tag:blogger.com,1999:blog-1687526938113414360.post7824315828008183824..comments2024-03-25T12:50:19.275+05:30Comments on பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: ஒரு மழைநேர மாலைப்பொழுதும் சில கஜுராக்களும்Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1687526938113414360.post-20956089816494387282013-08-14T17:21:45.493+05:302013-08-14T17:21:45.493+05:30வணக்கம்
இன்றுவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்...வணக்கம்<br /><br />இன்றுவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/08/blog-post_14.html?showComment=1376480761754#c8206585614008425317<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-77938444036875903082013-07-14T13:58:04.988+05:302013-07-14T13:58:04.988+05:30மைதா மாவை நன்றாக சலித்து கொள்ளவும். சர்க்கரையை மிக...மைதா மாவை நன்றாக சலித்து கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் மாவு போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.<br /><br />டால்டாவை உருக்கி வைத்துக் கொள்ளவும்.<br /><br />மைதாவில் சர்க்கரை உப்பு சேர்த்து கிளறி அதன்பின் டால்டா சேர்த்து நன்றாக கிளறி அதில் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.<br /><br />அரைமணி நேரம் கழித்து சப்பாத்திக் கட்டையில் வைத்து விரல் தடிமனுக்கு பரத்தி கத்தியால் சிறு சிறு டைமன் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.<br /><br />பின் கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் கஜூரா துண்டுகளை போட்டு பொன்னிறமானதும் எடுத்து தட்டில் போட்டு ஆறவிடவும்.<br /><br /><br />பொன்னிறமானதும் கஜூராவை எடுக்கும் போது கையால் தொட்டால் அமுங்கும் . அதை ஆறவிட்டால் தான் மொறமொறப்பாக இருக்கும் ....<br /><br /><br />சாப்பிட சுவையாக இருக்கும்<br /><br /><br />Thanks to eegarai<br /><br />-Mathihttp://www.eegarai.net/t80723p15-topic?theme_id=147&tt=1noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8195588071188836932013-07-12T18:03:29.861+05:302013-07-12T18:03:29.861+05:30அருமை, வேறொன்றும் சொல்லத் தோணலை. மணிப்பிரவாக நடை எ...அருமை, வேறொன்றும் சொல்லத் தோணலை. மணிப்பிரவாக நடை என கேட்டிருக்கிறேன், இன்று இந்த இடுகையில் அதைக் கண்டேன்<br /><br />வாழ்த்துக்கள் பிரபா<br /><br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-35450688854157021372013-07-12T14:42:10.372+05:302013-07-12T14:42:10.372+05:30good one.good one.Rajhttps://www.blogger.com/profile/15770497826207164473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-16698981105884918012013-07-11T14:10:33.438+05:302013-07-11T14:10:33.438+05:30superb prabhakar, a rythemic way of expression of ...superb prabhakar, a rythemic way of expression of fortune- with prabhakar and future prabha.My favourite in recent "Athe petha rathiname...Muraleedharan Uhttps://www.blogger.com/profile/07518843700279942772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-49721262738222674042013-07-10T15:30:24.117+05:302013-07-10T15:30:24.117+05:30 அருமையான நடையில் அழகான பகிர்வு! நாங்கள் அதை கஜாடா... அருமையான நடையில் அழகான பகிர்வு! நாங்கள் அதை கஜாடா என்று சொல்வோம் ப்ளஸ் டூ, காலேஜ் படிக்கையில் டீக்கடைகளில் வாங்கிக்கொண்டு மிதிவண்டியில் அதை தின்றபடி வந்த நாட்கள் நினைவுக்கு வந்தன! சிறப்பான பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-46693752437409406292013-07-10T14:51:02.833+05:302013-07-10T14:51:02.833+05:30சாப்பிட்ட கஜுரா-வுக்கு காசு கொடுத்தீர்களா இல்லையா?...சாப்பிட்ட கஜுரா-வுக்கு காசு கொடுத்தீர்களா இல்லையா?<br /><br />சிறுகதை என்று நினைத்து இருந்தேன்....something missing in climax...சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-8404393946903831372013-07-10T10:00:17.587+05:302013-07-10T10:00:17.587+05:30பாலாவை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் போல இரு...பாலாவை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் போல இருக்கிறது ;)REACHING OUThttps://www.blogger.com/profile/10206190112331023324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23384139411493084982013-07-10T05:30:33.239+05:302013-07-10T05:30:33.239+05:30கஜுராரே கஜுராரே....... அமிதாப்பச்சன் பாடல்தான் நின...கஜுராரே கஜுராரே....... அமிதாப்பச்சன் பாடல்தான் நினைவுக்கு வருகிறது...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-11638041208957363602013-07-09T21:23:29.051+05:302013-07-09T21:23:29.051+05:30கை போன போக்கில் டைப்பியதா???
DIVINEகை போன போக்கில் டைப்பியதா???<br /><br />DIVINEகோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-89666611431902507482013-07-09T17:06:30.062+05:302013-07-09T17:06:30.062+05:30ரியலி சூப்பர் சூப்பர் சூப்பர்.ரியலி சூப்பர் சூப்பர் சூப்பர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-23862433616959749172013-07-09T14:45:07.864+05:302013-07-09T14:45:07.864+05:30அருமை...
அழகான நடை எங்களையும் உங்களுடன் நனைய வைத்த...அருமை...<br />அழகான நடை எங்களையும் உங்களுடன் நனைய வைத்து டீக்கடைகுள்ளும் அழைத்துச் சென்று நீங்களும் பெரியவரும் பயணித்த பாதைகளை பார்த்துக் கொண்டே நிற்கவைத்து விட்டது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-73132837169611807912013-07-09T14:01:57.018+05:302013-07-09T14:01:57.018+05:30சரளமான நடையில் ரசனையான கதை. மிக ரசித்தேன் பிரபா.சரளமான நடையில் ரசனையான கதை. மிக ரசித்தேன் பிரபா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-65577776188375079232013-07-09T12:10:37.513+05:302013-07-09T12:10:37.513+05:30நான் யுவகிருஷ்ணாவின் கருத்தை வழிமொழிகிறேன்.
அரும...நான் யுவகிருஷ்ணாவின் கருத்தை வழிமொழிகிறேன். <br /><br />அருமையான நடை பிரபா கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-55203906305080404602013-07-09T11:47:24.791+05:302013-07-09T11:47:24.791+05:30good one :)good one :)Thooralhttps://www.blogger.com/profile/02072614118109192207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-24025744659827431902013-07-09T11:21:14.131+05:302013-07-09T11:21:14.131+05:30இணையத்தில் அடிக்கடி ‘வாசிப்பின்பம்’ என்றொரு சொல்லை...இணையத்தில் அடிக்கடி ‘வாசிப்பின்பம்’ என்றொரு சொல்லை கேட்கமுடியும். இதென்ன சிற்றின்பமா, பேரின்பமா.. வாசிப்பதில் போய் என்னய்யா இன்பம் இருக்க முடியுமென்று நினைப்பேன். இன்று அந்த இன்பத்தை உணர்ந்தேன் :-)யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-87812162702224998622013-07-09T11:19:43.857+05:302013-07-09T11:19:43.857+05:30சும்மா என்பது தேனம்மை லக்ஷ்மனனின் வலைப்பூ :)சும்மா என்பது தேனம்மை லக்ஷ்மனனின் வலைப்பூ :)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-70380859775350790852013-07-09T11:13:46.105+05:302013-07-09T11:13:46.105+05:30உங்க சிந்தனைய சிறகடிக்க விட பிளேஸ்பேக் ல போகலாம், ...உங்க சிந்தனைய சிறகடிக்க விட பிளேஸ்பேக் ல போகலாம், அதுக்காக இவ்ளோ தூரமா போறது... பட் கவிதையா இலக்கியமா என்றரியா அந்த நடையை ரசித்தேன்.. இடையில் மிளகுக்கு சொன்ன தத்துதவம் மிளகாய் உரைத்தது...<br /><br /> சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-28140091775981549422013-07-09T10:49:21.731+05:302013-07-09T10:49:21.731+05:30சும்மா வலை பூவா ? எதுன்னே தெரியலை ; இன்னும் நிறைய ...சும்மா வலை பூவா ? எதுன்னே தெரியலை ; இன்னும் நிறைய பயிற்சி தேவை போலிருக்கு :)<br /><br />எப்படியோ உங்க லின்க்கால் இன்னிக்கு கூடுதலா 1000 ஹிட்ஸ் கன்பார்ம் என குஷியா கீறார் அந்த ஆளு !<br />CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-45037886303899807172013-07-09T10:46:53.506+05:302013-07-09T10:46:53.506+05:30//அவரைக் கண்டதும் எனக்குள் சிறு அதிர்ச்சி.
ஏன் அத...//அவரைக் கண்டதும் எனக்குள் சிறு அதிர்ச்சி.<br /><br />ஏன் அதிர்ச்சி அடைந்தாய் ??காரணம் சொல்லுங்க தம்பி....<br /><br /><br />ஏன் அதிர்ச்சி அடைந்தாய் ??காரணம் சொல்லுங்க தம்பி????<br /><br />ஓரிஜினல் பதிவுக்கு அப்படியே ரிவர்சுல எழுதியிருக்க ??????????<br />ஓரிஜினல்:<br />(என்னை பார்த்ததும் ஏனோ அதிர்ச்சியுற்றார். "நம்மை தொடர்ந்து பாலோ செய்கிறானே; இவன் யார்?" என நினைத்திருப்பாரோ? இந்த நினைப்பே எனக்கு சிரிப்பை தர, புன்னகையுடன் வண்டியை எடுத்தேன். சிறு தூறலுக்கிடையே தொடர்ந்தது பயணம். மனம் இதனை எப்படி ப்ளாகில் பகிர்வது என யோசிக்க ஆரம்பித்திருந்தது).<br /><br /><br />மற்ற படி எல்லாம் அருமை ....அருமை....வாழ்த்துக்கள் Ponmaheshttps://www.blogger.com/profile/08804946065943963583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-30961362368877142112013-07-09T10:45:21.457+05:302013-07-09T10:45:21.457+05:30மோகன் குமார் சார், சமீபத்தில் "சும்மா" வ...மோகன் குமார் சார், சமீபத்தில் "சும்மா" வலைப்பூவில் உங்களுடைய பதிவின் லிங்க் பகிரப்பட்டிருந்தது... அங்கிருந்து தான் இந்த பத்தியை கண்டெடுத்தேன்... <br /><br />கலவை இடுகைகளில் சில பத்திகளை படிக்கும்போது இதனை தனிப்பதிவாக எழுதியிருக்கலாமே என்று தோன்றும்... மற்றபடி இது கலாய்த்தல் பதிவா, சீரியஸ் பதிவா என்று எனக்கே தெரியவில்லை... சில இடங்களில் காமெடியாகவும் சில இடங்களில் சீரியஸாகவும் அப்படியே கை போன போக்கில் டைப்படித்திருக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-66890455277228238012013-07-09T10:38:34.031+05:302013-07-09T10:38:34.031+05:30கஜூரான்கிற வார்த்தை தான் உள்ளே கூட்டிகிட்டு வந்துச...கஜூரான்கிற வார்த்தை தான் உள்ளே கூட்டிகிட்டு வந்துச்சு ... கடைசில பார்த்தா.......<br /><br />அவரு ஒரு பாரா தானேய்யா எழுதிருக்காரு.. நீ இம்புட்டு நீட்டிபுட்டே ! <br /><br />ஆமா .....எத்தினி வருஷம் கழிச்சுய்யா ஓட்டுறது ! லிமிட்டேஷன் முடிஞ்சு போச்சுன்னு கத்துறார் அந்த லாயர் !<br />CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1687526938113414360.post-28970822814482285302013-07-09T10:30:59.758+05:302013-07-09T10:30:59.758+05:30super prabaa...super prabaa...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com