குழம்பியதும் கிறுக்கியதும்
வணக்கம் மக்களே...
காலம் கடந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த கட்டுரைக்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்த நண்பர்கள் pon magesh, dinesh, ramalingam, MJ, thulukkaanam, pavithran, siddharth, sweet prabhakaran, e prabhakaran ஆகியோருக்கு நன்றி. குறிப்பாக thulukkkanam மற்றும் MJ எழுதிய comments சிறப்பாக இருந்தன. முதன்முறையாக எனது பதிவுகளுக்கு எதிர்மறையான கருத்துக்கள் தெரிவித்து என்னை உற்சாகமூட்டிய MADHUMATHY MUMMYக்கு நன்றி (எதிர்ப்பு கிளம்பினால் இந்த வார்த்தை சில நாட்களுக்குப்பின் mam என்று edit செய்யப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்).
 நண்பர்கள் சிலரிடம் இருந்து கிளம்பிய பலத்த எதிர்ப்பின் காரணமாக "எனக்கான பரமனைத் தேடி" தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதிலும் நான் எதிர்பார்த்ததைப்போலவே TOP 10 FRIENDS என்ற கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிடைத்தது.
நண்பர்கள் சிலரிடம் இருந்து கிளம்பிய பலத்த எதிர்ப்பின் காரணமாக "எனக்கான பரமனைத் தேடி" தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதிலும் நான் எதிர்பார்த்ததைப்போலவே TOP 10 FRIENDS என்ற கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிடைத்தது.
"சிகப்பு ரோஜாக்கள்" என்ற பெயரில் சிறு வயது முதல் இன்று வரை நான் போட்ட, போட்டுக்கொண்டிருக்கும் காமக் களியாட்டங்களை பற்றி எழுதலாமா என்று எண்ணினேன். ஆனால் அவற்றை இந்த சமுதாயம் கலாச்சார சீரழிவாக கருதி என்னை கைதியாக பார்க்கும். எனவே அந்த எண்ணமும் கைவிடப்பட்டது. (அநேகமாக இந்தப் பதிவு எனது மரண வாக்குமூலமாகவே இருக்கும் என்று நம்புகிறேன்).
இவற்றையெல்லாம் தாண்டி சில சில்லறைத்தனமான சிந்தனைகளும் வந்தன. எனினும் எனது கடந்த பதிவிற்கும் இந்த பதிவிற்கும் இடையில் நடந்த சம்பவங்களை சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஸ்டைலில் எழுதலாமென்று முடிவெடுத்தேன்.
 என் கரங்களில் கரம்
குறிப்பு: இது புத்தாண்டிற்கு முன்பு நடந்த சம்பவம்
கற்பனைக் கோடுகள்
ஆசாமியாக மாறிய சாமி
 மீண்டும் புத்தக சந்தை
ஊசிப்போன பொங்கல்
வேட்டைக்காரன் படத்தை இரண்டாவது நாளே பார்த்தவன் ஆயிரத்தில் ஒருவனை இரண்டு வாரம் ஆகியும் பார்க்காதது மிகப்பெரிய வரலாற்றுப்பிழையாகிப்போனது. எப்படியும் அடுத்த வாரத்திற்குள் பார்த்துவிட்டு கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஆனால் இன்னமும் என் மனதை விடு "எனக்கான பரமனைத் தேடி" அகலவில்லை. தங்களது கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.
 என்றும் அன்புடன்,
  
NR PRABHAKARAN
 
Post Comment
 
 
8 comments:
machan unna nenacha bayama irukku da.....ni nallavana kettavana?
machi rocking well da...KEEP GOING....reduce some spell mistakes,it will be better to taste tamil juice...WHY U R NOT WRITING ABOUT UR LOVE????I AM EAGERLY WAITING FOR THAT DA...QUICKLY WRITE ABOUT IT....
hi,, Nrp...
ur from tiruvatriyur uh.. cool,, didnt, visit ur orkut profile b4,but did it noe,, itz bcoz u mentione ur schoolname rite,, so dat,, my cousin too did his schooling der, so wat,,,
any hoe,, dis, blog s not dat much interesting as dat much as i felt b4,, itz ok,,
tc..
--Mj
machi..this blog is very boring da. i cant understand wat u r coming to say... i am expecting very interesting blog next time...
pavi comment + vunakku vera velaye illaya....saniyane...pannada...periya pulavarnu ninaipu...single teaku ellam approver agura nayi thathuvam pesuthu...
Hi, i got this link through friends in orkut... the articles all are good.. and its like Madhan,s style...!!!!
i love you da .......very happy to see ur writings in tamil ... its really rocking rocking rocking
Post a Comment