tag:blogger.com,1999:blog-1687526938113414360.post2927296704577940113..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: ஃப்ராய்ட் தந்த முத்தம்Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49353056473691388382015-03-03T11:32:35.651+05:302015-03-03T11:32:35.651+05:30அக்காவுக்கு காசு கொடுப்பா' என்ற நம் தமிழகத்தவர...அக்காவுக்கு காசு கொடுப்பா' என்ற நம் தமிழகத்தவர்கள் எவ்வளவோ பரவாயில்லை. விஜயவாடா'விற்கு வடக்கே செல்லும் ரயில்களில் சில அதிர்ச்சிகள் காத்திருக்கும். ஒருவள் என்னை ஆஷிர்வாத் ஆட்டாவெல்லாம் செய்து காசு கேட்க, நான் இல்லை என்பது போல செய்கை காட்ட, அப்படியே அவள் குனிந்து அவள் பாவாடையை எடுத்து தலையை முக்கிவிட்டாள். அப்படியான ஒரு அனுபவம் உங்களுக்கு கிடைத்திருந்தால் இந்த சிறுகதை எப்படி நீண்டிருக்கும் என யோசிக்கிறேன். :)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82730793395133715792015-03-03T11:14:12.971+05:302015-03-03T11:14:12.971+05:30ஜில்லெட் கொண்டு ஒரு ஆடவன் மழிக்கும் கிளை, அதே கிளை...ஜில்லெட் கொண்டு ஒரு ஆடவன் மழிக்கும் கிளை, அதே கிளை ஒரு பெண்ணின் பேணிக்காக்கும் ஒரு தோட்டத்திற்கு தேவைப்படுவது எல்லாமே புரிதலுக்கு உறுத்தல் இல்லாதவை. அந்த இலைகளின் நிறத்தில் நீங்கள் செய்திருக்கும் ஜிகினா வேலைதான் கொஞ்சம் யோசிக்க வைத்தது. அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்றமைக்கு நன்றி.. :)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-33302423480027991352015-03-03T01:19:32.974+05:302015-03-03T01:19:32.974+05:30மயிலன்,
உண்மையில் நான் வண்ணங்களை அவ்வளவு சீரியஸாக...மயிலன்,<br /><br />உண்மையில் நான் வண்ணங்களை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இங்கே கிளைகளும், தோட்டமும் தான் குறியீடு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36708682896605173982015-03-02T11:42:22.198+05:302015-03-02T11:42:22.198+05:30:)
:)<br />aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-38292833047826405862015-03-02T11:40:14.158+05:302015-03-02T11:40:14.158+05:30Ithuvum attakasam :-)Ithuvum attakasam :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50875080504155202982015-03-02T11:37:35.628+05:302015-03-02T11:37:35.628+05:30AttakasamAttakasamசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79201384994716233742015-03-02T11:35:03.126+05:302015-03-02T11:35:03.126+05:30இரட்டை பிண்ணலோ? ஒரு கொம்பால் அடிக்கப்படும் முரசு க...இரட்டை பிண்ணலோ? ஒரு கொம்பால் அடிக்கப்படும் முரசு கணவில் வருவது எந்த மாதிரியான குறியீடு? :)<br /><br />கனவுக்குள் கனவென வரும் inception பாணியிலான எழுத்து. முடியும்போது இங்கொரு பம்பரம் நிற்காமல் சுற்றியிருந்தால் இன்னும் ஒரு படி மேலே போயிருக்கும் என நினைக்கிறேன்.. anyways, அட்டகாசம்.<br /><br />//இலைகளின் நிறம்// கனவுகளுக்குள் நிறம் இராது என்பதுதான் ஃபிராய்டிய கருத்து. பின்னாளில் அது தவறென நிரூபனம் ஆனது. அத காலத்தில் வெளியான கருப்பு வெள்ளை புகைப்படங்களும் காணொளிகளுமே நிறமற்ற கனாக்களுக்கு காரணம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. பிறவியிலேயே பார்வையற்றவர்களுக்கு காட்சிகளற்ற கனாதானாம். சப்தங்கள் நிறைந்தது. கனவை நாம் நினைவுக்கூர்ந்து சொல்லும்போது அதில் ஒரு நிறத்தைக் குறிப்பிட்டோமெனில், அது அத்தனை முக்கியமானது. ஏதோ அடர்த்தியான குறியீடு. என் திருமணத்திற்கு சில வாரங்கள் முன்பு, என் கனவில் மணமேடையில் என்னருகே அமர்ந்திருக்கும் பெண் நீல நிற புடவை அணிந்திருந்தாள். முகம் சரியாக தெரியவில்லை. அன்றைய தொலைபேசியில் அந்த கனவை அவளிடம் சொன்னேன். ஒரு வாரம் கழித்து கல்யான ஜவுளி எடுக்கப்போகும் போது என் அம்மாவிடம் பேசி நீல நிற புடவை எடுத்துக்கொண்டாள். :)<br /><br />fine.. Going too much out of the box.. தலைப்பைப் பார்த்ததும் லீனாவின் கவிதையொன்றின் கடைசி வரி நினைவு வந்தது..//அல்லது ஃபிராய்டைப் புணர வேண்டும்// ஆனால் உங்களது பிரமாதம்.அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-37504826511874927012015-03-02T10:17:07.885+05:302015-03-02T10:17:07.885+05:30செம்ம...! பின்நவீனத்துவ சிந்தனையில் எழுதியதா..?செம்ம...! பின்நவீனத்துவ சிந்தனையில் எழுதியதா..?Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.com