வணக்கம் மக்களே...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5lJ3lg-q9D_KOcpUr6OA0S3D0ik1y958taK9LgL_eUmrvWRrgjA_w8KB9jdAoQXcl8xgXeyQV9rT874Jbw1fMjjr__HItrtdxPm3vf6mIfoKI1EEP5Hi8qdIrQv5FaPXF60-jbi8OSUU/s320/blog.jpg)
"சிகப்பு ரோஜாக்கள்" என்ற பெயரில் சிறு வயது முதல் இன்று வரை நான் போட்ட, போட்டுக்கொண்டிருக்கும் காமக் களியாட்டங்களை பற்றி எழுதலாமா என்று எண்ணினேன். ஆனால் அவற்றை இந்த சமுதாயம் கலாச்சார சீரழிவாக கருதி என்னை கைதியாக பார்க்கும். எனவே அந்த எண்ணமும் கைவிடப்பட்டது. (அநேகமாக இந்தப் பதிவு எனது மரண வாக்குமூலமாகவே இருக்கும் என்று நம்புகிறேன்).
இவற்றையெல்லாம் தாண்டி சில சில்லறைத்தனமான சிந்தனைகளும் வந்தன. எனினும் எனது கடந்த பதிவிற்கும் இந்த பதிவிற்கும் இடையில் நடந்த சம்பவங்களை சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஸ்டைலில் எழுதலாமென்று முடிவெடுத்தேன்.
என் கரங்களில் கரம்
குறிப்பு: இது புத்தாண்டிற்கு முன்பு நடந்த சம்பவம்
கற்பனைக் கோடுகள்
ஆசாமியாக மாறிய சாமி
மீண்டும் புத்தக சந்தை
ஊசிப்போன பொங்கல்
வேட்டைக்காரன் படத்தை இரண்டாவது நாளே பார்த்தவன் ஆயிரத்தில் ஒருவனை இரண்டு வாரம் ஆகியும் பார்க்காதது மிகப்பெரிய வரலாற்றுப்பிழையாகிப்போனது. எப்படியும் அடுத்த வாரத்திற்குள் பார்த்துவிட்டு கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஆனால் இன்னமும் என் மனதை விடு "எனக்கான பரமனைத் தேடி" அகலவில்லை. தங்களது கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN
|