tag:blogger.com,1999:blog-1687526938113414360.post377030784897157056..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: மரப்பல்லிPhilosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-25211811655358947692014-03-29T22:15:35.975+05:302014-03-29T22:15:35.975+05:30பிரபா,
ஆங்கிலத்தில் எரோடிக் நாவல் என தேடினால் இது...பிரபா,<br /><br />ஆங்கிலத்தில் எரோடிக் நாவல் என தேடினால் இதுப்போல பல கிடைக்கும், அவற்றை உருவி வட்டார நடையில் ,உள்ளூராக்கி எழுதிவிடுகிறார்கள்,சாரு கூட அதான் செய்றாப்படி :-))<br /><br />ஹி...ஹி ஃப்ரியா மின்னூல்களாக நிறையக்கிடைக்குது,நான் அதெல்லாம் முழுசா படிக்க மாட்டேன் சும்மா ஒர் நாலுப்பக்கம் மட்டும் சாம்பிளுக்கு படிப்பேன்,இதுல பேய் எரோடிக் கதைகள் ,பிளாக் மேஜிக் வகைலாம் இருக்கு :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-58353362202140604942014-03-29T20:44:07.982+05:302014-03-29T20:44:07.982+05:30//ஓழுக்காக // முதலில் ஒழுக்கமாக என்று படித்துத் தொ...//ஓழுக்காக // முதலில் ஒழுக்கமாக என்று படித்துத் தொலைத்துவிட்டேன்.. லுகரம் தானே வரணும்...<br /><br />// ஏதோ ஊரில் உள்ளவர்கள் எல்லாரும் ஓழுக்காக மட்டுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.// கிட்டதட்ட ரா.கா.சாலை கூட இதனை தொட்டு செல்லும்..<br /><br />உங்களின் மூன்றாவது பத்தி மனநிலையில் இருந்தேன்.. இருந்தும் இவரது ஏதாவதொரு நாவலை வாசித்தே தீர வேண்டும் என முடிவு செய்துள்ளேன் :-)<br />சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69404863864672323942014-03-29T19:50:12.563+05:302014-03-29T19:50:12.563+05:30வாமு.கோமு எல்லாம் எழுத்தாளர் லிஸ்டிலேயே சேர்த்தியி...வாமு.கோமு எல்லாம் எழுத்தாளர் லிஸ்டிலேயே சேர்த்தியில்லை. கிசு கிசு + காமம் எழுதுவதில் சாருவின் பின் வருபவர் இவர். சாருவாவது விஷய ஞானம் உள்ளவர். இது ’குப்பை’ தேறாத கேஸ். காசுக்குப் பிடித்த கேடு இவரது புத்தகங்கள். <br /><br />உண்மையை வெளிப்படையாகச் சொல்வதற்குமன்னிக்கவும். வேறு வழியில்லை. <br /><br />ஒரே வார்த்தை விமர்சனம் சொல்வதென்றால் “உவ்வே..”Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-5302097767483846922014-03-29T19:09:49.164+05:302014-03-29T19:09:49.164+05:30செக்ஸ் எண்ணங்கள் என்பது யாருக்கும் வரலாம். அதனை எழ...செக்ஸ் எண்ணங்கள் என்பது யாருக்கும் வரலாம். அதனை எழுதும் எழுத்தாளர் ஒரு கட்டம் வரைக்கும் இழுத்துச் சென்று விட்டு அதன் பின்பு நடப்பவைகளை நம் கற்பனைக்கே விட்டு விட வேண்டும். எனக்கு அது போல் தான் பிடிக்கும். உப்பு நாய்களிலோ ராஜீவ்காந்தி சாலையிலோ அப்படி இல்லை, கையைப் பிடித்து இருட்டு அறைக்குள் அழைத்துச் சென்று தடவிக் காண்பித்து இது இப்படித்தான் இருக்கும் என்பது தான் வேண்டாம் என்கிறேன். அதற்கு பச்சையான செக்ஸ் புத்தகங்கள் இருக்கிறது. மக்களின் பார்வையிலும் கண்காட்சியிலும் வைக்கப்படும் புத்தகங்கள் அந்த வேலையை செய்யக் கூடாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20280946753098912752014-03-29T19:06:10.827+05:302014-03-29T19:06:10.827+05:30உனக்கு என் கையப்புடிச்சி இழுக்காட்டி தின்ன சோறு செ...உனக்கு என் கையப்புடிச்சி இழுக்காட்டி தின்ன சோறு செமிக்காதா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-51111871315692200812014-03-29T18:25:29.008+05:302014-03-29T18:25:29.008+05:30வா.மு.கோமுவின் புத்தகங்களில் நான் இதுவரை படித்தது ...வா.மு.கோமுவின் புத்தகங்களில் நான் இதுவரை படித்தது 'எட்றா வண்டிய' மட்டுமே. பெரும்பாலான அத்தியாயங்களில் எதாவது இரு கேரக்டர்களின் நீண்ட உரையாடல் மட்டுமே இருந்தது. வள வள வென்று பேசிக்கொண்டே இருப்பார்கள். பெரும்பாலும் செக்ஸ் பற்றியே அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். இறுதி வரை எதை நோக்கி கதை சொல்கிறது and இந்த புத்தகம் எதை சொல்ல வருகிறது என்று ஒரு புண்ணாக்கும் புரியவில்லை. இதில் உச்சமாக கிளைமாக்ஸில் தன் நண்பனின் அம்மாவுடன் மவுத் கிஸ் புரிகிறான் நாயகன். எனக்கு வாந்தி வராத குறை. ஒருவேளை எனக்கு தான் இந்த மாதிரி புத்தகங்கள் புரிய/பிடிக்கவில்லையோ என நினைத்தேன். இப்போது அந்த கவலை நீங்கியது. நன்றி பிரபா.<br /><br />-- அருண், சென்னை.ARUNhttps://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76537499866143523532014-03-29T17:13:12.958+05:302014-03-29T17:13:12.958+05:30பிரபா புத்தக விமர்சனம் வெளிப்படையாக இருந்தது.
இன்...பிரபா புத்தக விமர்சனம் வெளிப்படையாக இருந்தது.<br /><br />இன்னும் இதுமாதிரி நவீன சரோஜாதேவி புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றனவா? கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49260381972887370112014-03-29T17:06:52.130+05:302014-03-29T17:06:52.130+05:30என்ன வோய் சொல்றீரு... புத்தகத்தையே உமக்காகத்தான் ச...என்ன வோய் சொல்றீரு... புத்தகத்தையே உமக்காகத்தான் சமர்பிச்சிருக்காரு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66811211987718823682014-03-29T17:06:34.211+05:302014-03-29T17:06:34.211+05:30ஜாக்கி சேகர் கூட உன்னை விட திறமையாக எழுதுவார். இப்...ஜாக்கி சேகர் கூட உன்னை விட திறமையாக எழுதுவார். இப்படி கேவலமாக மொக்கை போடுவதை விட்டு ஏதாச்சும் ரசிக்கும்படி எழுதினால் நல்லதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30589159404752841382014-03-29T16:59:48.657+05:302014-03-29T16:59:48.657+05:30நான் இன்னும் 'மரப்பல்லி' வாசிக்கவில்லை. வா...நான் இன்னும் 'மரப்பல்லி' வாசிக்கவில்லை. வாசித்தவுடன் பதிலிடுகிறேன். ;-)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-76451188062543428822014-03-29T15:43:46.284+05:302014-03-29T15:43:46.284+05:30என்னுடைய வாசிப்பும், சுஜாதா, சாண்டில்யன் கல்கின்னு...என்னுடைய வாசிப்பும், சுஜாதா, சாண்டில்யன் கல்கின்னு இருக்கிறதாலே இதெல்லாம் படிக்க நோ சான்ஸ்! வலைப்பூவில் கூட சில எழுத்துக்கள் ரொம்ப புரியவில்லை என்றால் சட்டென தாண்டிவிடுவேன்! ரொம்ப மெனக்கெடுவதில்லை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com