வகையில் என் அனுபவமும் கூட. மெட்ரோ சிட்டியான பெங்களூருக்கே நீங்க இப்படி சொல்றீங்க, நான் ஆப்ரிக்கா கண்டத்துல இருக்குற புருண்டி என்கிற அடையாளம் தெரியாத நாட்ல மூன்று வருஷத்துக்கும் மேல வாழுறேனே, அதை என்னன்னு சொல்லுவீங்க?N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72363670641939918502016-06-14T18:26:14.165+05:302016-06-14T18:26:14.165+05:30***பொழுது சாய்ந்ததும் எனக்கான கூட்டுக்கு திரும்பின...***பொழுது சாய்ந்ததும் எனக்கான கூட்டுக்கு திரும்பினேன். இரவு உணவில் சிக்கன் குழம்பு பரிமாறப்பட்டது. அந்த சிக்கன் குழம்பை அதிலிருந்த கோழி உயிரோடிருந்து பார்த்திருந்தால் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும்.***<br /><br />அதெல்லாம் பண்ணியிருக்காது..உம்மை கொலை பண்ணியிருக்கும்னுதான் எனக்குத்தோணுது.<br /><br />என்ன பிளாசஃபி..ஏதோ ஆஃப்ரிக்காவில் ஒரு சின்ன கிராமத்துல போயி கஷ்டப்பட்டமாதிரி, ஹோம்ம் சிக், சிக்கன் குழம்பைப் பார்த்தால் சிக்கன் தற்கொலை பண்ணியிருக்கும்னு ஒரே எழவாயிருக்கு.. வயதாக ஆகத்தான் எழுத்தில் சுவாரஸ்யம் குறையும்னு சொல்லுவாங்க.. உங்களுக்கு அதுக்குள்ள இந்த நிலைமையா? :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com