tag:blogger.com,1999:blog-1687526938113414360.post6786094223909019550..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 10022014Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-53546158513843530642014-02-11T05:21:00.833+05:302014-02-11T05:21:00.833+05:30ஆசிரியர்கள் சிலர் எப்போதும் நினைவில் நிற்பவர்கள். ...ஆசிரியர்கள் சிலர் எப்போதும் நினைவில் நிற்பவர்கள். குருவுற்கே குருவா??தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-18478466328380137752014-02-10T21:25:13.913+05:302014-02-10T21:25:13.913+05:30ஒரு சில ஆசிரியர்கள் நம்மால் மறக்க முடியாமல் போய்வி...ஒரு சில ஆசிரியர்கள் நம்மால் மறக்க முடியாமல் போய்விடுவதுன்டு...<br /><br />ஆசானுக்கு ஆசானாய் மாறிய கதை... நமக்கும் உண்டு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-28564596620129683492014-02-10T16:06:25.238+05:302014-02-10T16:06:25.238+05:30வாத்தியார்கள் விசயத்தில் நானும் உங்களைப்போலத்தான்!...வாத்தியார்கள் விசயத்தில் நானும் உங்களைப்போலத்தான்! வாத்தியாருக்கே பாடம் கற்பித்த கதை சூப்பர்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66530126042674329412014-02-10T15:33:54.049+05:302014-02-10T15:33:54.049+05:30"//எனக்கு சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு நான்..."//எனக்கு சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு நான் சொல்லிக்கொடுப்பது என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். //" - உண்மையில் நீங்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் தான். <br />வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-9598646143741102842014-02-10T09:47:10.997+05:302014-02-10T09:47:10.997+05:30//கவிதை புத்தகங்கள் கவியாழித்தனமாக// என்னே ஒரு உவம...//கவிதை புத்தகங்கள் கவியாழித்தனமாக// என்னே ஒரு உவமை <br /><br />மிகப்பிடித்த ஐந்து சுஜாதா நாவல்களில் ஆ-வும் ஒன்று. அட்டகாசமாக எழுதியிருப்பார்... இதில் நாயகன் AS400 என்ற தொழில்நுட்பத்தில் வேலை பார்ப்பதாக வரும் (துர்)அதிஷ்டவசமாக நானும் அதே தொழில்நுட்பத்தில்... <br /><br />ரத்தம் ஒரே நிறம் படிப்பதற்கு; அர்ப்பணிப்பு வேண்டுமென்பது உண்மைதான்.. முதல் சில பக்கங்களின் அயற்சியை துடைதெறிவதற்கே எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டன... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-43056301838115953642014-02-10T06:54:30.895+05:302014-02-10T06:54:30.895+05:30Coolie got another gem "Raja Raja Chozhan pol...Coolie got another gem "Raja Raja Chozhan pola" .. good song too. Mano and Sornalatha.ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-15443088901841661562014-02-10T06:38:30.378+05:302014-02-10T06:38:30.378+05:30சுவாரஸ்யமான வாத்திகளும் இருக்கத்தான் ,செய்கிறார்கள...சுவாரஸ்யமான வாத்திகளும் இருக்கத்தான் ,செய்கிறார்கள்...!<br /><br />நாம வாத்திகளைக் கண்டு பயப்படுற மாதிரியே வாத்திகளும் நம்மை கண்டு பயம் என்று கேள்விப்பட்டேன் எங்கே பழசை எல்லாம் நினைச்சு இப்போ அடிச்சிபுடுவானொன்னு.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65159892559103201792014-02-10T06:37:43.007+05:302014-02-10T06:37:43.007+05:30ஆசிரியருக்கே வாத்தியார் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
ஆசி...ஆசிரியருக்கே வாத்தியார் ஆனதற்கு வாழ்த்துக்கள்.<br />ஆசிரியரின் கவிதையை ஒப்பீடு செய்தது நகைச்சுவைக்காக என்றாலும் முடிந்த வரை தவிர்க்கவும். <br /><br />கருப்பு சிவப்பு வெளுப்பு என்று ஒரு தொடர்கதை சுஜாதாவால் குமுதத்தில் தொடங்கப்பட்டு எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. அதுவே பின்னர் ரத்தம் ஒரே நிறம் என்று சிறிது மாற்றங்களுடன் மீண்டும் எழுதப் பட்டது <br /><br />ஆ! ஓவ்வொரு அத்தியாயத்திலும் ஆ! என்று முடியும் வண்ணம் எழுதப்பட்டிருக்கும். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-64484820015823785332014-02-10T05:09:45.076+05:302014-02-10T05:09:45.076+05:30கல்லூரியில் ஒரு பராசக்தி(அம்மா) மாதிரி பள்ளியில் ஒ...கல்லூரியில் ஒரு பராசக்தி(அம்மா) மாதிரி பள்ளியில் ஒரு ஆசிர்வாதமா...நடத்து நடத்து....<br /><br />// ஆனால் மனதளவில் என்றும் தொடர்பிலிருப்பேன்.<br /><br />இதுல ஏதும் உள்குத்து இருக்கா...தம்பி ???<br /><br />பாடல் அருமை....<br />பதிவும் அருமை....<br /> Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.com