tag:blogger.com,1999:blog-1687526938113414360.post6154140107937373134..comments2023-12-21T11:14:08.851+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: அம்பேத்கர் vs பெரியார்Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82913429603562507942019-08-16T14:28:56.797+05:302019-08-16T14:28:56.797+05:30அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி !!!அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி !!!Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-79428815079939974382010-12-10T14:06:32.816+05:302010-12-10T14:06:32.816+05:30/ என் அழைப்பை மறுத்து, அவர் அழைப்பை ஏற்றதன் காரணம்.../ என் அழைப்பை மறுத்து, அவர் அழைப்பை ஏற்றதன் காரணம் என்ன? என் அழைப்பு முறைப்படி இல்லையா? அல்லது வேறு காரணமா? வெளிப்படையாக சொல்லும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. //<br />அய்யய்யோ... அது அவ்வளவு சீரியசான மேட்டரே இல்லை... முதலில் தேர்வை மனதில் வைத்துக்கொண்டு அவ்வாறு கூறினேன்... ஒருநாள் கழிந்த பின்னர் தேர்வை துச்சமாகிவிட்டது... அவ்வளவே...<br /><br />// என் அழைப்பு முறைப்படி இல்லையா? //<br />என்னை அழைப்பதற்கு முறை எல்லாம் எதிர்பார்க்கமாட்டேன்... நான் ரொம்ப சின்ன ஆள்... எனக்கு முறை தேவையும் இல்லை...// <br />ஆஹா....இது தெரியாம போச்சே! ஏற்கனவே நம்ம ரெண்டு பேரும் படம் பார்க்க முயன்று அது முடியாததால் தான் இந்த முறை சென்றோம். அண்ணன் கோபித்து கொண்டாரோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-1251414759077928672010-12-10T13:59:36.556+05:302010-12-10T13:59:36.556+05:30//என்னை இந்த திரைப்படத்திற்கு அழைத்துச் சென்ற
“மெட...//என்னை இந்த திரைப்படத்திற்கு அழைத்துச் சென்ற<br />“மெட்ராஸ் பவன்”<br />சிவகுமாருக்கும் எனது முதற்கண் நன்றிகள். ஒத்த கருத்துடைய பார்வையாளரும், மெட்ராஸ் பவன் சிவகுமாரும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்துக்கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது// பிரபல பதிவராக இருப்பினும் என்னை போன்ற 'புதுமுக' பதிவர்களை உற்சாகப்படுத்தும் பிரபா.. வாழ்க! என் பதிவிற்கு லிங்க் குடுத்து உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது. நம் நட்பு பல்லாண்டு தொடர்ந்தே தீர வேண்டும்! நண்பேன்டா! நண்பேன்டா! (மழை அடித்ததில் நெட் நட்டு கொண்டதால் சில நாட்கள் நட்டு கழன்று திரிந்தேன். I AM BACK!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53530267173825790682010-12-09T03:29:09.025+05:302010-12-09T03:29:09.025+05:30@ தனபால்
// இவைகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறத...@ தனபால்<br />// இவைகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதோ அந்த அளவுக்கே நீங்கள் கூறியதிலும் உண்மை இருக்கிறது //<br /><br />சரிதான் நண்பரே... பெரியார் ஒரு சமூக விஞ்ஞானியே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20543050462369147832010-12-09T03:27:59.922+05:302010-12-09T03:27:59.922+05:30@ Super Cook
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...@ Super Cook<br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...<br /><br />// Thanks for learning this. Even bloggers sometimes write against upper class(as per Govt of India classification) people. //<br />புரிந்துக்கொண்டேன் சகா... கலங்க வேண்டாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55921814537140422682010-12-09T03:26:32.904+05:302010-12-09T03:26:32.904+05:30@ ஆதி மனிதன்
// இதே மாதிரியான கருத்தை நான் தொடர்ந்...@ ஆதி மனிதன்<br />// இதே மாதிரியான கருத்தை நான் தொடர்ந்து என் நண்பர்களிடத்தும் குழந்தைகளிடத்தும் கூறி வருகிறேன். //<br />நல்லது... குறிப்பாக குழந்தைகளிடம் நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும்...<br /><br />// நீங்கள் கூறியிருப்பது போல் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமில்லை. Backward class என சொல்லப்படும் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெரும்பாலானவர்கள் பெரியாரால் பயனடைந்தவர்கள் என்பதே உண்மை. //<br />உண்மைதான்... ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அந்த நன்றிக்கடன் இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-26132136989726210842010-12-09T03:24:37.637+05:302010-12-09T03:24:37.637+05:30@ சி.பி.செந்தில்குமார், எல் போர்ட்.. பீ சீரியஸ்..
...@ சி.பி.செந்தில்குமார், எல் போர்ட்.. பீ சீரியஸ்..<br />// அம்பேத்கார் பற்றிய குறிப்பிடத்தக்க பதிவு //<br />// உங்க கருத்துகள்ல தெளிவு இருக்கு.. //<br /><br />வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-10845338985182150422010-12-07T23:54:56.290+05:302010-12-07T23:54:56.290+05:30///பெரியாரும் அம்பேத்கரும் இல்லையெனில் இன்று நம்மி...///பெரியாரும் அம்பேத்கரும் இல்லையெனில் இன்று நம்மில் பலர் ஏசி ரூம்களிலும் கண்ணாடி அறைகளிலும் அமர்ந்துக்கொண்டிருக்காமல் செருப்பு தைத்துக்கொண்டும் மலம் அள்ளிக்கொண்டும் இருந்திருப்போம்.///<br /><br />கோப்பர் நிக்கஸ் கண்டு பிடிக்காவிட்டால், இன்னும் நாம் பூமியைத்தான் சூரியனும் மற்ற கோள்களும் சுற்றுகின்றன என்று தான் நாம் இன்னும் நினைத்துக் கொண்டிருப்போம்.<br /><br />காந்தி இல்லை என்றால் இன்னும் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது.<br /><br />ரைட் சகோதரார்கள் கண்டுபிடிக்காவிட்டால் நமக்கு ஆகாய விமானத்தை நாம் பார்த்திருக்கவே மாட்டோம்.<br /><br />இவைகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதோ அந்த அளவுக்கே நீங்கள் கூறியதிலும் உண்மை இருக்கிறது.தனபால்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-54955310636393170272010-12-07T23:19:22.399+05:302010-12-07T23:19:22.399+05:30"நாம் எதிர்ப்பது, எதிர்க்க வேண்டியது பார்ப்பன..."நாம் எதிர்ப்பது, எதிர்க்க வேண்டியது பார்ப்பன மக்களை அல்ல. பார்ப்பனீயம் என்ற உணர்ச்சியை மட்டுமே".<br /><br />Thanks for learning this. Even bloggers sometimes write against upper class(as per Govt of India classification) people.Super Cookhttps://www.blogger.com/profile/13402299664866800331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-21160928529093549862010-12-07T08:45:12.806+05:302010-12-07T08:45:12.806+05:30//பெரியாரும் அம்பேத்கரும் இல்லையெனில் இன்று நம்மில...//பெரியாரும் அம்பேத்கரும் இல்லையெனில் இன்று நம்மில் பலர் ஏசி ரூம்களிலும் கண்ணாடி அறைகளிலும் அமர்ந்துக்கொண்டிருக்காமல் செருப்பு தைத்துக்கொண்டும் மலம் அள்ளிக்கொண்டும் இருந்திருப்போம்.//<br /><br />இதே மாதிரியான கருத்தை நான் தொடர்ந்து என் நண்பர்களிடத்தும் குழந்தைகளிடத்தும் கூறி வருகிறேன். நீங்கள் கூறியிருப்பது போல் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமில்லை. Backward class என சொல்லப்படும் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெரும்பாலானவர்கள் பெரியாரால் பயனடைந்தவர்கள் என்பதே உண்மை.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20386826946544510352010-12-07T08:18:18.366+05:302010-12-07T08:18:18.366+05:30உங்க கருத்துகள்ல தெளிவு இருக்கு..உங்க கருத்துகள்ல தெளிவு இருக்கு..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65343480328239975082010-12-07T07:38:25.805+05:302010-12-07T07:38:25.805+05:30அம்பேத்கார் பற்றிய குறிப்பிடத்தக்க பதிவுஅம்பேத்கார் பற்றிய குறிப்பிடத்தக்க பதிவுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-86924961861827281422010-12-07T03:22:23.726+05:302010-12-07T03:22:23.726+05:30@ பார்வையாளன்
// காந்தியை பற்றி நீங்கள் என்ன நினைக...@ பார்வையாளன்<br />// காந்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றி நீங்கள் ஒரு பதிவிட வேண்டும் என்பது என் கோரிக்கை.. //<br /><br />உங்கள் அன்புக்கு நன்றி...<br /><br />நிச்சயம் எழுதுகிறேன்... ஆனால் கால அவகாசம் தேவை... இப்பொழுது எனக்கு தெரிந்தவற்றை எழுதினால் அது சின்ன பசங்களோட சோஷியல் புக் மாதிரி இருக்கும்... ஆதலால் நான் சிறிய ஆராய்ச்சி, சில புத்தகங்கள் படிப்பது, திரைப்படம் பார்ப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்... எப்பொழுது சாத்தியப்படும் என்று தெளிவாக கூற முடியவில்லை... ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் எழுதிவிடுகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-36477060729247013322010-12-07T03:17:28.468+05:302010-12-07T03:17:28.468+05:30@ ஊர்சுற்றி
// நன்று! நண்பர்களையும் படம் பார்க்க வ...@ ஊர்சுற்றி<br />// நன்று! நண்பர்களையும் படம் பார்க்க வைக்கவும். :) //<br /><br />அது மிகவும் கடினமான செயல்... முயல்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-81631296115259354542010-12-07T03:16:39.492+05:302010-12-07T03:16:39.492+05:30@ யோவ்
// நகைச்சுவையாய் நல்ல கருத்துக்கள் சொல்கிற ...@ யோவ்<br />// நகைச்சுவையாய் நல்ல கருத்துக்கள் சொல்கிற உங்களுக்கு சின்னக்கலைவாணர் ஏற்கனவே இருப்பதால் குட்டிக் கலைவாணர் பட்டம் வழங்கப்படுகிறது... //<br /><br />மிக்க நன்றி அய்யா... இந்த டாக்டர் பட்டமெல்லாம் கொடுக்க மாட்டீர்களா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-69206119937394527592010-12-07T00:47:30.690+05:302010-12-07T00:47:30.690+05:30உங்கள் பின்னூட்டத்தை கைபேசியில் படித்துவிட்டு பதில...உங்கள் பின்னூட்டத்தை கைபேசியில் படித்துவிட்டு பதில் போடுவதற்காக விரைந்து வந்திருக்கிறேன்."<br /><br />விளையாட்டு பையன் போல சிலர் கருதினாலும் உங்கள் உயர்பண்புகளை நான் அறிவேன்.. அதே சமயம் வயதுக்கேற்ற நடவடிக்கைகளை ஆதரித்தும் வந்து இருக்கிறேன்.<br /><br /><br />”உங்கள் வார்த்தைகளில் இருக்கும் கோபம் புரிகிறது”<br /><br />அழைத்ததன் முக்கியத்துவத்தை வற்புறுத்தி சொல்லாதது என் தவறுதான்..<br /><br />சரி.. நடந்தது நடந்த்தாக இருக்கட்டும்..<br /><br />இப்போது இன்னொரு சீரியஸ் கோரிக்கை..<br /><br />காந்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றி நீங்கள் ஒரு பதிவிட வேண்டும் என்பது என் கோரிக்கை..<br /><br />எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது எழுதுங்கள்..<br /><br />பாராட்டியும் எழுதலாம். திட்டியும் எழுதலாம்... பிரச்சினை இல்லை..<br />நீங்கள் அவரை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை அறிய மிகுந்த ஆவல்..pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-6917628663568976802010-12-06T22:09:34.312+05:302010-12-06T22:09:34.312+05:30நன்று! நண்பர்களையும் படம் பார்க்க வைக்கவும். :)நன்று! நண்பர்களையும் படம் பார்க்க வைக்கவும். :)ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-90950554594551747862010-12-06T22:04:40.616+05:302010-12-06T22:04:40.616+05:30நாங்கல்லாம் உர்ருன்னு மூஞ்ச வச்சிகினு பேப்பரை கீறி...நாங்கல்லாம் உர்ருன்னு மூஞ்ச வச்சிகினு பேப்பரை கீறி கீறி எழுதினாலும் நாலு பேர்தான் படிக்கிறாங்க என்பது உண்மைதான்.நகைச்சுவையாய் நல்ல கருத்துக்கள் சொல்கிற உங்களுக்கு சின்னக்கலைவாணர் ஏற்கனவே இருப்பதால் குட்டிக் கலைவாணர் பட்டம் வழங்கப்படுகிறது...தொடர்ந்து கலக்குங்க!Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-13667802776979902662010-12-06T19:39:48.496+05:302010-12-06T19:39:48.496+05:30@ இரவு வானம்
நன்றி...
@ பார்வையாளன்
உங்கள் பின்னூ...@ இரவு வானம்<br />நன்றி...<br /><br />@ பார்வையாளன்<br />உங்கள் பின்னூட்டத்தை கைபேசியில் படித்துவிட்டு பதில் போடுவதற்காக விரைந்து வந்திருக்கிறேன்...<br /><br />// அந்த வகையில், காந்தியை எதிர்ப்பதுதான் ஹீரோயிசம் என எல்லா இள வயதினரும் நினைக்கிறார்களா அல்லது உண்மை நிலை தெரியுமா என்ற நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்தது , இந்த பதிவின் மூலம்.. //<br />உண்மையில் நிறைய இளைஞர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்பதை திரையரங்கில் வந்த கைதட்டல் சத்தங்களே நிரூபணம் செய்தன... என்னுடன் வந்த மெட்ராஸ் பவன் பதிவர் கூட அவரது பதிவில் அப்படித்தான் எழுதியிருந்தார்...<br /><br />// சும்மா டைம் பாசுக்காக அழைக்கவில்லை.. //<br />உங்கள் வார்த்தைகளில் இருக்கும் கோபம் புரிகிறது... மிகவும் வருந்துகிறேன்...<br /><br />// ஓர் நல்ல அனுபவத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் என சொல்வதை விட , எனக்கு ஓர் இழப்பு இது என சொல்வதுதான் சரியாக இருக்கும் //<br />நானும் நல்ல அனுபவத்தை இழந்துவிட்டேன்...<br /><br />அடுத்த வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பயன்படுத்திக் கொள்கிறேன்... மன்னிக்கவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23360522647815817562010-12-06T19:20:12.552+05:302010-12-06T19:20:12.552+05:30நான் முன்பே சொன்னதுபோல சில விஷயங்களில் உங்கள் கருத...நான் முன்பே சொன்னதுபோல சில விஷயங்களில் உங்கள் கருத்தை ஓர் ஆராய்ச்சியாளன் போல ஆவலாக எதிர்பார்ப்பேன்.. <br />அந்த வகையில், காந்தியை எதிர்ப்பதுதான் ஹீரோயிசம் என எல்லா இள வயதினரும் நினைக்கிறார்களா அல்லது உண்மை நிலை தெரியுமா என்ற நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்தது , இந்த பதிவின் மூலம்..<br /><br />நான் முதல் நாள் முதல் ஷோவுக்கு உங்களை அழைத்தது இது போன்ற பல அலசல்களுக்கும், முதல் நாள் அங்கு உங்களுக்கு கிடைத்து இருக்கும் அனுபவங்களுக்கும், அந்த அனுபவங்களை நீங்கள் எப்படி எழுத்தில் பிரதிபலிக்கிறீர்கள் என நான் கவனிப்பதற்கும்தான்..<br />சும்மா டைம் பாசுக்காக அழைக்கவில்லை..<br />ஓர் நல்ல அனுபவத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் என சொல்வதை விட , எனக்கு ஓர் இழப்பு இது என சொல்வதுதான் சரியாக இருக்கும்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-50035606509347085372010-12-06T16:17:48.392+05:302010-12-06T16:17:48.392+05:30GOOD POSTGOOD POSTAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-78996515948145699872010-12-06T15:47:39.516+05:302010-12-06T15:47:39.516+05:30@ THOPPITHOPPI
அருமை... அருமை... இதற்காகத்தான் fol...@ THOPPITHOPPI<br />அருமை... அருமை... இதற்காகத்தான் follow up comments வைத்துக்கொண்டு நேற்றிலிருந்து காத்திருந்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70116330489492115412010-12-06T15:34:30.763+05:302010-12-06T15:34:30.763+05:30ஒட்டு பட்டை மேலயும் கீழையும் எப்படி வைப்பது: blo...ஒட்டு பட்டை மேலயும் கீழையும் எப்படி வைப்பது: blogger->design->edit html-> முதலில் இன்டலி ஒட்டுபட்டை கோடிங்கை காப்பி செய்து தமிழ்மணம் ஒட்டுபட்டை கோடிங் அருகில் பேஸ்ட் செய்யவும் அதே போல் தமிழ்மணம் கோடிங்கை காபி செய்து இன்ட்லி கோடிங் அருகில் பேஸ்ட் செய்யவும். <br /><br /><br /><br />தமிழ்மணம் கோடிங் தேட ctrl+f அழுத்தி tamilmanam என்று தேடவும் அதே போல் இன்ட்லி கோடிங் தேட indli என்று தேடவும் பின்பு கிடைத்த கோடிங்கை காப்பி செய்து மேலே சொன்னது போல் முயற்சிக்கவும். மேலும் சந்தேகம் இருந்தால் கூறுங்கள் அடுத்த பதிவின் கீழ் படங்களுடம் விளக்கமாக கூறுகிறேன்THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-82521022590792963082010-12-06T15:24:28.441+05:302010-12-06T15:24:28.441+05:30@ தங்கம்பழனி
// நோக்கம் புரிகிறது.. வார்த்தைகளின் ...@ தங்கம்பழனி<br />// நோக்கம் புரிகிறது.. வார்த்தைகளின் ஆழமும் தெளிவுபெறுகிறது.. ! //<br /><br />புரிந்துக்கொண்டதற்கு நன்றி... தொடர்ந்து வருகை தாருங்கள்..Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89304636662815751082010-12-06T15:23:28.024+05:302010-12-06T15:23:28.024+05:30@ சே.குமார்
// அம்பேத்கர் திரைப்படம் குறித்து மாதவ...@ சே.குமார்<br />// அம்பேத்கர் திரைப்படம் குறித்து மாதவராஜ் அண்ணா அவரது பதிவில் நிறைய எழுதியிருந்தார்... //<br />அப்படியா...<br /><br />// நாமெல்லாம் தலைவர்கள் குறித்த படங்களை பார்ப்பதும் இல்லை பார்க்க நினைப்பதும் இல்லை.... எந்திரங்களையும்.... சந்திரன் களையும் பலமுறை பார்ப்போம். //<br />என்னை அந்த லிஸ்டில் சேர்க்க வேண்டாம்...<br /><br />// இங்கு அம்பேத்கர் வருவதற்கு வாய்ப்பில்லை... டிவிடி வரட்டும் பார்க்கிறேன் //<br />நிச்சயம் பாருங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com