tag:blogger.com,1999:blog-1687526938113414360.post4556659142162003171..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: ரத்தம் ஒரே நிறம் !Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8488210732918599312014-07-15T09:17:59.713+05:302014-07-15T09:17:59.713+05:30இந்த புத்தகத்தை நான் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும...இந்த புத்தகத்தை நான் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும்.<br />ஏனென்றால் என் பெயர் முத்துக்குமரன், இதற்காகவேணும் படிக்கவேண்டும்.M.Kumaranhttps://www.blogger.com/profile/09276814533196566702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87058800808649406902014-05-01T14:03:37.480+05:302014-05-01T14:03:37.480+05:30@அனுஷ்யா
இன்னாமா பேசுற?ஒன்னியும் பிரியல..ஒண்ணு தம...@அனுஷ்யா <br />இன்னாமா பேசுற?ஒன்னியும் பிரியல..ஒண்ணு தமிழில் பேசு இல்லாட்டி ஒழுங்கா இங்க்லீஷில் பேசு..இதென்னா எஸ் எம் எஸ் மொழி?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46361123283777968322014-04-08T22:57:52.736+05:302014-04-08T22:57:52.736+05:30திருத்தம்:
பொதுவாக என்பது கடைசிப்பத்தியில் விட்டு...திருத்தம்:<br /><br />பொதுவாக என்பது கடைசிப்பத்தியில் விட்டுப்போச்சு எனவே ,<br /><br />கடைசிப்பத்தி,<br /><br />"பொதுவாக" ,புரியாதவர்களுக்கு/புரிந்துக்கொள்ள முயலாதவர்களுக்கும் புரிய வைக்க விளக்க முற்படுவது கல்லில் நார் உரிக்கும் வேலை எனவே முன் வரும் ஆசை வருவதில்லை :-))<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13652183131057034272014-04-08T22:39:16.957+05:302014-04-08T22:39:16.957+05:30மயிலன்,
//I do accept, history had been modified ...மயிலன்,<br /><br />//I do accept, history had been modified and at times flavoured with fictious things.. I know and accept most things u ve given in this 2nd comment. But u just go back and read ur frst comment. Its seems like ur hypothesis. //<br /><br />இம்முறை கொஞ்சம் "புரியிறாப்போல பின்னூட்டம் எழுதிட்டேன் என நினைக்கிறேன்,கொஞ்சம் போல ஆமாம் சொல்லிட்டிங்க!!!<br /><br />வரலாறு செல்வாக்கானவர்களால் உருவாக்கப்படுவது,அவர்கள் விருப்பமே எப்பொழுதும் முன்நிற்கும்.<br /><br /># சுருக்கமாக சொல்லும் போது வரிக்கு வரி 'நூலில்" இருப்பதைப்போல எழுதவியலாது. <br /><br />பசுவை புனிதம் என நினைத்து போராடியிருந்தால் ,பெரும்பாலானோருக்கு மாட்டிறைச்சி உணவு வழங்கும் போதே குரல் கொடுத்திருப்பார்கள்,ஆனால் அது யாரோவுக்கு என இருந்தார்கள்,அவர்களுக்கு என வரும் போதே "புனிதம்" தோன்றியதா என சொல்லியிருந்தேன்,அது ஹைப்போதீசிஸ் அல்ல ,நடந்த உண்மை அதான்.<br /><br />டிவைட் அன்ட் ரூல் பாலிசி தான்!<br /><br />சிப்பாய்கலகத்தில் பொதுவாக குத்துமதிப்பான சம்பவங்களே அதிகம் வெளியில் பேசப்படுகிறது, பல நூல்களில் உள்ளவை ,அந்தந்தந்த பங்கங்களில் தூங்குகிறது.<br /><br /># //And i couldnt perceive the pun intended at the place//<br /><br />"இந்து சிப்பாய்கள்" எனப்பொதுவாக சொன்னால்,அது யார்னு ஒரு ? வந்தாலே போதுமே,<br /><br />அது பொதுவாக நம் மக்களின் செலெக்டிவ் நம்பகத்தன்மைக்கு சொன்னது, உங்களோடு பேசுவதால் உங்களையும் சேர்த்துக்கொண்டேன்.<br /><br />#//As i already confessed, am not sound enuf in history.. In case, if u r , u very well can come fwd to explain things, but with ur feet grounded.. //<br /><br />தலைக்கீழாய் தொங்குவதால் தலைதான் மண்ணில் இருக்கு அவ்வ்(தலையில (களி)மண்ணு இருக்குனு நினைக்கப்படாது)<br /><br />புரியாதவர்களுக்கு/புரிந்துக்கொள்ள முயலாதவர்களுக்கும் புரிய வைக்க விளக்க முற்படுவது கல்லில் நார் உரிக்கும் வேலை எனவே முன் வரும் ஆசை வருவதில்லை :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-14822731819375002052014-04-08T22:02:13.472+05:302014-04-08T22:02:13.472+05:30I do accept, history had been modified and at time...I do accept, history had been modified and at times flavoured with fictious things.. I know and accept most things u ve given in this 2nd comment. But u just go back and read ur frst comment. Its seems like ur hypothesis. <br /><br />And i couldnt perceive the pun intended at the place, //அதனை நம்ப உங்களைப்போன்றவர்களுக்கு என்ன தயக்கம் இருக்க போகுது :-)) // As i already confessed, am not sound enuf in history.. In case, if u r , u very well can come fwd to explain things, but with ur feet grounded.. <br /><br />- Mayilan அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6931567920849174422014-04-08T19:41:04.602+05:302014-04-08T19:41:04.602+05:30மயிலன்(சரியாத்தான் சொல்ரேனா?)
நிகழ்கால சமூக நடப்ப...மயிலன்(சரியாத்தான் சொல்ரேனா?)<br /><br />நிகழ்கால சமூக நடப்புகளையே சரியா புரிந்துக்கொள்ள மக்களுக்கு பொறுமை இருப்பதில்லை, இதில் எங்கே கடந்த கால வரலாற்றினை புரிந்துக்கொள்ள முயற்சிக்க போகிறோம்.<br /><br />இந்தியாவில் பன்றி ,மாடு ஆகிவற்றின் இறைச்சியை உண்ணும் உணவு பழக்கம் இல்லை என நினைக்கிறீர்களா?<br /><br />வெள்ளைக்காரன் எல்லாம் வருமுன்னர் இருந்தே அத்தகைய உணவுப்பழக்கம் இந்திய சமூகத்தில் இருந்தது. அப்பழக்கம் கொண்டவர்களை பிராமண மற்றும் உயர்குலம் என சொல்லிக்கொள்ளும் சமூகத்தினர் கீழாக நடத்தியும் வந்தனர்.<br /><br />கிழக்கிந்திய கம்பெனி வந்து நாடுப்பிடிச்சு ,ராணுவம் அமைச்சப்போது அதில் அதிகம் சேர்ந்தது 'பன்றி,மாடு,ஆடு ,கோழி என அனைத்து மாமிச உணவு" உண்ணும் சமூகத்தினரே, மிக சிறிய அளவில் பிராமணர்கள் சேர்ந்தார்கள், கொஞ்சம் இஸ்லாமியர்கள்.<br /><br />என்ஃபீல்ட் துப்பாக்கியில் பன்றி, மாட்டு கொழுப்பு இருப்பதாக தகவல் வந்ததும் , கீழ் சமூகத்தினர் போல தம்மையும் ஆக்க பார்க்கிறார்கள் என பிராமண சிப்பாய்களும், மதக்கொள்கைக்கு எதிரானது என்று இஸ்லாமியர்களும் தான் எதிர்ப்பு தெரிவித்தது , மாமிச உணவு பழக்கம் கொண்ட மற்ற இந்திய சிப்பாய்கள் பெரிதாக கலந்துக்கொள்ளவில்லை. எனவே தான் பெரிய அளவில் கலகம் பரவவில்லை.<br /><br />பன்றி,மாட்டின் கொழுப்புக்கு எதிர்ப்பு என்பது எப்படி அனைத்து சிப்பாய்களையும் இணைக்கும் "common cause" ஆக இருக்க முடியும்?<br /><br />எந்த ஒரு போராட்டத்திலும் அனைவரையும் இணைக்க ஒரு ஒத்த கொள்கை இருக்க வேண்டும், மாமிசக்கொழுப்பு என்பதை ஒரு பிரச்சினையாக பெரும்பான்மையினர் எடுத்துக்கொள்ளவில்லை.<br /><br />வரலாற்றினை பெரும்பாலும் அவாள்களே எழுதியதால் 'பசுவினை புனிதமாக இந்துக்கள்" நினைப்பதால் இந்து சிப்பாய்கள் எதிர்த்தார்கள் என " பொதுவாக இந்து சிப்பாய்' என எழுதி பூசி மறைத்து விடுவார்கள்.<br /><br />எத்தனையோ காலமாக இந்தியாவில் "இந்து மக்களால்" மாட்டிறைச்சி உண்ணப்பட்டு வருகிறதுஆனால் அவர்களை கீழ் மக்களாக்கி வைத்தது பசுவினை புனிதமாக கருதியவர்கள் ,அது யார் புலையர்களா இல்லை பிராமனர்களா?<br /><br />புலையர்கள் என்பவர்கள் மாட்டிறைச்சி உண்பது மாட்டுத்தோலை பதப்படுத்துவது என செய்பவர்கள், அவர்களும் "இந்து குழுவில்" தானே கீழ் நிலையில் இருந்துக்கொண்டிருந்தார்கள் , 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் புலையர் சமூகமே,அவர் கதி என்னாச்சு?<br /><br />எனவே பசுக்கொழுப்புக்கு எதிர்ப்பு தெரிவிச்சது பிரிட்டிஷ் படையில் இருந்த பிராமன சிப்பாய்கள் தானே ஒழிய மற்றவர்கள் அல்ல.<br /><br />பிராமண சிப்பாய்கள் தங்களுடன் பணி புரிந்த மற்ற கீழ் சமூகம் என நினைக்கும் பிரிவு சிப்பாய்கள் தண்ணீர் கேட்டால் கூட கொடுக்க மாட்டார்களாம், தனியாக தான் தண்ணீர் வைத்திருப்பார்களாம் ,ஒரே பாத்திரத்தில் இருக்கும் நீரை பயன்ப்படுத்துவதில்லை.<br /><br />தண்ணீர் தர மறுத்த பிராமண சிப்பாயிடம் , நீங்களும் மாமிசம் சாப்பிடத்தான் என்ஃபீல்ட் துப்பாக்கி என இன்னொரு ஒடுக்கப்பட்ட சிப்பார் சொன்னதால் தான் , அந்த வகை துப்பாக்கிக்கு பிராமண சிப்பாய்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார்கள்,என <br />"J. A. B. Palmer: The mutiny outbreak at Meerut in 1857. " என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />மங்கள் பாண்டே என்ற சிப்பாய் ஒரு சரஸ்வத் பிராமனர் அவரை ஹீரோவாக்கி வி.டி.சவர்க்கார் ,இவரும் சரஸ்வத் பிராமணரே ,என்ற இந்துத்வ தலைவர் புத்தகம் எழுதியதாலேயே " பொதுவாக சிப்பாய்கள்' போரடியது போல சித்திரம் உருவானது ,அதனை நம்ப உங்களைப்போன்றவர்களுக்கு என்ன தயக்கம் இருக்க போகுது :-))<br /><br />சிப்பாய் கலகத்தில் பங்கு கொண்டது ' இந்துத்வா இந்திய சிப்பாய்களும் , பூர்ஷ்வா வகை ஜமீன்களுமே, அவர்களுடன் இஸ்லாமிய சிப்பாய்களும் இருந்தார்கள், ஆனால் இவர்களின் செயல் இந்தியாவில் "பழைவாத கொள்கையை" மீண்டும் நிலைநாட்டத்தான் என நினைத்து பெரும்பாலான இந்திய சிப்பாய்களும் ,மக்களுமே ஆதரிக்கவில்லை.<br /><br />கூடவே கடைசியில் "பகதூர் ஷா ஜாபர்-2 ஐ மீண்டும் மன்னராக்கியதும், ஆஹா மீண்டும் இஸ்லாமிய ஆட்சிக்கா இந்த போராட்டம் என "மற்ற" இந்துத்வா சிப்பாய்களும் முடங்கிவிட்டார்கள்.<br /><br />1857 இல் கிழக்கிந்திய ராணுவத்தில் இரண்டு லட்சம் இந்திய சிப்பாய்களும் 40,000 பிரிட்டிஷ் சிப்பாய்களும் இருந்துள்லார்கள். உண்மையில் எல்லா சிப்பாய்களுக்கும் ஒருமித்த கருத்து உருவாகி இருக்குமானால் 24 மணி நேரத்திலேயே அனைவரையும் தூக்கிப்போட்டு மிதிச்சு சட்னி ஆக்கி இருப்பார்கள், ஆனால் போராடியது சில ஆயிரம் பேர்களே என்பதால் அடக்கிவிட்டார்கள் அதுவும் இந்திய சிப்பாய்கள வச்சு தான்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16489264590463236642014-04-08T14:34:53.891+05:302014-04-08T14:34:53.891+05:30சுபமங்களாவின் ஆண்டு விழாவிற்கு சுஜாதா அவர்கள் மதுர... சுபமங்களாவின் ஆண்டு விழாவிற்கு சுஜாதா அவர்கள் மதுரைக்கு வந்த போது அவரோடு பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. அப்போது அவரிடம் நான் 'ரத்தம் ஒரே நிறம்' கதையும் 'நாடோடி தென்றல்' கதையும் ஒன்று தானே என்று கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் கதையை நன்றாக படியுங்கள் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் புரியும் என்றார். பின் குறிப்பு: நாடோடி தென்றல் படத்தின் கதை இளையராஜா . பிரபா நீங்க 'நாடோடி தென்றல்' பார்த்திருந்தால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லவும்.மனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89266709019433769002014-04-07T15:43:51.796+05:302014-04-07T15:43:51.796+05:30email addrs pls.
-Samsonemail addrs pls.<br />-SamsonAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-4951206056865676942014-04-06T10:07:02.384+05:302014-04-06T10:07:02.384+05:30@வவ்வால்
Thou i am not very much sound in history...@வவ்வால்<br /><br />Thou i am not very much sound in history, i can say i am not ignorant in the events related with the feedom fight.. Ur comment seems like one of the speculative inferences made at the end of any failure.. If u r very much firm on this reason for failure, pls give Some reliable links in support of it.. <br /><br />@prabha<br /><br />Pls ask anjasingam to his comment on this one.. (History and he s the right person...)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50497048157563376172014-04-05T18:42:41.025+05:302014-04-05T18:42:41.025+05:30// இ.லெட்டர் எதுவும் என் கைக்கு இதுவரை வந்து சேரவி...// இ.லெட்டர் எதுவும் என் கைக்கு இதுவரை வந்து சேரவில்லையே- //<br /><br />ஆஹா , பையன் தப்பிச்சுட்டான் போலையே.... ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10967840451419047032014-04-05T17:06:30.144+05:302014-04-05T17:06:30.144+05:30பிரபா,
சுரேஷ் சொன்னது போலத்தான் படிக்க ஆரம்பிக்க்...பிரபா,<br /><br />சுரேஷ் சொன்னது போலத்தான் படிக்க ஆரம்பிக்க்வும் ஆர்வம் வடிந்துவிட்டது எனவே அப்பவே முழுசா படிக்கலை.<br /><br />//சிப்பாய்க் கலகத்தில் வட இந்தியர்களே கணிசமான அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் ஒரு தமிழன் பங்கேற்றால் எப்படி இருந்திருக்கும் என்ற கண்ணோட்டம் நாவலின் ஒரு சிறப்பு.//<br /><br />என்னப்பா இது ஒரே ஒரு தமிழன் தான் பங்கேற்றானா? சிப்பாய் கலவரத்தின் போது வேலூர் சிப்பாய்களும் கலந்துக்கொண்டார்கள்.<br /><br />வட இந்திய சரித்திர எழுத்தாளர்கள் தான் தமிழகத்தினை இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.<br /><br />சிப்பாய் கலகம் தோல்வி அடைய முதல் காரணம் என்னவெனில் "பிரிட்டிஷ்" ராணுவத்தில் உணவாகவே பன்றி, மாடு ஆகியவ்ற்றின் இறைச்சி பரிமாறப்பட்டு வந்தது. இப்பவும் நம்ம ராணுவ மெனுவில் பன்றி,மாடு உண்டு.<br /><br />அப்போலாம் இந்த பிராமண ,இஸ்லாமிய சிப்பாய்கள் வாயே தொறக்கல, எனவே இப்போ போராடினா நாம ஏன் ஆதரிக்கனும் என மற்ற இந்தியர்கள் முன் வரலை. எனவே புடிச்சா வேலைப்பார் இல்லைனா வேலைய விட்டு போயிக்க வேண்டியது தானே என <br />நினைத்து அவங்கங்க வேலைய பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35337959415889875882014-04-05T16:12:51.431+05:302014-04-05T16:12:51.431+05:30ரத்தம் ஒரே நிறம்! குமுதத்தில் வந்தது என்று நினைக்க...ரத்தம் ஒரே நிறம்! குமுதத்தில் வந்தது என்று நினைக்கிறேன்! பிளாட்பார கடை ஒன்றில் ஒரு பதினைந்து வருடங்கள் முன்பு பைண்ட் செய்து வைத்திருந்ததை வாங்கினேன்!படிக்க ஆரம்பிக்கையில் சுவாரஸ்யம் குறைந்ததால் நிறுத்திவிட்டேன்! புத்தக அலமாரியில் இருக்கும் தேடி எடுத்து படிக்க வேண்டும்! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-32778885693570124812014-04-05T11:24:29.660+05:302014-04-05T11:24:29.660+05:30நுங்கு மாதிரி இருக்கு புள்ளே ! ! -இது தமிழன்...
ஷ...நுங்கு மாதிரி இருக்கு புள்ளே ! ! -இது தமிழன்...<br /><br />ஷாம்பெயின் கிண்ணம் மாதிரி இருக்கு ! !- இது ஆங்கிலேயன்<br /><br />வாத்தியார்...வாத்தியார்தான்.....Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47354773804004800592014-04-05T10:10:24.694+05:302014-04-05T10:10:24.694+05:30மயிலன்,
ஆங்கிலத்தில் டைப் செய்வது ஒன்றும் பிரச்சன...மயிலன்,<br /><br />ஆங்கிலத்தில் டைப் செய்வது ஒன்றும் பிரச்சனை இல்லை... தமிங்கிலத்தில் எழுதாமல் இருந்தால் போதும்... நான் எனக்கு சிக்கலில்லாத தமிழிலேயே பதிலளிக்கிறேன்...<br /><br />நீங்கள் சொல்வது போல இரு இணையருக்கு முதல் இரவு நடைபெறும் வர்ணனை ஒரு சினிமா பார்ப்பது போலவே இருந்தது...<br /><br />பைராகி கதாபாத்திரத்தை சித்தர் என்பதற்கு பதிலாக வாத்தியார், குருநாதர் மாதிரி வைத்திருக்கலாம்...<br /><br />Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-75567612713764830062014-04-05T10:05:58.643+05:302014-04-05T10:05:58.643+05:30ஜீவன் சுப்பு,
நீங்கள் சொன்னதும் தான் நினைவுக்கு வ...ஜீவன் சுப்பு,<br /><br />நீங்கள் சொன்னதும் தான் நினைவுக்கு வருகிறது...<br /><br />இ.லெட்டர் எதுவும் என் கைக்கு இதுவரை வந்து சேரவில்லையே... என்ன காரணம் யார் செய்த தாமதம் ?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-33631720788395930822014-04-05T09:34:50.281+05:302014-04-05T09:34:50.281+05:30முடிஞ்சா அந்த இ.லெட்டரில் இருக்கும் விலாசத்திற்கு ...முடிஞ்சா அந்த இ.லெட்டரில் இருக்கும் விலாசத்திற்கு புஸ்தகத்தை அனுப்பி வைக்கவும் .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20475396572235632532014-04-05T08:39:26.210+05:302014-04-05T08:39:26.210+05:30And ji, Getting into blogs via mobile, now a days....And ji, Getting into blogs via mobile, now a days.. Its too hard to work in its tamil keyboard.. Thats y, i most often refrain from commenting.. And if i ve to, am doing it in english.. apologies fr the same..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-90869885631612032642014-04-05T08:20:01.692+05:302014-04-05T08:20:01.692+05:30I remember, i ve mentioned about this novel once i...I remember, i ve mentioned about this novel once in my mail,sent to u.. What i like most in this, the way he presented the synergism bw a real historical event and a fictious event.. The story had one nice flow in writing.. Especially the intimate moments bw poonjolai/raakkan and emilie/makki, being written in a screenplay format. Alternating verses from two different scenes..My bookmark s still in that page.. :) <br /><br />But one disgusting character s that bairaagi.. We can accept the importance of that character, but not the clumpsy way of essaying his nuances.. And at the end of the novel, this character stood dark..<br /><br />Definitely not a masterpiece of Vaathiyaar.but ,there s no place for a doubt,it s a great attempt in unwinding the darker aspects of sippoy mutiny, in a palatable way.. <br /><br />I prefer his dramas to thrillers/horror.. Like pirivom santhippom, irandaavathu kaadhal kathai... If time permits, ve a try... :)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-47820911797160134872014-04-05T04:31:54.294+05:302014-04-05T04:31:54.294+05:30பிரபா நானும் படிக்க ஆர்வமாக உள்ளேன் பிரபா நானும் படிக்க ஆர்வமாக உள்ளேன் sethuhttps://www.blogger.com/profile/10419419802454642396noreply@blogger.com