tag:blogger.com,1999:blog-1687526938113414360.post5337655660951216618..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 16012017Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68894887420608524892017-01-17T11:32:06.845+05:302017-01-17T11:32:06.845+05:30@ஜீவன் சுப்பு
நீங்கள் குறிப்பிடும் பாடல் - முப்பொ...@ஜீவன் சுப்பு<br /><br />நீங்கள் குறிப்பிடும் பாடல் - முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் இடம்பெற்ற கண்கள் நீயே. அதைப் பாடியவர் சித்தாரா...<br /><br />துரதிர்ஷ்டவசமாக அவருக்கு தமிழில் அதற்குப்பின் பெரிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மலையாள சினிமாவில் அவர் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்... Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-68398406668543142782017-01-17T01:14:18.382+05:302017-01-17T01:14:18.382+05:30பொங்கலை ஒட்டி திறந்த உங்கள் ஒயின் ஷாப்பிற்கு வாழ்த...பொங்கலை ஒட்டி திறந்த உங்கள் ஒயின் ஷாப்பிற்கு வாழ்த்துக்கள் பல சரக்குகளை இங்கே இறக்கி வைத்து இருக்கிறீர்கள் சரக்குகள் சுவையாக இருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-48442063113301753372017-01-16T14:04:07.819+05:302017-01-16T14:04:07.819+05:30இருவர் - அருமையான classic movie.இருவர் - அருமையான classic movie.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-25924655410944152062017-01-16T11:27:15.752+05:302017-01-16T11:27:15.752+05:30அதர்வா நடிப்பில் கொஞ்ச நாட்களுக்கு முன் வந்த ஒரு ப...அதர்வா நடிப்பில் கொஞ்ச நாட்களுக்கு முன் வந்த ஒரு படத்தின் பாடலைக்கூட நந்தினி தான் பாட்டியிருப்பாரோ என்று தோன்றியது...<br /><br />"சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ" என்று இடையில் ஒரு வரி வரும் தாமரையின் பாடல் அது...<br /><br />கண்ணம்மா பாடலோட ஸ்பெஷாலிட்டியே குரலும், வரிகளும் தான் .இன்னொரு ஆனந்த யாழாய் வர வேண்டியது...!<br /><br />பேருந்தில் பயணிகள் சக மனிதர்களையும் , காட்சிகளையும் வேடிக்கை பார்ப்பதல்லம் இன்னுமா இருக்கிறது.மொபைல் நோண்டுவதற்கே நேரம் போதாதே...<br /><br />ஹெட்போன் மாட்டிக்கொண்டுதான் இருவர் பார்க்க/கேட்க வேண்டும்.ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.com