tag:blogger.com,1999:blog-1687526938113414360.post219277402260268184..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 25122017Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-91051673758201471242018-01-11T13:01:12.265+05:302018-01-11T13:01:12.265+05:30நீங்க எழுதினா மட்டும் போதும் ஜீ , அது எப்படி இருந்...நீங்க எழுதினா மட்டும் போதும் ஜீ , அது எப்படி இருந்தாலும் ஓகே தான் நாங்க படிக்க ரெடி....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75144582950860787492017-12-29T09:19:20.666+05:302017-12-29T09:19:20.666+05:30//முகத்திலறைவது போல சொன்னாலும் //
முகத்திலறைவது போ...//முகத்திலறைவது போல சொன்னாலும் //<br />முகத்திலறைவது போல உண்மைகளைச் சொன்னாலும் என்று வரவேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81226847172686531732017-12-29T09:18:22.133+05:302017-12-29T09:18:22.133+05:30முகத்திலறைவது போல சொன்னாலும் ஓரிரு அல்லது ஒரு வார...முகத்திலறைவது போல சொன்னாலும் ஓரிரு அல்லது ஒரு வார்தையைத் தவிர்க்கலாம் என்பது என் யோசனை. முன்பு எப்போதோ உங்கள் பக்கம் வாசித்த நினைவு இருக்கிறது. அடுத்தடுத்த வரிகளையும் படிக்கவேண்டும் என்கிற ஆர்வம் வரவைத்தாலே படைப்பாளி முதல் வெற்றி பெற்று விடுகிறான். ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள். மென்மேலும் உயர வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-78984358861400556922017-12-28T23:51:14.132+05:302017-12-28T23:51:14.132+05:30>உண்மையோ, பொய்யோ நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் ...>உண்மையோ, பொய்யோ நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் டோப்படித்தது போன்ற ஒரு கிறக்கம் மூளை நரம்பிற்குள் போய்விட்டு வரும். <br /><br />நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் 😜mohanhttps://www.blogger.com/profile/14342757905610734622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-63659276135772240042017-12-28T23:49:12.495+05:302017-12-28T23:49:12.495+05:30ஒரு ஒயின்ஷாப் இடுகை அதிகபட்சம் எத்தனை வார்த்தைகள் ...ஒரு ஒயின்ஷாப் இடுகை அதிகபட்சம் எத்தனை வார்த்தைகள் இருந்தால் வாசிப்பீர்கள் ?<br /><br />வார்த்தைக் கணக்கு எதுவும் இல்லை. சுவாரஸ்யமாக இருந்தால் சரி.<br /><br />ஒயின்ஷாப்புக்கு நுழைந்து பாதியில் வாசிக்காமல் திரும்பிப் போனதுண்டா ? ஆமாம் என்றால் ஏன்?<br /><br />அப்படி போனதாக நினைவில்லை.<br /><br />ஒயின்ஷாப்பில் எழுதிய குறிப்பிட்ட பகுதி ஏதாவது உங்கள் நினைவில் இருக்கிறதா ? எது ஏன் ?<br /><br />சினிமா or anything for that matter, நான் கவனிக்காததை நீங்கள் கவனித்து எழுதியவை.<br /><br />மொக்கையாக எழுதியிருக்கிறான் என்று நினைத்த தருணங்கள்?<br /><br />பயணக்கட்டுரைகள் என்று நினைக்கிறேன்<br /><br />ஒயின்ஷாப்பில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விஷயம் ?<br /><br />இன்னும் நிறைய விஷயங்கள் கலவையாக இருந்தால் நன்றாக இருக்கும்<br /><br />குறிப்பாக ஏதாவது விஷயத்தை பற்றி எழுத வேண்டுமென நினைக்கிறீர்களா ?<br /><br />இல்லை<br /><br />ஒயின்ஷாப்பைப் பற்றி பொதுவாக உங்கள் கருத்து என்ன ?<br /><br />அருமை. Expecting the same consistency.mohanhttps://www.blogger.com/profile/14342757905610734622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36225391147531105062017-12-27T16:16:25.121+05:302017-12-27T16:16:25.121+05:30ஐம்பது வாரமாய் எழுதி
வாராவாரம் எழுதி
எத்தனையோ வி...ஐம்பது வாரமாய் எழுதி <br />வாராவாரம் எழுதி <br />எத்தனையோ விடயங்களை பற்றி எழுதி <br />சுஜாதாவோ நமிதாவோ <br />செருப்போ சிரிப்போ எல்லாவற்றையும் எழுதி <br />இன்று எட்டமுடியாத இடத்திற்கு எழுந்துநிற்கும் <br />எங்கள் அண்ணன் <br />துப்பாக்கி இல்லாத ப்ரபாகரனுக்கு <br />வாழ்த்துக்கள் அளித்து <br />வணங்குகிறோம் - இப்படிக்கு அண்ணனின் டம்மிகள்.<br />விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53484607432886576322017-12-27T08:41:45.999+05:302017-12-27T08:41:45.999+05:30>>ஒயின்ஷாப்பைப் பற்றி பொதுவாக உங்கள் கருத்து...>>ஒயின்ஷாப்பைப் பற்றி பொதுவாக உங்கள் கருத்து என்ன ?<br /><br />கருத்துத் திணிப்பு இல்லாமல், யாரையும் பற்றி சட்டை செய்யாமல்[உங்கள் நெருங்கியவர்கள் உட்பட ] மனதில் நினைத்த உங்கள் கருத்தை, செய்தியை பேசும் போது காதில் எப்படி கேட்குமோ அதையே அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விடுவதால் படிக்கும் போது அயர்ச்சி தெரிவதில்லை.<br /><br />நான் எந்த ஒரு பதிவையும் இதுவரை இடையில் படிக்காமல் விட்டுச் சென்றதில்லை. அப்படி சொல்வதை விட, விட்டுச் செல்ல தோன்றியதில்லை என்பது சரியா இருக்கும் ன்னு நெனைக்கிறேன் .<br /><br />உங்களுடைய பதிவுகள் எல்லாமே எனக்கு பிடித்தவை தான் ...<br /><br />முக்கியமாக பயணக் கட்டுரைகள், அப்பறம் உங்க நெருங்கிய தோழன் நூர் கான் பற்றி எழுதுனது , அம்மா பற்றி எழுதுனது , பட விமர்சனங்கள் ..எல்லாமே ......<br /><br />வாழ்த்துகள் ...இந்தத் துறை யில் இன்னும் பல படிகள் ஏற ......<br /><br />பொன் மகேஷ்வரன் குமார் .Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-31426475562030007562017-12-27T01:26:13.191+05:302017-12-27T01:26:13.191+05:30Congratulations bro! I don't find an post is b...Congratulations bro! I don't find an post is boring. I am a regular visito r to your blog. I recently thought you posting every week but didn't know it is your 50th consecutive week .. keep rocking bro, all the Best!<br />Happy New Year 2018!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73340996512254659232017-12-26T19:47:44.241+05:302017-12-26T19:47:44.241+05:30Congrats. Keep Going...Congrats. Keep Going...N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-62100550848741328022017-12-26T11:53:28.938+05:302017-12-26T11:53:28.938+05:30ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்Elangovanhttps://www.blogger.com/profile/03146284925482376594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-72184997715531700112017-12-26T06:10:16.941+05:302017-12-26T06:10:16.941+05:30சென்னையின் வரலாறு மற்றும் முத்தையா குறித்து நீங்கள...சென்னையின் வரலாறு மற்றும் முத்தையா குறித்து நீங்கள் ஒரு பதிவு எழுதியதாக நினைவு. சென்னை பிடித்தமான நகரம். மில்லர் என்பவர் ஒரு காலத்தில், எக்ஸ்பிரஸ் நாளிதழில் சென்னை வீதிகள் மற்றும் கட்டிடங்கள் பற்றி படத்துடன் கட்டுரைகள் எழுதுவார்.<br />அவசர கதியில் பதிவுகளை கை பேசியில் படிப்பதால், பதிவு நீளமாக இருந்தால், பாதியோடு நிறுத்தி விடுவது உண்டு. <br /><br />அது என்ன எண்கள் என்று யோசிப்பதுண்டு. இன்றுதான் கவனித்துப் பார்த்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64166982987855127012017-12-26T05:16:57.437+05:302017-12-26T05:16:57.437+05:30நன்றாக எழுதுகிறீர்கள். கெட்ட வார்த்தைகள் அங்கங்கே ...நன்றாக எழுதுகிறீர்கள். கெட்ட வார்த்தைகள் அங்கங்கே நெருடுகிறது. நல்ல நடை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-62636303888700150242017-12-25T15:47:13.510+05:302017-12-25T15:47:13.510+05:30ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் ஒரு அங்கீகாரம் தேவ...ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் ஒரு அங்கீகாரம் தேவைப் படுகிறது. தேடிச் சோறு நிதம் தின்று சின்னஞ்சிறு கதைகள் பேசும் சாதாரணன் நான் அல்ல என்று உணர்த்துவதற்கான வாய்ப்பை பதிவுலகமும் சமூக வலைத்தளங்கள் அளித்துள்ளன. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டும் வரும் பிரபாகரனுக்கு வாழ்த்துகள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com